பள்ளி குழந்தைகளை பாலியல் தொழிலுக்கு தள்ளிய விவகாரத்தில் வெளியான திடுக்கிடும் தகவல்..!

விபச்சார தடுப்பு பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ள நதியா தான் ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் வெடிகுண்டு வீசி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் கருக்கா வினோத்தை ஜாமினில் எடுத்துள்ளார்.

எங்க கிட்ட 5 கப் இருக்கு… ஆர்சிபியை கலாய்த்த முன்னாள் சிஎஸ்கே வீரர் – அவர் போட்ட வீடியோ இருக்கே…!

Chennai Super Kings: ஐபிஎல் தொடர் என்றாலே அது இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு மிகவும் நெருக்கமானது எனலாம். அந்த வகையில், நடப்பு ஐபிஎல் தொடர் என்பது தோனியின் ஆட்டம், மும்பை இந்தியன்ஸில் ஏற்பட்ட குழப்பம், ஆர்சிபியின் எதிர்பார்க்காத எழுச்சி, சன்ரைசர்ஸ் மற்றும் கொல்கத்தா அணிகளின் அதிரடி ஆட்டங்கள் ஆகியவற்றால் இன்னும் நெருக்கமாகியிருக்கிறது எனலாம். அந்த வகையில், லீக் சுற்று முடிவில் பிளே ஆப் சுற்றுக்கு கொல்கத்தா, ஹைதராபாத், ராஜஸ்தான், பெங்களூரு ஆகிய அணிகள் தகுதிபெற்ற நிலையில், கொல்கத்தா … Read more

தமிழ்நாட்டில் கூகுள் செய்யும் பெரிய சம்பவம்… ஆப்பிளுக்கு ஆப்பு? – முழு பின்னணி

Google Pixel Manufacture In Tamilnadu: கூகுள் நிறுவனம் அதன் பிக்சல் ஸ்மார்ட்போன் தயாரிப்பை இந்தியாவில் தொடங்க திட்டமிட்டு வருகிறது. அந்த வகையில், தமிழ்நாட்டில் அதன் உற்பத்தி ஆலையை தொடங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த உற்பத்தி ஆலையை தொடங்க ஆப்பிள் மொபைல்களை தயாரிக்கும் ஃபாக்ஸ்கான் நிறுவனத்துடன் கூகுள் நிறுவனம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.  இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் ஆப்பிள் ஐபோன் மற்றும் சாம்சங்களின் தயாரிப்புகள் ஆதிக்கம் செலுத்தி வரும் நிலையில், தன்னுடைய தயாரிப்பான … Read more

சென்னை விமான நிலையத்தை விரிவுபடுத்துவதற்காக 193 ஏக்கர் நிலம் கையகப்படுத்தும் திட்டத்தை கைவிட்டது தமிழ்நாடுஅரசு

சென்னை:  சென்னை விமான நிலையத்தை விரிவுபடுத்துவதற்காக 193 ஏக்கர் நிலம் கையகப்படுத்தும் திட்டத்தை தமிழ்நாடுஅரசு  கைவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சென்னை அடுத்த பரந்தூரில் பிரமாண்டமான முறையில் பசுமை விமான நிலையம் அமைப்பதில் தமிழ்நாடுஅரசு தீவிரம் காட்டி வருவதால், மீனம்பாக்கத்தில் உள்ள சென்னை விமான நிலையத்தின் விரிவாக்க பணிகளுக்காக கையப்படுத்தட இருந்த 193 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்தும் திட்டத்தை கைவிடுவதாக தெரிவித்துள்ளது. தற்போதுள்ள சென்னை விமான நிலையம், போக்குவரத்து நெரிசல் மிக்கதாக காணப்படுகிறது. அதனால் பரந்தூர் பகுதியில் பிரமாண்டமான … Read more

Furiosa Review: தாறுமாறு.. மேட்மேக்ஸ் ரசிகர்களே ஓடிவாங்க.. ஃபியூரியோஸா ட்விட்டர் விமர்சனம் இதோ!

லாஸ் ஏஞ்சல்ஸ்: இயக்குநர் ஜார்ஜ் மில்லர் தனது வாழ்க்கை மொத்தமே மேட் மேக்ஸ் படங்களுக்காகவே அர்ப்பணித்து விட்டார் என்று தான் சொல்ல வேண்டும். 1979ம் ஆண்டு மேட் மேக்ஸ் படத்தை இயக்கி இயக்குநராக அறிமுகமானவர் தான் ஜார்ஜ் மில்லர். அதன் பின்னர் 1981ம் ஆம் ஆண்டு மேட் மேக்ஸ் 2 படத்தை இயக்கி இருந்தார். 1985ம் ஆண்டு

பிரதமரின் வெசாக் தின வாழ்த்துச் செய்தி

புத்தரின் பிறப்பு, ஞானம் பெறுதல் மற்றும் பரிநிர்வாணமடைதல் ஆகிய நிகழ்வுகளை நினைவுகூரும் வெசாக் நோன்மதி தினம் பௌத்த மக்களின் மிகவும் புனிதமான நாளாகும். பன்னெடுங்காலமாக இலங்கையர்களான நாம் அதனை மிகுந்த பக்தி சிரத்தையுடன் கொண்டாடி வருகின்றோம். இயற்கை அனர்த்தங்களாலும் பொருளாதார நெருக்கடிகளாலும் முடங்கியிருந்த பல வருடங்களின் பின் இலங்கையர்களான எமக்கு முழுமையான வெசாக் பண்டிகையை கொண்டாடும் வாய்ப்பு கிடைத்துள்ளது. உலகின் இயல்பு நாளுக்கு நாள் மாறிக்கொண்டே இருக்கிறது. தற்போது உலகில் எமது வாழ்க்கை முறை அழிந்து வருகிறது. … Read more

‘கடவுளின் தூதுவன் நான்!' – மோடி பேசுவது அதீத நம்பிக்கையா, தேர்தல் பயமா?!

பிரதமர் மோடி தேர்தல் பிரசாரத்தில் இடையிலே, ஒரு தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்தார். அந்த பேட்டியில் மோடி கூறியிருக்கும் விஷயங்களைக் கேட்டு பலரும் ஆடிப்போயிருக்கிறார்கள். மோடி அந்த பேட்டியில், ‘சாதாரண மனிதர்களைப் போல ‘பயலாஜிகலாக’ நான் பிறந்திருக்க வாய்ப்பில்லை என்று நம்புகிறேன். என்னை பூமிக்கு அனுப்பியது பரமாத்மாதான். ஏதோவொரு விஷயத்தை நடத்தியே ஆக வேண்டும் என்பதற்காக கடவுள் என்னை பூமிக்கு அனுப்பியிருக்கிறார். நான் பெற்றிருக்கும் ஆற்றல், சாதாரண மனிதர்கள் பெற்றிருக்கும் ஆற்றல் கிடையாது. கடவுளால் மட்டுமே இதைக் கொடுக்க … Read more

ஒற்றை யானை விரட்டியதில் கீழே விழுந்து பாரதியார் பல்கலை. காவலாளி உயிரிழப்பு @ கோவை

கோவை: பாரதியார் பல்கலைக்கழக வளாகத்தில் ஒற்றை யானை விரட்டியதில் கீழே விழுந்து காவலாளி உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவை மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியை ஒட்டியுள்ள மருதமலை அடிவாரப் பகுதியில் பாரதியார் பல்கலைக்கழகம் அமைந்துள்ளது. உணவுக்காக வனப்பகுதியை விட்டு வெளியேறும் யானைகள், மருதமலை அடிவாரம் ஐ.ஓ.பி. காலனி, கல்வீரம்பாளையம், பாரதியார் பல்கலைக்கழகம் உள்ளிட்ட பகுதிகளில் சுற்றித் திரிவது வழக்கம். இந்நிலையில் சோமையாம்பாளையம், மருதமலை அடிவார பகுதியில் இருந்து நேற்று (மே 22) இரவு 13 யானைகள் வனத்தை … Read more

உருவாகிறது ‘ரீமல்’ புயல்: மே 26-ல் வங்கதேசம் அருகே கரையை கடக்க வாய்ப்பு

புதுடெல்லி: வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுப் பகுதி தீவிர புயலாக மாறும் என்றும் எச்சரித்துள்ள இந்திய வானிலை மையம், அந்தத் தீவிர புயலுக்கு ‘ரீமல்’ (Remal) எனப் பெயர் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. இது தொடர்பாக இந்திய வானிலை மையம் வெளியிட்ட தகவலில், ‘வங்கக் கடலின் தென்மேற்கு மற்றும் மத்திய மேற்கு பகுதியில், வளிமண்டல கீழடுக்கில் சுழற்சி நிலவுகிறது. தொடர்ந்து, அந்தப் பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. காற்றழுத்த தாழ்வுப் பகுதி தற்போது வடகிழக்கு திசையில் … Read more