ஆண்கள் மட்டும் பங்கேற்ற வினோத திருவிழா! எந்த ஊரில் தெரியுமா?
Latest News Madurai Temple Festival For Men : மதுரையில் ஆண்கள் மட்டும் பங்கேற்கும் உச்சி கருப்பணசுவாமி திருக்கோவில் முக்கனி திருவிழா. -ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம்.
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias
Latest News Madurai Temple Festival For Men : மதுரையில் ஆண்கள் மட்டும் பங்கேற்கும் உச்சி கருப்பணசுவாமி திருக்கோவில் முக்கனி திருவிழா. -ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம்.
சென்னை சென்னை உயர்நீதிமன்றம் பாடகி சுசித்ரா தனது முன்னாள் கணவர் கார்த்திக் குமார் குறித்து அவதூறு கருத்து தெரிவிக்க தடை விதித்துள்ளது. நடிகர் கார்த்திக் குமாரும், பாடகி சுசித்ராவும் கருத்து வேறுபாடு காரணமாக, கடந்த 2018-ம் ஆண்டு விவாகரத்து பெற்றனர்.. சமீபத்தில் தனியார் சேனல் ஒன்றுக்கு பாடகி சுசித்ரா அளித்த நேர்காணலில், முன்னாள் கணவரான கார்த்திக் குமார் மற்றும் நடிகர், நடிகைகளுக்கு போதைப்பொருட்கள் உபயோகிக்கும் பழக்கம் இருப்பதாக கருத்து தெரிவித்திருந்தார். சுசித்ராவின் இந்தக் கருத்து சமூக வலைதளங்களில் … Read more
சென்னை: நடிகர் தனுஷ் ப பாண்டி படத்தை தொடர்ந்து நீண்ட காலங்களுக்கு பிறகு இயக்குனராக களமிறங்கியுள்ள படம் ராயன். தனுஷின் 51வது படமாக உருவாகியுள்ள இந்த படத்தில் சந்தீப் கிஷன், காளிதாஸ், எஸ்ஜே சூர்யா, செல்வராகவன். துஷாரா விஜயன், அபர்ணா பாலமுரளி உள்ளிட்டடவர்கள் நடித்துள்ளனர். ராயன் படத்தின் பர்ஸ்ட் சிங்கிள், கடந்த சில வாரங்களுக்கு முன்பு வெளியாகி
இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டின் பதவிக்காலம் ஜூன் மாதம் நடைபெறும் டி20 உலகக் கோப்பையுடன் முடிவடைகிறது. அடுத்து இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் பொறுப்பிற்குச் சரியான நபரைத் தேர்வு செய்வது பிசிசிஐ முனைப்புக் காட்டி வருகிறது. இந்நிலையில் ரிக்கி பாண்டிங், “தலைமைப் பயிற்சியாளராக இருந்தால் 11 மாதங்கள் வரை நான் பணியாற்ற வேண்டும். எனது தற்போதைய வாழ்க்கை முறைக்கு அது செட் ஆகாது” என்று கூறியிருந்தார். ராகுல் டிராவிட் மற்றொரு ஆஸ்திரேலியா கிரிக்கெட் வீரர் … Read more
நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டத்தில் கனமழை நீடித்து வருவதால், பேச்சிப்பாறை அணைக்கு நீர்வரத்து 1986 கனஅடி ஆக உள்ளது. 1539 கனஅடி தண்ணீர் வெளியேறி வருவதால் ஆறுகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக கனமழை பெய்து வருகிறது. கோடையை குளிர்விக்கும் வகையில் பெய்து வரும் மழையால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தாலும், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக இன்று பேச்சிப்பாறையில் 75 மிமீ., மழை பெய்தது. கனமழையால் பேச்சிப்பாறை நீர்மட்டம் 45.64 அடியாக … Read more
பெங்களூரு: ரேவ் பார்ட்டியில் போதைப்பொருள் பயன்படுத்தப்படுவதாக வெளியான தகவலைத் தொடர்ந்து, கர்நாடக பாஜக, தனது எக்ஸ் தளத்தில், “சிலிக்கான் சிட்டி தற்போது கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருள்களுடன் நடத்தப்படும் ரேவ் பார்ட்டிகளால் நிரம்பியுள்ளது” என காங்கிரஸ் அரசை கடுமையாக சாடியுள்ளது. காங்கிரஸ் குறித்து கர்நாடக பாஜக தனது எக்ஸ் தளத்தில், “சட்டம் – ஒழுங்கு சீர்குலைந்துவிட்டது. காங்கிரஸ் ஆட்சிக்கு வந்த பிறகு பெங்களூருவில் எங்கு பார்த்தாலும் ஒழுக்கக் கேடான பார்ட்டிகள் நடக்கின்றன. சிலிக்கான் சிட்டி தற்போது கஞ்சா உள்ளிட்ட … Read more
கொல்கத்தா: வங்கதேச எம்.பி. அன்வருல் ஆசிம் அன்வர் கொலையில் பல்வேறு பகீர் தகவல்களை கொல்கத்தா குற்றப் புலனாய்வுத் துறை வெளியிட்டுள்ளது. ஒரு க்ரைம் த்ரில்லர் படத்தை விஞ்சும் அளவுக்கு எம்.பி.யை வலையில் சிக்கவைத்து இந்தக் கொலை நடந்துள்ளது. இந்தக் கொலைக்காக ரூ.5 கோடி வரை செலவழிக்கப்பட்டுள்ளது. மேலும், கொல்கத்தாவில் கொலை செய்யட்ட அன்வரின் உடலில் இருந்து தோல் உரிக்கப்பட்டு, எலும்புகள் நொறுக்கப்பட்டு, பின்னர் உடல் பாகங்கள் துண்டுத் துண்டாக வெட்டப்பட்டு அவை நகர் முழுவதும் பல இடங்களில் … Read more
Priyanka Deshpande Marriage : பிரபல தொலைக்காட்சியில் நிகழ்ச்சி தொகுப்பாளராக இருப்பவர், பிரியங்கா. இவருக்கு இரண்டாவது திருமணம் நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது.
மதுரை மாவட்டம் மேலூர் பக்கத்தில் உள்ள கிராமம் ஒன்றிலிருந்து சங்கர நாராயணனும் (ராமராஜன்) அவரது நண்பர் மூக்கையாவும் (எம்.எஸ்.பாஸ்கர்), சென்னையில் உள்ள அவர்களது நண்பர் ஃபஸில் பாய்யின் (ராதாரவி) வீட்டிற்கு விருந்தினர்களாக வருகிறார்கள். மறுநாள், தியாகராயர் நகரில் உள்ள வங்கி ஒன்றுக்குப் போகும் சங்கர நாராயணன், வெடிகுண்டையும் துப்பாக்கியையும் காட்டி மிரட்டி, அவ்வங்கியைத் தன் கட்டுப்பாட்டில் கொண்டு வருகிறார். வங்கி ஊழியர்களையும் வாடிக்கையாளர்களையும் பிணைக் கைதியாக்குகிறார். மறுபுறம், அவ்வங்கி கிளையின் மேலாளரின் வீட்டை மூக்கையாவும், துணை மேலாளர் … Read more
Google Search AI Overview: செயற்கை நுண்ணறிவு எனப்படும் AI தற்போது அனைத்து துறைகளிலும் தங்களின் வேர்களை பரப்பி வருகிறது. செயற்கை நுண்ணறிவு ஒவ்வொரு துறையின் முகத்தையே முற்றிலுமாக மாற்றி வருகிறது. அதிலும் குறிப்பாக கல்வித்துறையில் செயற்கை நுண்ணறிவின் தாக்கம் என்பது அதிகரித்துவிட்டது. மாணவர்கள், ஆசிரியர்கள், பேராசிரியர்கள் தொடங்கி அனைவரும் செயற்கை நுண்ணறிவை சார்ந்து இயங்க தொடங்கிவிட்டனர். இதனால், பல்வேறு முன்னணி நிறுவனங்களும் தங்களுக்கு தேவையான அளவில் AI தொழில்நுட்பத்தை பயன்படுத்த தொடங்கிவிட்டன. கூகுள் அதன் சமீபத்திய … Read more