கூடா நட்பு.. தைவான் மீது போர் தொடுக்க அனைத்து ஏற்பாடுகளும் தயார்! மிரட்டும் சீனா ராணுவம்

தைபே: தைவான் சீனாவின் ஒருங்கிணைந்த பகுதி என்று அந்நாடு உரிமை கோரி வரும் நிலையில், தற்போது தைவானை சுற்றி வளைத்திருக்கிறது. 49 போர் விமானங்கள், 19 போர் கப்பல்கள் தைவானை சுற்றி சீனா நிற்க வைத்திருக்கிறது. கடந்த சில ஆண்டுகளாக தைவான் தனிப்பாதையில் சென்றுக்கொண்டிருக்கிறது. உலக நாடுகள் அமெரிக்கா உட்பட, தைவான் என்பது சீனாவுடன் Source Link

கமல் ஹாசனை பிரிய இதுதான் காரணமா?.. கௌதமி ஓபனா இப்படி சொல்லிட்டாங்களே

சென்னை: நடிகர் கமல் ஹாசன் இந்தியாவில் அனைவராலும் அறியப்பட்டவர். சிவாஜிக்கு அடுத்ததாக நடிப்பு பல்கலைக்கழகம் என்று புகழப்படுபவர் அவர். நடிப்பு, நடனம், கதை, திரைக்கதை, பாடல்கள் என அனைத்திலும் புகுந்து விளையாடக்கூடியவர் அவர் வாணி கணபதி, ரேகா உள்ளிட்டோரை திருமணம் செய்து பிரிந்தார். பிறகு கௌதமியுடன் ரிலேஷன்ஷிப்பில் இருந்தார். ஆனால் அந்த உறவும் பாதியில் முடிந்தது. இந்தச்

சுற்றுலா தலத்திற்கு அழைத்துச் செல்ல மறுத்ததால் 10 வயது சிறுமி தற்கொலை

ஜபல்பூர், மத்திய பிரதேசத்தில் சுற்றுலா தலத்திற்கு அழைத்துச் செல்ல மறுத்ததால் 10 வயது சிறுமி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜபல்பூரில் 5-ம் வகுப்பு படிக்கும் சிறுமி ஒருவர், அந்த மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற சுற்றுலா தலமான பெடகாட்டுக்கு அழைத்துச் செல்லுமாறு தன்னுடைய தாயிடம் கேட்டுள்ளார். ஆனால் இதற்கு அவரது தாய் மறுப்பு தெரிவித்துள்ளார். இந்த நிலையில் தொடர்ந்து சிறுமி வற்புறுத்தி கேட்டும் தாய் அழைத்துச் செல்ல மறுத்ததால், விரக்தியடைந்த சிறுமி நேற்று மாடிக்கு … Read more

இறுதிப்போட்டியில் கொல்கத்தாவுடன் மோதப்போகும் அணி எது? ஐதராபாத் – ராஜஸ்தான் இன்று மோதல்

சென்னை, 17-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் திருவிழா இறுதி கட்டத்தை எட்டி விட்டது. இதில் இறுதிப்போட்டிக்கான முதலாவது தகுதி சுற்றில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் ஐதராபாத் சன் ரைசர்சை பந்தாடி 4-வது முறையாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது. நேற்று முன்தினம் நடந்த வெளியேற்றுதல் சுற்றில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்சை வெளியேற்றி 2-வது தகுதி சுற்று ஆட்டத்துக்கு ஏற்றம் கண்டது. இந்த நிலையில் இறுதிப்போட்டிக்கு … Read more

காசாவில் உள்ள மசூதி மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல் – 16 பேர் பலி

காசா, இஸ்ரேல் ஹமாஸ் அமைப்பினர் இடையே போர் நீடித்து வரும்நிலையில் பாலஸ்தீனத்தின் மேற்கு கரையில் உள்ள மசூதியை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டது. காசா முனையின் மேற்கு கரையில் எகிப்து எல்லையோரம் அமைந்துள்ள அல்-சக்ரா மசூதியில் ஹமாஸ் அமைப்பினர் பதுங்கி இருந்து சதி தீட்டி வருவதாக இஸ்ரேல் ராணுவத்துக்கு தகவல் கிடைத்தது. இதனால் அந்த மசூதியை குறிவைத்து இஸ்ரேல் ராணுவம் ஏவுகணைகளை வீசியும், ஆளில்லா விமானங்களை அனுப்பியும் சரமாரி தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் 10 குழந்தைகள் உள்பட … Read more

2024 பஜாஜ் பல்சர் 220F vs பல்சர் F250 இரு பைக்குகளுக்கான வித்தியாசம் மற்றும் விலை

பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் பல்சர் வரிசையில் இடம்பெற்றுள்ள இரண்டு செமி ஃபேரிங் ஸ்போர்ட்டிவ் ஸ்டைல் பெற்ற பல்சர் 220F vs பல்சர் F250 என் இரண்டு மாடல்களுக்கு இடையிலான வித்தியாசங்கள், வசதிகள் மற்றும் விலை ஒப்பீடு என அனைத்தும் அறிந்து கொள்ளலாம். இரண்டு ஃபேரிங் ஸ்டைல் மாடலும் சில மாதங்கள் சந்தையிலிருந்து விடுவிக்கப்பட்டிருந்தாலும் கரீஸ்மா XMR 210 விற்பனைக்கு வந்த உடனே கிடைக்க துவங்கிய நிலையில், தற்பொழுது 2024 ஆம் ஆண்டிற்கான பல்சரின் டிஜிட்டல் கிளஸ்ட்டர் உட்பட … Read more

“1971-ல் நான் ஆட்சியில் இருந்திருந்தால்..!" – பஞ்சாபில் பிரதமர் மோடி பேசியதென்ன?!

பஞ்சாப் மாநிலத்தின் பாட்டியலாவில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட பிரதமர் மோடி, முதல் மூன்று வாக்கியங்களை பஞ்சாபி மொழியில் பேசிவிட்டு,“குரு தேக் பகதூர் ஜி மற்றும் காளி மாதா ஜி ஆகியோரால் ஆசீர்வதிக்கப்பட்ட புனித நகரமான பாட்டியாலாவிலிருந்து பஞ்சாபில் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்குவது எனது அதிர்ஷ்டம். பஞ்சாப் மக்களுடன் எனக்கு ரத்தபந்தம் இருக்கிறது. இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் இருக்கும் கர்தார்பூர் சாஹிப் குருத்வாராவை பாகிஸ்தான் சென்று மட்டுமே பார்க்க முடிகிறது. பஞ்சாபில் மோடி இது அனைவருக்கும் அவமானம். 1971-ல் நான் … Read more

சிலந்தி ஆற்றில் தடுப்பணை- தமிழக முதல்வர் கோரிக்கையை கேரளா ஏற்க வேண்டும்: சிபிஐ

சென்னை: சிலந்தி ஆற்றின் குறுக்கே கட்டப்படும் தடுப்பு அணை குறித்தும், அதனால் ஏற்படும் விளைவுகள் குறித்தும் விரிவான திட்ட அறிக்கையை தமிழக அரசுக்கும், காவிரி நதிநீர் ஆணையத்துக்கும் வழங்காமல், விபரங்களை தெரிவித்து ஒப்புதல் பெறாமல் கேரள அரசு திட்டப் பணிகளை தொடங்கியிருப்பது ஏற்கதக்கதல்ல என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “காவிரி நதிநீர் பகிர்வு தொடர்பான பிரச்சினையில் நடுவர் மன்றம் மற்றும் உச்ச நீதிமன்றம் அளித்துள்ள … Read more

இடஒதுக்கீட்டை பறிக்க இண்டியா கூட்டணி முயற்சி: பிரதமர் மோடி குற்றச்சாட்டு

ஹரியாணாவில் 10 மக்களவைத் தொகுதிகள் உள்ளன. இந்த தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக நாளை வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதையொட்டி ஹரியாணாவின் மகேந்திரகர் நகரில் நேற்று நடைபெற்ற பாஜக பிரச்சார கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறுகிறது. இதுவரை 5 கட்ட தேர்தல்கள் நிறைவு பெற்றுள்ளன. இப்போதே இண்டியா கூட்டணி தோல்வியை உணரத் தொடங்கிவிட்டது. இதன் காரணமாகவே வாக்குப்பதிவு சதவீதத்தில் வேறுபாடுகள் இருக்கின்றன. வாக்குப்பதிவு சதவீதம் தாமதமாக வெளியிடப்படுகிறது … Read more

பப்புவா நியூ கினியா நாட்டில் பயங்கர நிலச்சரிவு: 100-க்கும் மேற்பட்டோர் பலி

போர்ட் மோர்ஸ்பை: தெற்கு பசிபிக் தீவு தேசமான பப்புவா நியூ கினியா நாட்டில் வெள்ளிக்கிழமை ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 100க்கும் அதிகமானோர் உயிரிழந்திருக்கலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது. பப்புவா நியூ கினியா நாட்டின் வடமேற்கு பகுதியில் உள்ள எங்கா மாகாணத்தின் காகோலாம் கிராமத்தில் இந்த நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. அதிகாலை 3 மணியளவில் நிலச்சரிவு ஏற்பட்டதாக ஆஸ்திரேலிய ப்ராட்காஸ்டிங் கார்ப்பரேஷன் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. அப்பகுதி வாசிகள் அளித்த ஊடகப் பேட்டிகளில் 100க்கும் மேற்பட்டோர் மண்ணில் புதைந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளனர். … Read more