கடன் பிரச்னை; ஆசிரிய தம்பதி உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் தற்கொலை – சிவகாசியில் அதிர்ச்சி!

விருதுநகர் மாவட்டம், சிவகாசி மாநகராட்சிக்குட்பட்ட பகுதி திருத்தங்கல். திருத்தங்கலில் பாலாஜி நகர் பகுதியில் ஆசிரியர் தம்பதியினர் தங்களது பிள்ளைகளுடன் வசித்து வந்துள்ளனர். இந்த நிலையில் இன்று காலை வெகு நேரமாகியும் ஆசிரியர் தம்பதியினரின் வீட்டுக்கதவு திறக்கவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் அவர்களின் வீட்டிற்குச் சென்று கதவை தட்டியிருக்கின்றனர். ஆனாலும் எந்த பதிலும் இல்லாததால் கதவு ஓட்டை வழியாகவும், ஜன்னல் கதவு வழியாகவும் எட்டிப் பார்த்துள்ளனர். அப்போது, ஆசிரியர் தம்பதியினர் அவர்களின் பிள்ளை உள்பட மொத்தம் … Read more

ஒடிசா முதல்வர் ஆவாரா தமிழன் பாண்டியன்..?

ஒடிசாவில் தொழில் வளர்ச்சி முதல் அடிப்படை கட்டமைப்புகள் வரை ஏற்படுத்த காரணமாக சுட்டிக் காட்டப்படுபவர் வி.கே.பாண்டியன். பிஜு ஜனதா தளத்தில் சில மூத்த தலைவர்களின் எதிர்ப்பையும் மீறி கட்சிப் பணிகளில் வி.கே.பாண்டியன் இறக்கப்பட்டார். இவரைத்தான் அமித் ஷாவும் பிரதமர் மோடியும் கடுமையாக விமர்சனம் செய்துவருகிறார்கள். Source link

சிலந்தி ஆறு தடுப்பணை | உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு தனி வழக்குத் தொடர இந்திய கம்யூ. வலியுறுத்தல்

சென்னை: “சிலந்தி ஆறு தடுப்ணை விவகாரத்தை தென் மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் தானாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துள்ளது வரவேற்கத்தக்கது. கட்டுமான பணி வேகமாக நடைபெற்று வரும் நிலையில், பசுமை தீர்ப்பாயத்தின் வழக்கில் தமிழக அரசும் இணைந்து தடுப்பணை கட்டுமானத்தை தடுத்திட வேண்டும். இல்லையேல் உச்ச நீதிமன்றத்தில் தனி வழக்கு தொடுத்து தடுத்திட வேண்டும்” என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பாக கட்சியின் பொதுச் செயலாளர் மற்றும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் இணைந்து வெளியிட்டுள்ள … Read more

வாக்கு இயந்திரம் உடைப்பு: ஜெகன் கட்சி வேட்பாளர் கைதாகிறார்

ஆந்திர மாநிலத்தில் கடந்த 13-ம் தேதி சட்டப்பேரவை மற்றும் மக்களவைத் தேர்தல் ஒரே கட்டமாக நடைபெற்றது. இந்நிலையில் தேர்தல் நாளிலும் தேர்தலுக்குப் பிறகும் ஆந்திராவில் வன்முறைகள் நிகழ்ந்தன. இதுதொடர்பாக மாநில தலைமைச் செயலாளர் மற்றும் காவல்துறை இயக்குநரை டெல்லிக்கு நேரில் அழைத்து தேர்தல் ஆணையம் விளக்கம் கேட்டது. வன்முறையில் தொடர்புடையவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டது. தேர்தல் நாளில் 7 வாக்குச் சாவடிகளில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் (இவிஎம்) சேதம் அடைந்ததாக தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் … Read more

West Bengal: நந்திகிராமில் வன்முறை.. பாஜக-டிஎம்சி இடையே மோதல்.. பாஜக தொண்டர் பலி

Nandigram Violence: நந்திகிராமில் ஏற்பட்ட மோதலில், ரதிபாலா ஆதி என்ற பாஜக பெண் தொண்டர் உயிரிழந்தார். ஏழு பாஜகவினர் படுகாயம் அடைந்தனர். கடைகளை எரித்தும், சாலைகளை மறித்து மரங்களை எரித்தும், தீ வைத்தும் போராட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினர்.

மே 25இல் உருவாகும் புதிய புயல்… வங்கக் கடலில் வலுவடையும் காற்றழுத்த தாழ்வு பகுதி – பாதிப்பு இருக்குமா?

New Cyclone In Bay Of Bengal: வங்கக் கடலில் வரும் மே 25ஆம் தேதி புயல் உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. 

ஆப்பு வைக்க காத்திருக்கும் ராஜஸ்தான்… வலையில் சிக்கும் ஹைதராபாத் – இரு அணிகளின் வெற்றி வியூகம் என்ன?

SRH vs RR Match Updates: இந்தியன் பிரீமியர் லீக் (Indian Premier League) எனப்படும் ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் அதன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. லீக் சுற்று போட்டிகள் நிறைவடைந்து, பிளே ஆப் சுற்று போட்டிகள் நடைபெற்று வருகிறது. லீக் சுற்று முடிவில் கொல்கத்தா, ஹைதராபாத், ராஜஸ்தான், பெங்களூரு அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு தகுதிபெற்றது.  இதில் குவாலிஃபயர் 1 போட்டியில் ஹைதராபாத் அணியை வீழ்த்தி கொல்கத்தா அணி நேரடியாக இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றது.தொடர்ந்து நேற்று நடைபெற்ற … Read more

பல நாள் கோரிக்கையை நிறைவேற்றிய வாட்ஸ்அப்… வந்தது புதிய அப்டேட் – என்ன தெரியுமா?

Whatsapp Latest Udpates: நம் அன்றாட வாழ்வு தினந்தினம் அப்டேட் ஆகிக்கொண்டு வருவது போல் நாம் பயன்படுத்தும் ஒவ்வொரு செயலியும் ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் அப்டேட் ஆவதும் இயல்பான ஒரு செயல்பாடுதான். நீங்கள் 2011ஆம் ஆண்டில் இருந்து பேஸ்புக் பயன்படுத்துபவர் என்றால் உங்களுக்கு நிச்சயம் தெரிந்திருக்கும், அன்றைய பேஸ்புக் எப்படியிருந்தது, தற்போதைய பேஸ்புக் எப்படியிருக்கிறது என்று… ஒவ்வொரு காலகட்டத்திலும் அவை அப்டேட் ஆவதன் மூலம் பயனர்கள் அதனை இன்னும் எளிமையாக பயன்படுத்தலாம், அதுமட்டுமின்றி அதில் பல்வேறு சேவைகளையும் … Read more

3ஆண்டுகால திமுக ஆட்சியில் முதல்வர் மு.க. ஸ்டாலின் எந்த சாதனையும் செய்யவில்லை! டாக்டர் ராமதாஸ்

விழுப்புரம்:  தமிழ்நாட்டில்  கடந்த 3 ஆண்டுகளில் முதல்வர் மு.க. ஸ்டாலின் எவ்வித சாதனையையும் செய்யவில்லை என்றும்,திமுகவின் தேர்தல் அறிக்கையில் 10% கூட நிறை வேற்றவில்லை. இது மக்களை ஏமாற்றும் செயல் என்றும் பாமக நிறுவனர் ராமதாஸ் விமர்சித்து உள்ளார். ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு ஏராளமான சாதனைகளை செய்துள்ளதாக பட்டியிலிட்டு வரும் நிலையில், பாமக நிறுவனர் ராமதாஸ், திமுக அரசு எந்தவொரு சாதனையையும் செய்யவில்லை என்று குறிப்பிட்டுள்ளார்,. திண்டிவனம் அருகே தைலாபுரம் தோட்டத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ்  … Read more