Tamil News Live Today: குமரி விவேகானந்தர் பாறையில் இரண்டாவது நாளாக தியானத்தை தொடரும் பிரதமர் மோடி!

இரண்டாவது நாளாக தியானத்தை தொடரும் பிரதமர் மோடி!

7 கட்டங்களாக மக்களவை தேர்தல் நடந்து வருகிறது. இதில் 6 கட்டங்களாக தேர்தல் நடந்து முடிந்து விட்டது. 7ம் கட்ட தேர்தல் நாளை நடைபெறுகிறது. பிரதமர் மோடி  போட்டியிடும் வாரணாசி தொகுதியிலும் நாளை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்நிலையில் 3 நாள் பயணமாக குமரி வந்த பிரதமர் மோடி அங்கு, விவேகானந்தர் பாறையின் மீது உள்ள நினைவகத்தில் தியானத்தில் ஈடுபட்டு வருகிறார். நாளை வரை இந்த தியானம் தொடரவுள்ளது குறிப்பிடத்தக்கது.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.