பஞ்சாப் தேர்தல் வாக்குப் பதிவு நடக்கும் ஜூன் 1 சீக்கியர் வரலாற்றில் மறக்க முடியாத நாள் ஏன் தெரியுமா?

அமிர்தசரஸ்: பஞ்சாப்பில் லோக்சபா தேர்தல் வாக்குப் பதிவு நடைபெறும் ஜூன் 1-ந் தேதி சீக்கியர் வரலாற்றில் மறக்க முடியாத துயர நாள். காங்கிரஸுக்கு எதிரான பெருங்கொந்தளிப்பை நினைவூட்டக் கூடியஜூன் 1-ந் தேதி ஒரே கட்டமாக பஞ்சாப்பில் வாக்குப் பதிவு நடைபெறுவது யதேச்சையானதா? என்கிற கேள்வியையும் எழுப்புகின்றனர் அரசியல் பார்வையாளர்கள். லோக்சபா தேர்தலின் 7-வது மற்றும் இறுதி கட்ட
Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.