சென்னை: தமிழ் சினிமாவில் எழுபதுகளில் தொடங்கி பல தலைமுறைகள் கடந்து அனைவராலும் நேசிக்கப்படும், கொண்டாடப்படும் முடிசூடா மன்னாக இருக்கிறார் இசைஞானி இளையராஜா. சமூகவலைதளத்தில் அண்மைக்காலமாக இவரின் பெயர் ராயல்டி விவகாரம் தொடர்பாக பேசுபொருளாகி உள்ளது. இந்த காப்பி ரைட் விவகாரத்தின் பின்னணி என்ன என்பதை இந்த செய்தியில் பார்க்கலாம். ராயல்டி விவகாரத்தை பேசும் போது, இளையராஜா, எஸ்பிபி
