நீங்க உள்ளே வராதீங்க.. நிருபரை பார்த்து டென்ஷனான விஜய்யின் அம்மா.. திடீர்னு என்ன ஆச்சு!

சென்னை: நடிகர் விஜய்யின் தந்தையும், இயக்குநருமான எஸ்.ஏ.சந்திரசேகர் தனது மனைவி  ஷோபாவுடன் காஞ்சிபுரம் காமாட்சியம்மன் திருக்கோவிலில் சாமி தரிசனம் செய்ய வந்தார். அப்போது, விஜய்யின் அம்மா, பத்திரிக்கையாளர்கள் தொடர்ந்து வந்ததால், உள்ளே வரக்கூடாது என்று திடீரென அவர்களை பார்த்து கத்தினார். இதனால், அப்பகுதியில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது. தமிழ் சினிமாவில் அனைவரும் விரும்பும் நடிகராக இருக்கும் 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.