33 பேர் பலியான தீ விபத்து: ராஜ்கோட் மாநகராட்சி அதிகாரிகளை இன்றும் சாடிய குஜராத் உயர்நீதிமன்றம்!

அகமதாபாத்: 33 பேரை பலி கொண்ட குஜராத் ராஜ்கோட் பொழுது போக்கு விளையாட்டு மைய தீ விபத்து வழக்கில் ராஜ்கோட் மாநகராட்சி அதிகாரிகளை அம்மாநில உயர்நீதிமன்றம் மிக கடுமையாக விமர்சித்திருக்கிறது. குஜராத் அரசு மீது நம்பிக்கை இல்லை; அதிகாரிகளுக்கு கண்பார்வை இல்லையா? தூங்கிக் கொண்டிருந்தனரா? என சரமாரியாக அம்மாநில உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பி இருக்கிறது. ராஜ்கோட்டில்
Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.