என் மகன் இறந்ததே எனக்கு தெரியல.. இப்படி ஒரு வாழ்க்கை வாழணுமா.. சாந்தி வில்லியம்ஸ் வேதனை!

சென்னை: மெட்டி ஒலி சீரியலில் கறார் மாமியாராக நடித்துப் பிரபலமானவர் நடிகை சாந்தி வில்லியம்ஸ். இவரது மகன் சந்தோஷ் நான்கு ஆண்டுகளுக்கு முன் மாரடைப்பால் உயிரிழந்தார். அவரின் மரணம் குறித்து மனம் உடைந்து பேசிய சாந்தி வில்லியம்ஸ், என் மகன் இறந்தது கூட எனக்கு தெரியாமல், நான் அவனிடம் பேசி விட்டு ஷூட்டிங் போனேன் என்று வேதனையை

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.