பிரதமர் அவர்களே.. எனது பெற்றோரை தயவு செய்து சித்திரவதை செய்யாதீர்கள் -கெஜ்ரிவால்

Arvind Kejriwal Video: பிரதமரே, உங்கள் சண்டை என்னுடன் இருக்கட்டும்.. வயதான மற்றும் நோய்வாய்ப்பட்ட எனது பெற்றோரை தயவு செய்து சித்திரவதை செய்யாதீர்கள் என டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார்.

Keerthy Suresh : முத்தக்காட்சியில் நடித்த கீர்த்தி சுரேஷ்!? அதுவும் ‘அந்த’ நடிகருடனா?

Keerthy Suresh Kissing Scene: தமிழ் திரையுலகில் பிரபல நடிகையாக இருப்பவர், கீர்த்தி சுரேஷ். இவர், ஒரு படத்தில் முத்தக்காட்சியில் நடித்திருக்கிறாராம். அது என்ன படம் தெரியுமா?   

ரத்தம் குடித்த பூசாரி உயிரிழப்பு! கோயில் திருவிழாவில் அதிர்ச்சி..

கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கொளப்பலூர் செட்டியாம்பாளையத்தில் அண்ணமார் கோயில் உள்ளது. இங்கு நடைப்பெற்ற திருவிழாவில் கோயில் பூசாரி மயங்கி விழுந்து உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. 

பாஜக பொருளாளரை மீண்டும் விசாரிக்க சிபிசிஐடி முடிவு

சென்னை சிபிசிஐடி காவல்துறையினர் தமிழக பாஜக பொருளாளர் எஸ் ஆர் சேகரிடம் மீண்டும் விசாரணை நடத்த முடிவு செய்துள்ளனர்.   நாடாளுமன்ற தேர்தல் சமயத்தில் சென்னை தாம்பரம் ரயில் நிலையத்தில் ஓடும் ரயிலில் கட்டுக்கட்டாக ரூ.4 கோடி சிக்கியது. நெல்லை நாடாளுமன்ற தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ.வுக்கு இந்த பணம் கொண்டு செல்லப்பட்டதாக கூறப்பட்டது. இது குறித்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தமிழக பாஜக பொருளாளர் எஸ்.ஆர்.சேகரை விசாரணைக்கு ஆஜராக சி.பி.சி.ஐ.டி. … Read more

Kalakalappu 3: கலகலப்பு 3 படத்திற்கு தயாராகும் சுந்தர் சி.. ஹீரோயின் யார் தெரியுமா?

சென்னை: நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர் என கோலிவுட்டில் பன்முகம் காட்டி வருகிறார் சுந்தர் சி. சமீபத்தில் இவரது இயக்கம், தயாரிப்பு, மற்றும் நடிப்பில் வெளியானது அரண்மனை 4 படம். இந்த படத்தில் சுந்தர் சியுடன் தமன்னா, ராஷி கண்ணா உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்திருந்தனர். இந்தப் படம் வசூலில் சிறப்பாக அமைந்து 100 கோடி ரூபாய் கிளப்பில்

வெசாக் பண்டிகையின் மகிமைக்கு உரம்சேர்க்க நாடளாவிய ரீதியில் முச்சக்கர வண்டிகள் ஒன்றிணைவு.

வெசாக் பண்டிகையை முன்னிட்டு சங்கைக்குரிய எல்லே குணவங்ச தேரரின் எண்ணக்கருவிற்கு அமைவாக மேற்கொள்ளப்பட்ட ஆயிரம் முச்சக்கர வண்டிகளில் பௌத்த கொடிகளை காட்சிப்படுத்தும் நிகழ்வு இன்று (2024.05.22) கொழும்பு பௌத்தாலோக மாவத்தையில் பிரதமர் தினேஷ் குணவர்தன தலைமையில் ஆரம்பித்துவைக்கப்பட்டது. இங்கு கருத்துத் தெரிவித்த பிரதமர்- சங்கைக்குரிய எல்லே குணவங்ச தேரரின் வழிகாட்டலின் கீழ், ஆயிரக்கணக்கான வாகனங்களுக்கு பௌத்த கொடியை தர்மாயதன விகாரை அன்பளிப்பு செய்து கொழும்பு நகரை பௌத்த கொடியால் ஒளிரச் செய்கிறது. இலங்கை வாழ் பௌத்த மக்கள் … Read more

சொகுசு கப்பலில் பேச்சிலர் பார்ட்டி… அம்பானி வீட்டு கல்யாண ஃபாலோ அப்..!

‘பாகுபலி 2’, ‘புஷ்பா 2’ படங்கள் போல, அம்பானி வீட்டு ப்ரீ வெடிங் கொண்டாட்டங்கள் இரண்டாம் பாகமாக இத்தாலியில் சொகுசு கப்பலில் நடைபெறவுள்ளன. ரிலையன்ஸ் குழுமத்தின் சேர்மனான முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானிக்கும், அவரின் நீண்ட நாள் தோழியான ராதிகாவுக்கும் திருமணம் வரும் ஜூலை மாதம் நடைபெறவுள்ளது. ஏற்கெனவே இவர்களது திருமண நிச்சயதார்த்தம் ராஜஸ்தானிலுள்ள ஸ்ரீநாத்ஜி கோயிலில் கடந்த 2022-ம் ஆண்டு டிசம்பர் இறுதியில் நடைபெற்றது. ஆனந்த் அம்பானி – ராதிகா குடும்ப நிகழ்வாக … Read more

கஞ்சா வழக்கு: சவுக்கு சங்கரின் ஜாமீன் மனு ஒத்திவைப்பு

மதுரை: கஞ்சா வழக்கில் சவுக்கு சங்கரின் ஜாமீன் மனு மீதான விசாரணை மே 27-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. சென்னையை சேர்ந்த யூடியூபர் சவுக்கு சங்கர், கஞ்சா வழக்கில் பழனிசெட்டிபட்டி போலீஸாரால் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் போலீஸார் சங்கரை 2 நாள் காவலில் எடுத்து விசாரித்தனர். நீதிமன்ற காவல் முடிந்து சவுக்கு சங்கர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். இதையடுத்து அவரது நீதிமன்றக் காவல் ஜூன் 5-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டதால் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த நிலையில், கஞ்சா வழக்கில் … Read more

புனே கார் விபத்து: “மைனரை மேஜராக கருத செயல்முறை உள்ளது” – சிறுவனின் வழக்கறிஞர்

புனே: கடந்த ஞாயிற்றுக்கிழமை புனேவில் அதிவேகமாக சொகுசு காரை இயக்கி இருவரது உயிரிழப்புக்கு காரணமான 17 வயது சிறுவனை மேஜராக கருத 90 நாட்கள் செயல்முறை உள்ளது என அவரது வழக்கறிஞர் பிரசாந்த் பாட்டீல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியது: “குற்றம்சாட்டப்பட்ட சிறுவன், ‘மைனரா அல்லது மேஜரா’ என்பதை சிறார் நீதி வாரியம் தீர்மானிக்க 90 நாட்கள் செயல்முறை உள்ளது. சிறுவனை கைது செய்த 30 நாட்களில் குற்றப்பத்திரிகையை விசாரணை மேற்கொள்ளும் தரப்பில் தாக்கல் செய்ய … Read more

Maharashtra Thane Blast: ரசாயன ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 4 பேர் பலி, 30-க்கும் மேற்பட்டோர் காயம்

Thane Dombivli Blast: தானே டோம்பிவிலி பகுதியில் உள்ள ரசாயன ஆலை ஒன்றின் கொதிகலனில் ஏற்பட்ட வெடிவிபத்தில் சிக்கி 4 பேர் உயிரிழந்தனர் மற்றும் 30 பேர் காயமடைந்தனர்.