ரஷியாவில் ஊழல் குற்றச்சாட்டில் மேலும் இரண்டு ராணுவ அதிகாரிகள் கைது

மாஸ்கோ, ரஷியாவில் உள்ள ராணுவ உயர் அதிகாரிகள் பெரிய அளவில் ஊழல் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டது. இதனையடுத்து அதிபர் புதின் 5-வது முறையாக பொறுப்பேற்ற பின்னர் நாட்டின் பாதுகாப்பு துறை மந்திரியாக இருந்த ஷெர்ஷி சோய்கு மாற்றப்பட்டார். பின்னர் ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டன. அதன்படி கடந்த வாரம் ராணுவ தளபதி இவான் போபோவ் ஊழல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டார். மேலும் அவரது வீட்டில் போலீசார் நடத்திய சோதனையில் சுமார் ரூ.8 கோடி பறிமுதல் செய்யப்பட்டது. … Read more

பீலா வெங்கடேசன் புகார்; முன்னாள் டி.ஜி.பி ராஜேஷ் தாஸைக் கைதுசெய்த போலீஸ்! – வழக்கு பின்னணி என்ன?

தமிழக காவல்துறையில் சிறப்பு டி.ஜி.பி-யாகப் பணியாற்றியவர் ராஜேஷ் தாஸ். இவர், கடந்த அ.தி.மு.க ஆட்சியின்போது அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் சுற்றுப்பயண பாதுகாப்புக்காக டெல்டா மாவட்டத்துக்குச் சென்றிருந்தார். அப்போது அங்கு பணியாற்றிய பெண் எஸ்.பி ஒருவருக்கு பாலியல் தொல்லைக் கொடுத்த குற்றச்சாட்டில் ராஜேஷ் தாஸ் சிக்கினார். இதுதொடர்பாக அந்தப் பெண் எஸ்.பி கொடுத்த புகாரின் அடிப்படையில் சி.பி.சி.ஐ.டி போலீஸார், சிறப்பு டி.ஜி.பி ராஜேஷ் தாஸ் உட்பட சிலர் மீது வழக்கு பதிவுசெய்தனர். இந்த வழக்கு விழுப்புரம் நீதிமன்றத்தில் … Read more

வாக்கு எண்ணிக்கையின் போது என்னவெல்லாம் நடக்கப் போகிறதோ? – முத்தரசன் அச்சம்

ஈரோடு: மக்களவைத் தேர்தல் வாக்குகள் எண்ணும் போது என்னவெல்லாம் நடக்கப்போகிறது என்று நினைத்தால் அச்சமாக இருக்கிறது என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் தெரிவித்தார். ஈரோடு மாவட்டம் கோபியில் செய்தியாளர்களைச் சந்தித்த முத்தரசன் கூறியதாவது: மக்களவைத் தேர்தலில் 5 கட்டங்கள் நிறைவடைந்துள்ள நிலையில், மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 10 ஆண்டுகளில், பிரதமர் மோடி அளித்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை. சிபிஐ, அமலாக்கத்துறை உள்ளிட்ட துறைகள் சுதந்திரமாக செயல்பட முடியவில்லை. எதிர்கட்சிகளை ஒடுக்குவதற்கு மட்டும் … Read more

தவறான குற்றச்சாட்டுகள் வாக்குப்பதிவை பாதிக்கும்: தேர்தல் ஆணையம் வாதம் @ சுப்ரீம் கோர்ட்

புதுடெல்லி: வாக்குப்பதிவு சதவீதம் குறித்த தவறான குற்றச்சாட்டுகள் வாக்குப்பதிவை பாதிக்கும் என்று தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. மேலும், தேர்தல் ஆணையத்தின் மீது சந்தேகம் தெரிவிப்பது மக்கள் வாக்களிக்க வருவதை குறைத்துவிடும் என்றும் வழக்கு ஒன்றின் வாதத்தில் தேர்தல் ஆணையம் உச்ச நீதிமன்றத்தில் முன்வைத்துள்ளது. கடந்த 2019-ம் ஆண்டு நடந்த மக்களவை தேர்தலின் வாக்குப்பதிவு விவரங்களில் முரண்பாடு இருப்பதாக கூறி ஏடிஆர், காமன் காஸ் ஆகிய தொண்டு அமைப்புகள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளன. இந்த வழக்கில் 2 … Read more

PT Sir Review: ஹிப்ஹாப் ஆதி நடித்துள்ள பிடி சார் படம் எப்படி உள்ளது? திரை விமர்சனம்!

PT Sir Movie Review: கார்த்திக் வேணுகோபாலன் இயக்கத்தில் ஹிப் ஹாப் தமிழா ஆதி, காஷ்மீரா பர்தேஷி நடித்துள்ள PT SIR படம் இன்று திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. கலவையான விமர்சனங்களை பெற்றுள்ளது. ஜாலியா நல்ல பொழுதுபோக்கு படம் பார்க்க வேண்டும் என்றால் “பிடி சார்” படத்தை பார்க்கலாம்.

கோடை விடுமுறைக்கு பின் பள்ளிகள் திறப்பு எப்போது தெரியுமா? – அதிகாரப்பூர்வ அறிவிப்பு

TN School Reopening Date: கோடை விடுமுறைக்கு பின் 1ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு வரும் ஜூன் 6ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.   

கூகுள் நிறுவனம் பிக்சல் போன்களை தமிழகத்தில் தயாரிக்கும்! முதலமைச்சர் ஸ்டாலின் தகவல்

சென்னை: பிரபல இணையதளமான கூகுள் நிறுவனம் பிக்சல் போன்களை தமிழகத்தில் தயாரிக்கும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் முதல் முறையாக தனது பிக்சல் தொழிற்சாலையை அமைப்பதற்காக கூகுள் நிறுவன அதிகாரிகள் சென்னையில் முதல்வர் மு.க.ஸ்டாலினை விரைவில் சந்தித்துப் பேச உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தின் பொருளாதாரத்தை வரும் 2030-க்குள் ஒரு டிரில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு உயர்த்த வேண்டும் என்பதை இலக்காக நிர்ணயித்துள்ளார் முதல்வர் மு.க.ஸ்டாலின். அந்த இலக்கை எய்தும் வகையில் தமிழகத்திலும், மலேசியா, சிங்கப்பூர், … Read more

பூரி ஜெகன்நாதர் பொக்கிஷ அறையில் இவ்வளவு தங்கமா? சாவி எங்கே உள்ளது தெரியுமா?

அயோத்தியில் ராமர் கோயிலை வைத்து அரசியல். அடுத்து ஒடிசாவில் பூரி ஜெகன்நாதர் கோயிலை வைத்து அரசியல். இப்படிப் போகும் இடம் எல்லாம் ஒரு கோயிலை வைத்து அரசியல் செய்ய தொடங்கி இருக்கிறது பாஜக. ஒடிசா மாநிலத்தில் உள்ள உலகப் புகழ்பெற்ற பூரி ஜெகன்நாதர் கோயில் பொக்கிஷ அறையின் சாவியைத் தமிழ்நாட்டுக்குக் கொண்டுபோய்விட்டார்கள் என்று பிரதமர் மோடி பேசி Source Link

Furiosa: எத்தனை கோடி இருந்தாலும் இப்படியொரு படத்தை எடுக்க முடியாது.. ப்ளூ சட்டை மாறன் விமர்சனம்!

சென்னை: ஜார்ஜ் மில்லர் இயக்கத்தில் வெளியாகும் ஒவ்வொரு மேட் மேக்ஸ் திரைப்படங்களும் உலக அளவில் ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தும். நேற்று வெளியான ஃபியூரியோஸா திரைப்படமும் ரசிகர்களை எந்த வகையிலும் ஏமாற்றாமல் உச்சகட்ட சினிமா அனுபவத்தை கொடுத்துள்ளது என ப்ளூ சட்டை மாறன் தனது விமர்சனத்தில் கூறியுள்ளார். பொதுவாகவே கமர்சியல் படங்களுக்கு ப்ளூ சட்டை மாறன் பாசிட்டிவ் விமர்சனங்களை