தேர்தல் ஆணையம் தபால் வாக்குகளின் முடிவை முதலில் அறிவிக்க கோரும் திமுக

சென்னை தமிழக தேர்தல் ஆணையத்துக்கு தபால் வாக்குகளின் முடிவை முதலில் அறிவிக்க கோரி திமுக கடிதம் எழுதி உள்ளது. தற்போது 7 கட்டங்களாக நடைபெற்று வரும் நாடாளுமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் வருகிற 4-ந்தேதி எண்ணப்பட்டு அன்றே யார் வெற்றியாளர் என அறிவிக்கப்பட உள்ளது. வாக்கு எண்ணிக்கை காலை 8 மணிக்கு தொடங்கவுள்ள நிலையில், முதலில் தபால் வாக்குகள் எண்ணப்படும் பிறகு வாக்கு எந்திரத்தில் பதிவான வாக்குகள் எண்ணப்படும். ஆனால் தபால் வாக்குகள் இறுதியில் எண்ணப்படும் என சென்னை […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.