தேர்தல் ஆதாயத்துக்காக மத ரீதியாக பேசுவதை தேர்தல் ஆணையம் கண்டிக்காமல் இருப்பது அரசியலமைப்பிற்கு ஆபத்தானது : நீதிபதி ஜோசப்

தேர்தலில் வாக்குகளைப் பெறுவதற்காக மதம், இனம், மொழி, ஜாதி ஆகியவற்றைப் பயன்படுத்துவதற்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி கே.எம்.ஜோசப் வலியுறுத்தியுள்ளார். தேர்தல் ஆணையம் உரிய நேரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் அது அரசியல் சாசனத்துக்கு கேடு விளைவிக்கும் என்று அவர் கூறியுள்ளார். எர்ணாகுளம் அரசு சட்டக் கல்லூரியில் ஏற்பாடு செய்யப்பட்ட “மாறும் இந்தியாவில் அரசியலமைப்புச் சட்டம்” என்ற தேசிய மாநாட்டின் தொடக்க விழாவில் கலந்து கொண்டு பேசிய உச்சநீதிமன்ற […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.