காளிகாம்பாள் கோயிலில் சூர்யா சாமி தரிசனம்.. கார்த்திக் சுப்புராஜ் படமாவது சீக்கிரம் வருமா?

 சென்னை:  சூர்யாவின் 44-வது படம் அந்தமானில் உள்ளத் துறைமுகத்தில் வரும் ஜூன் 2ம் தேதி முதல் படப்பிடிப்பு தொடங்குகிறது. அதனை முன்னிட்டு சென்னையிலிருந்து அந்தமானுக்கு புறப்படுவதற்கு முன்பாக நடிகர் சூர்யா காளிகாம்பாள் கோயிலில் சாமி தரிசனம் செய்த புகைப்படங்கள் தற்போது வெளியாகி உள்ளன. சூர்யா நடிப்பில் கடைசியாக வெளியான எதற்கும் துணிந்தவன் திரைப்படம் பெரிய வெற்றி

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.