நான் மீண்டும் சிறைக்கு சென்றதும் என்னை மேலும் துன்புறுத்த முயல்வார்கள் : கெஜ்ரிவால்

டெல்லி டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தாம் மீண்டும் சிறைக்கு சென்றதும் தம்மை பாஜகவினர் மேலும் துன்புறுத்த முயவார்கள் எனக் கூறி உள்ளார். கடந்த மார்ச் மாதம் டெல்லி அரசின் மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் முதல்-மந்திரியும், ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளருமான கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டார். உச்சநீதிமன்றம் அவருக்கு கடந்த 10 ஆம் தேதி 21 நாட்கள் இடைக்கால ஜாமீன் வழங்கியது. இந்த ஜாமீனை நாடாளுமன்ற தேர்தல் பிரசாரத்தில் பங்கேற்பதற்காக […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.