தமிழகத்தின் 21 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு

சென்னை தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 21 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்று சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 21 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது. அதாவது கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தேனி, திண்டுக்கல், திருப்பூர், கோயம்புத்தூர், நீலகிரி, ஈரோடு, கரூர், திருச்சி, சேலம், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் , சிவகங்கை … Read more

Saamaniyan: மக்கள் நாயகன் இட்ஸ் கம்பேக்.. சாமானியன் படம் எப்படி இருக்கு.. பொதுமக்கள் கருத்து!

சென்னை: தமிழ் சினிமா உலகில் பிரபலமான நடிகர்களில் ஒருவரான ராமராஜன். தற்போது நீண்ட இடைவெளிக்கு பிறகு ராமராஜன் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் சாமானியன். இந்த படம் இன்று தியேட்டரில் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்ற நிலையில், படம் பார்த்த பொதுமக்களின் கருத்தை இப்போது பார்க்கலாம். இயக்குனர் ராகேஷ் இயக்கத்தில் உருவாகி இருக்கும். இந்த படத்தில் ராதாரவி,

“தமிழகத்தில் நடப்பது போலி திராவிட மாடல் அரசு” – எல்.முருகன் விமர்சனம்

திருவள்ளூர்: “கோயில் பராமரிப்பின்மை, சாலைகள் மோசம் இவை எல்லாம்தான் திராவிட மாடல் அரசு. தமிழகத்தில் போலி திராவிட மாடல் அரசு நடக்கிறது” என மத்திய இணையமைச்சர் எல்.முருகன் விமர்சித்துள்ளார். திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் அருகே உள்ள மேலூர் கிராமத்தில் உள்ள திருவுடையம்மமன் கோயிலில் மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை இணையமைச்சரும் நீலகிரி மக்களவைத் தொகுதி வேட்பாளருமான எல்.முருகன் வியாழக்கிழமை சுவாமி தரிசனம் செய்தார். பின்னர், செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியது: “கடந்த 2004-ம் ஆண்டு முதல் … Read more

இண்டியா கூட்டணியில் பிரதமராகும் தலைவர் இல்லை: அமித் ஷா பிரச்சாரம்

மேற்கு வங்கத்தின் கட்டல் மக்களவைத் தொகுதியில் பாஜக சார்பில் நேற்று நடைபெற்ற கூட்டத்தில் மத்திய அமைச்சர் அமித் ஷா பங்கேற்று பேசியதாவது: இண்டியா கூட்டணி தலைவர்கள் தங்கள் வம்சம் முன்னேற வேண்டும் என்று விரும்புகின்றனர். நாட்டை வழிநடத்தக்கூடிய தலைவர் எவரும் அதில் இல்லை. நாட்டின் வளர்ச்சிக்கான எந்த எண்ணமும் அவர்களிடம் இல்லை. இண்டியா கூட்டணியில் தலைவர்கள் எவரும் இல்லை. 5 ஆண்டுகளில் 5 பேர் பிரதமராக பதவி வகிக்க இக்கூட்டணி விரும்புகிறது. இண்டியா கூட்டணியில் பிரதமராக வரக்கூடிய … Read more

பேரன் பிரிஜ்வல் ரேவண்ணாவுக்கு தாத்தா எச் டி தேவே கவுடா எச்சரிக்கை

பெங்களூரு முன்னாள் பிரதமர் எச் டி தேவே கவுடா தனது பேரன் பிரிஜ்வல் ரேவண்ணாவை சட்டபூர்வ நடவடிக்கைகளை எதிர்கொள்ள வேண்டும் என எச்சரித்துள்ளார். முன்னாள் பிரதமர் தேவே கவுடாவின் பேரன் பிரிஜ்வல் ரேவண்ணா மீது ச்மீபத்தில் பாலியல் புகார் எழுந்தது.  இதையொட்டி அவர் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.  தற்போது ம ஜ த சார்பில் தேர்தலில் போட்டியிடும் பிரிஜ்வல் ரேவண்ணாவுக்கு ஆதரவாக பிரசாரம் செய்த பாஜக தலைவர்களுக்கு இந்த புகார் மிகவும் சங்கட்த்தை … Read more

ஒரு காலத்துல எப்படி இருந்த மனுஷன்.. அசிங்கப்படுத்தப்பட்ட சசிகுமார்?.. பயில்வான் ரங்கநாதன் தாக்கு!

சென்னை: சூரி கதையின் நாயகனாக நடித்துள்ள கருடன் படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது. அந்த விழாவுக்கு சிறப்பு விருந்தினர்களாக வெற்றிமாறன், விஜய் சேதுபதி மற்றும் சிவகார்த்திகேயன் வந்திருந்தனர். வெற்றிமாறன் கதையில் துரை செந்தில்குமார் இயக்கத்தில் சூரி, சசிகுமார் மற்றும் உன்னி முகுந்தன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள கருடன் திரைப்படம் இந்த மாதம்

2024 ஆம் ஆண்டிற்கான பஜாஜ் பல்சர் 220F விலை மற்றும் வசதிகள்

பஜாஜ் ஆட்டோவின் செமி ஃபேரிங் செய்யப்பட்ட பிரபலமான மாடலான பல்சர் 220F பைக் டீலர்களுக்கு வர துவங்கியுள்ளதால் விரைவில் நாடு முழுவதும் டெலிவரி வழங்கப்பட உள்ளது. சமீபத்தில் அனைத்து பஜாஜின் பல்சர் பைக்குகளிலும் டிஜிட்டல் கிளஸ்ட்டர் ஆனது கொடுக்கப்படுகின்றது. அந்த வகையில் இந்த மாடலுக்கும் டிஜிட்டல் கிளஸ்ட்டர் கொடுக்கப்பட்டு கனெக்ட்டிவிட்டி சார்ந்து அம்சங்கள்,யூஎஸ்பி சார்ஜிங் போர்ட்  பெறுகின்றது. டன்-பை-டர்ன் நேவிகேஷன் மற்றும் கூடுதலாக ஸ்மார்ட்போன் சார்ந்த இணைப்புகளை ஏற்படுத்துகின்றது. மற்றபடி இன்ஜின், மெக்கானிக்கல் சார்ந்த எந்த ஒரு … Read more

‘சிலந்தி ஆறு தடுப்பணை திட்ட பணியை நிறுத்திவைப்பீர்!’ – கேரள முதல்வருக்கு ஸ்டாலின் கடிதம்

சென்னை: ‘தமிழகம் மற்றும் கேரள மாநிலங்களுக்கு இடையேயான உண்மையான தோழமை உணர்வை நிலைநிறுத்தவும், இப்பிரச்சினைக்குத் தீர்வு காணும் வரை சிலந்தி ஆற்றின் குறுக்கே அணை கட்டும் பணியைத் நிறுத்தி வைக்குமாறு கேரள அரசின் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்த வேண்டும்’ என்று கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். இதுதொடர்பாக முதல்வர் ஸ்டாலின், கேரள முதல்வருக்கு எழுதியுள்ள கடிதத்தில், “காவிரிப் படுகையில், அமராவதி (பம்பார்) துணைப்படுகையின் ஒரு பகுதியான சிலந்தியாற்றின் குறுக்கே கேரள … Read more

‘தன்னை கடவுள் அனுப்பியதாக கூறும் மோடி செய்தவை…’ – பட்டியலிட்டு ராகுல் காந்தி விமர்சனம்

புதுடெல்லி: “கடவுள் அனுப்பியதாக கூறும் நபர், 22 பணக்காரர்களுக்காக மட்டும் வேலை செய்கிறார். அம்பானி, அதானிக்கு என்ன வேண்டுமோ அதை மட்டுமே செய்கிறார். ஏழை, எளிய மக்களுக்கு எதுவும் செய்யவில்லை” என்று பிரதமர் மோடியை காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி விமர்சித்தார். முன்னதாக, “கடவுள்தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்தார்” என்று பிரதமர் மோடி பேசியிருந்தது கவனிக்கத்தக்கது. மக்களவைத் தேர்தல் இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ள நிலையில், தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பிரதமர் மோடி பேட்டியளித்தார். அப்போது எப்போதும் … Read more

கமலாலயத்தில் மாட்டிறைச்சி தயார் செய்யச் சொல்லும் ஈவிகேஎஸ் இளங்கோவன்

சென்னை தமிழக பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் மாட்டிறைச்சி தயார் செய்ய வேண்டும் என அண்ணாமலைக்கு ஈவிகேஎஸ் இளங்கோவன் கேட்டுக் கொண்டுள்ளார் பிரதமர் மோடி தமிழர்களை அவமதிக்கும் வகையில் மோடி கருத்து தெரிவித்ததாக காங்கிரஸ், தி.மு.க. உள்ளிட்ட கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. இதற்குத் தமிழர்களிடம் பிரதமர் மோடி நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்காவிட்டால் சென்னையில் உள்ள பா.ஜனதா தலைமை அலுவலகமான கமலாலயத்தின் முன்பு காங்கிரஸ் கட்சி சார்பில் முற்றுகை போராட்டம் நடத்தப்படும் என அக்கட்சியின் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை … Read more