கர்ப்பிணித் தாய்மார்களுக்கு உலர் உணவு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை வழங்கும் நிகழ்வு இன்று அலரி மாளிகையி இடம்பெற்றது.

கர்ப்பிணித் தாய்மார்களுக்கு உலர் உணவு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை வழங்கும் நிகழ்வு இன்று (23.05.2024) அலரி மாளிகையி இடம்பெற்றது. சிங்கப்பூர் ஸ்ரீலங்காராம விகாரையின் விகாராதிபதி கலாநிதி கரதெடியன குணரத்ன தேரரின் நன்கொடையால் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பிரதமர் தினேஷ் குணவர்தனவின் தலைமையில், பாராளுமன்ற உறுப்பினர்களான ஜயந்த வீரசிங்க, யதாமினி குணவர்தன, பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் பிரதீப் யசரத்ன, பிரதமரின் மேலதிக செயலாளர் ஹர்ஷ விஜேவர்தன ஆகியோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.   பிரதமர் ஊடகப் பிரிவு

பாகிஸ்தான்: 3 வயது சிறுவன்மீது மின்சார திருட்டு FIR; மறுபக்கம் வெளிவந்த முக்கிய பிரச்னை!

பாகிஸ்தானில் வினோத சம்பவமாக மின்சாரம் திருடப்பட்டதாக மூன்று வயது சிறுவன்மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. பாகிஸ்தானின், கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் பெஷாவர் மின்சார விநியோக நிறுவனம் (PESCO) , நீர் மற்றும் மின்சார மேம்பாட்டு ஆணையம் (WAPDA) ஆகிய அரசு நிறுவனங்கள், 3 வயது சிறுவன்மீது மின்சார திருட்டு புகார் அளித்தது. மின்சாரம் அதனடிப்படையில் 3 வயது சிறுவன் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டது. பின்னர், இந்த வழக்கு தொடர்பாக நீதிமன்றத்தில் 3 வயது சிறுவன் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது, … Read more

மேட்டூர் துணை வட்டாட்சியர் தற்கொலை வழக்கு: வருவாய்த் துறை அதிகாரிகள் 7 பேரிடம் விசாரணை

மேட்டூர்: மேட்டூரில் துணை வட்டாட்சியர் தற்கொலை செய்து கொண்ட வழக்கில், வருவாய்த் துறை அதிகாரிகள் 7 பேரிடம் மேட்டூர் போலீஸார் வியாழக்கிழமை விசாரணை நடத்தினர். சேலம் மாவட்டம் மேட்டூர் மைக்கல் தோட்டம் பகுதியை சேர்ந்தவர் மணிகண்ட சபரி (37). இவர் மேட்டூர் சார் ஆட்சியர் அலுவலகத்தில் முதுநிலை வருவாய் ஆய்வாளராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி நர்மதா (36). இவரும், வட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தல் பிரிவு துணை வட்டாட்சியராக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில், கடந்த மார்ச் 27-ம் … Read more

“இந்தியா திரும்பி வந்து சட்ட நடவடிக்கையை எதிர்கொள்…” – பேரன் பிரஜ்வலுக்கு தேவகவுடா எச்சரிக்கை

பெங்களூரு: பிரஜ்வல் ரேவண்ணா எங்கிருந்தாலும் உடனடியாக திரும்ப வேண்டும் என்றும், சட்ட நடவடிக்கையை எதிர்கொள்ள வேண்டும் என்றும் அவரது தாத்தாவும், மதச்சார்பற்ற ஜனதா தள தலைவருமான தேவகவுடா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பிரஜ்வல் ரேவண்ணா குறித்து கடந்த 18-ம் தேதி ஊடகங்களில் நான் பேசினேன். அப்போது நான் கோயிலுக்கு சென்றுகொண்டிருந்தேன். அதிர்ச்சி மற்றும் வலியில் இருந்து நான் சற்று விடுபட எனக்கு நேரம் தேவைப்பட்டது. எனக்கு மட்டுமல்ல, எனது ஒட்டுமொத்த குடும்பம், கட்சியினர், … Read more

கல்கி படத்தில் புஜ்ஜி கேரக்டருக்கு வாய்ஸ் கொடுத்த கீர்த்தி!

ஹைதராபாத்தில் 20,000 ரசிகர்கள் கலந்து கொண்ட கண்கவர் வெளியீட்டு நிகழ்வில் – ‘கல்கி 2898 AD’ படத்திலிருந்து பிரபாஸின் சிறந்த நண்பன் மற்றும் எதிர்கால வாகனமான ‘புஜ்ஜி’ அறிமுகப்படுத்தப்பட்டது.  

மோடி அம்பானி அதானியின் விருப்பப்படி செயல்படுவதாக ராகுல் காந்தி குற்றச்சாட்டு

டெல்லி பிரதமர் மோடி அம்பானி, அதானியின் விருப்பப்படிசெயல்படுவதாக ராகுல் காந்தி குற்றம் சாட்டி உள்ளார். தற்போது நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நாடாளுமன்ற தேர்தல் நடந்து வருகிறது. ஏற்கனவே ஐந்து கட்டங்கள் தேர்தல் நடந்து முடிந்துள்ள நிலையில், 6-ம் கட்ட ஓட்டுப்பதிவு நாளை மறுநாளும், ஏழாம் கட்ட தேர்தல் வரும் ஜூன் 01-ம் தேதியும் நடைபெற உள்ளது. ஆறு மற்றும் 7 ஆம் கட்ட தேர்தல் நடக்கவுள்ள இடங்களில் இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து ராகுல் காந்தி … Read more

தைவானை சுற்றி வளைத்த சீனா.. நவீன ஆயுதங்களுடன் போர் பயிற்சி.. கிழக்கு ஆசியாவில் ஹை டென்ஷன்

பீஜிங்: தைவானில் புதிய அதிபர் பொறுப்பேற்று மூன்று தினங்களே ஆகியுள்ள நிலையில், அந்நாட்டை சுற்றி வளைத்த சீன ராணுவம் நவீன ஆயுதங்களுடன் 2 நாள் போர் பயிற்சியை தொடங்கியுள்ளது. இதனால், கிழக்கு ஆசிய பிராந்தியத்தில் போர் பதற்றம் அதிகரித்துள்ளது. ஒருங்கிணைந்த சீனாவாக தைவான் இருந்து வந்த நிலையில், கடந்த 1949 ஆம் ஆண்டு ஏற்பட்ட உள்நாட்டு போரை Source Link

KS Ravikumar: கடைசி வரை நடக்காமல் போய்விட்டது.. ரஜினியின் ராணா குறித்து கேஎஸ் ரவிக்குமார் வருத்தம்!

சென்னை: இயக்குனர் கே எஸ் ரவிக்குமார் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ஹிட் லிஸ்ட். இயக்குனர் விக்ரமனின் மகன் விஜய் கனிஷ்கா, சரத்குமார், சமுத்திரகனி, கௌதம் மேனன், முனீஸ்காந்த் உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர். படமே 31ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாகவுள்ள சூழலில் இந்த படத்திற்கான அடுத்தடுத்த பிரமோஷன்களை மேற்கொண்டு வருகிறார் கேஎஸ் ரவிக்குமார். அந்த வகையில்

புதிய தொழில்நுட்பத்துடன் வேகமாக முன்னேறும் நிலையில் உலகம் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு தேரவாத பௌத்தத்தில் தீர்வு இருக்கிறது –  ஜனாதிபதி 

விஞ்ஞானம் மற்றும் தொழிநுட்பத்துடன் வேகமாக முன்னேறும் உலகம் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தேரவாத பௌத்தத்தில் தீர்வு இருப்பதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். அதனால் தேரவாத பௌத்தத்தின் உண்மையான நோக்கம் பாதுகாக்கப்பட்டு உலகிற்கு எடுத்துச் செல்லப்பட வேண்டுமெனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். மாத்தளை தர்மராஜா பிரிவேனா விகாரையில் இன்று (23) முற்பகல் நடைபெற்ற அரச வெசாக் விழாவில் இலத்திரனியல் தொழில்நுட்பத்தின் ஊடாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைக் குறிப்பிட்டார். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அரச … Read more

சிவகாசி: கடன் பிரச்னையால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் தற்கொலை – பரபரப்பு பின்னணி தகவல்கள்!

விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே கடன் பிரச்னையால் ஆசிரியர் தம்பதி உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேர் தற்கொலை செய்துகொண்டனர். இந்தச் சம்பவம் விருதுநகர் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த தற்கொலைக்கான பரபரப்பு பின்னணி தகவல்கள் நமக்கு தெரியவந்துள்ளது. இது குறித்து போலீஸிடம் விசாரித்தோம். அப்போது நம்மிடம் பேசியவர்கள், “திருத்தங்கல், பாலாஜி நகரை சேர்ந்தவர் லிங்கம். ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றி வந்தார். இவரின் மனைவி பழனியம்மாள், மற்றொரு ஊராட்சி ஒன்றிய … Read more