மெக்சிகோவில் பிரச்சார மேடை சரிந்து 9 பேர் உயிரிழப்பு, 50+ காயம்

மெக்சிகோ: மெக்சிகோவில் தேர்தல் பிரச்சார மேடை சரிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஒரு குழந்தை உட்பட ஒன்பது பேர் உயிரிழந்தனர். மேலும், 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். மெக்சிகோவில் வரும் ஜூன் 2-ஆம் தேதி அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. இதனையொட்டி, அரசியல் கட்சி தலைவர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், அந்நாட்டின் வடக்கு மாகாணமான நியூவோ லியோனில் உள்ள சான் பெட்ரோ கார்சா கார்சியா நகரில் நேற்று பலத்த காற்று வீசியது. அப்போது, குடிமக்கள் … Read more

ஆஸ்கர் ஸ்கிரிப்ட் நூலகத்தில் ஹரீஷ் கல்யாணின் பார்க்கிங்

Harish Kalyan Parking For Oscar Academy: கடந்த 2023 ஆம் ஆண்டு வெளியாகி மக்களின் வரவேற்பினை பெற்ற பார்க்கிங் படத்திற்கு தற்போது ஆஸ்கர் அங்கீகாரம் கிடைத்துள்ளது. 

சவுக்கு சங்கர் மீது பாஜக சார்பில் திருச்சி எஸ் பி அலுவலகத்தில் புகார்

முத்துராமலிங்க தேவர் மற்றும் முக்குலத்தோரை இழிவுபடுத்தி பேசிய  சவுக்கு சங்கர் மீது பாஜக சார்பில் திருச்சி எஸ் பி அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இந்திய அணி பயிற்சியாளர் வாய்ப்பை உதறி தள்ளிய ரிக்கி பாண்டிங்… அவரே சொன்ன காரணம்!

Ricky Ponting Team India Head Coach: இந்திய சீனியர் ஆடவர் கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக தற்போது ராகுல் டிராவிட் செயல்பட்டு வருகிறார். கடந்தாண்டு நடைபெற்ற ஐசிசி உலகக் கோப்பை தொடரோடு அவருடைய ஒப்பந்தம் நிறைவடைந்த நிலையில், அவரது ஒப்பந்தம் அதன் நீட்டிக்கப்பட்டது.தற்போது அவருடைய பதவிக்காலம் இந்த டி20 உலகக் கோப்பை தொடரோடு நிறைவடைகிறது. இருப்பினும், கடந்த முறையை போன்று இந்த முறை ராகுல் டிராவிட்டின் ஒப்பந்தம் நீட்டிக்கப்படாது என்றும் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு பொது … Read more

லோக்சபா தேர்தல் 2024 – 6-ம் கட்ட வாக்குப்பதிவு: 8 மாநிலங்களில் 58 தொகுதிகளில் தேர்தல் பிரசாரம் இன்றுடன் முடிவடைகிறது

சென்னை:  6-ம் கட்ட வாக்குப்பதிவுக்கான தேர்தல் பிரசாரம் இன்றுடன் முடிவடைகிறது, இதையடுத்து, தேர்தல் நடைபெறும் தொகுதிகளில் இறுதிக்கட்ட பிரசாரம் நடைபெற்று வருகிறது. வரும் 25ந்தேதி (மே 25)   ஆறாம் கட்ட வாக்குப் பதிவு நடைபெற உள்ளது. இந்த தேர்தலானது  8 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 58 தொகுதிகளுக்கு தேர்தல் நடை பெறுகிறது. இதில் மொத்தம் 889 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். 18வது மக்களவைக்கான தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வருகின்றன. ஏற்கனவே முதல்கட்ட வாக்குப்பதிவு ஏப்ரல் 19ந்தேதி … Read more

டாக்டருக்கு செக்ஸ் டார்ச்சர்.. சினிமா பாணியில் எய்ம்ஸ்க்குள் காரில் சென்று அதிகாரியை தூக்கிய போலீஸ்

டேராடூன்: ரிஷிகேஷ் எய்ம்ஸ் மருத்துவமனையில் பெண் டாக்டர் ஒருவருக்கு நர்சிங் அதிகாரி ‛செக்ஸ்’ டார்ச்சர் கொடுத்து வந்துள்ளார். இதுபற்றிய புகார் கிடைத்த நிலையில் போலீசார் போலிரோ வாகனத்தில் எய்ம்ஸ் மருத்துவமனையின் வார்டுக்குள் சென்று நர்சிங் அதிகாரியை தூக்கிய வீடியோ வலைதளங்களில் வெளியாகி வேகமாக பரவி வருகிறது. உத்தரகாண்ட் மாநிலம் ரிஷிகேஷில் எய்ம்ஸ் மருத்துவமனை உள்ளது. இந்த மருத்துவமனையில் Source Link

Dhanush: ராயன் படத்தின் 2வது சிங்கிள் அப்டேட்.. கலக்கலான சந்தீப் கிஷன் -அபர்ணா பாலமுரளி ஜோடி!

சென்னை: நடிகர் தனுஷ் நீண்ட காலங்களுக்கு பிறகு இயக்கத்தை கையில் எடுத்துள்ள படம் ராயன். இந்த படத்தின் சூட்டிங் நிறைவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகளும் சிறப்பாக நடந்து முடிந்துள்ள நிலையில் படம் வரும் ஜூன் மாதம் 13ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக இந்த படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

இங்கிலாந்து – பாகிஸ்தான் முதலாவது டி20: மழையால் ஆட்டம் ரத்து

லீட்ஸ், பாகிஸ்தான் கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு அந்நாட்டு அணிக்கு எதிராக 4 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது. இதன் முதலாவது ஆட்டம் லீட்சில் நேற்று நடைபெற இருந்தது. ஆனால் அங்கு இடைவிடாது பெய்த மழையால் இந்த ஆட்டம் டாஸ் கூட போடப்படாத நிலையில் ரத்து செய்யப்பட்டது. தினத்தந்தி Related Tags : இங்கிலாந்து  பாகிஸ்தான்  முதலாவது டி20  England vs Pakistan  First T20 

இங்கிலாந்தில் ஜூலை 4-ம் தேதி பொதுத் தேர்தல் – ரிஷி சுனக் அறிவிப்பு

லண்டன், இங்கிலாந்து நாட்டை பொறுத்தவரை அரசியலமைப்பு ரீதியாக 2025 ஜனவரிக்குள் அங்கு பொதுத் தேர்தலை நடத்த வேண்டும் , இது தொடர்பாக பிரதமர் சுனக் இது 2024 இன் பிற்பகுதியில் நடைபெறும் என்று பலமுறை கூறியிருந்தார். இந்நிலையில் இங்கிலாந்து வெளியுறவுத்துறை செயலாளர் டேவிட் கேமரூன் அல்பேனியா பயணத்திலிருந்த நிலையில், திடீரென உடனே நாடு திரும்புமாறு அழைக்கப்பட்டார். அப்போதே தேர்தல் குறித்துதான் என்று ஊடகங்களில் செய்திகள் கசிய ஆரம்பித்தது. இது ஒருபுறம் எனில் இங்கிலாந்து பாதுகாப்புத்துறை மந்திரி கிராண்ட் … Read more

அரச நிதி முகாமைத்துவ சட்ட மூலத்தை சமர்ப்பித்தல் ஒரு வரலாற்றுத் தீர்வு –   2 தசாப்தங்களாக சர்வதேச நாணய நிதியம் விடுத்த கோரிக்கைக்கு பதில்.  

அரச நிதி முகாமைத்துவ சட்டமூலத்தை முன் வைப்பதற்குக் கிடைத்த சந்தர்ப்பம் வரலாற்று வெற்றி என்றும், 76 ஆவது சுதந்திர இலங்கையின் நாணயம் தொடர்பாக அரசாங்கம் மிகவும் முக்கியமான தீர்மானம் ஒன்றை எடுத்துள்ளதாகவும், நிதி இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் ரஞ்சித் சியம்பலாபிடிய தெரிவித்தார். தொடர்ந்தும் உரையாற்றிய இராஜாங்க அமைச்சர்; சர்வதேச நாணய நிதியம், உலக வங்கி மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கி போன்ற நிறுவனங்கள் இரண்டு தசாப்தங்களாக இலங்கைக்கு விடுத்த கோரிக்கையை நிறைவேற்றுவதாக இதனை அடையாளப்படுத்தலாம் என அவர் … Read more