கடன் பிரச்னை; ஆசிரிய தம்பதி உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் தற்கொலை – சிவகாசியில் அதிர்ச்சி!
விருதுநகர் மாவட்டம், சிவகாசி மாநகராட்சிக்குட்பட்ட பகுதி திருத்தங்கல். திருத்தங்கலில் பாலாஜி நகர் பகுதியில் ஆசிரியர் தம்பதியினர் தங்களது பிள்ளைகளுடன் வசித்து வந்துள்ளனர். இந்த நிலையில் இன்று காலை வெகு நேரமாகியும் ஆசிரியர் தம்பதியினரின் வீட்டுக்கதவு திறக்கவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் அவர்களின் வீட்டிற்குச் சென்று கதவை தட்டியிருக்கின்றனர். ஆனாலும் எந்த பதிலும் இல்லாததால் கதவு ஓட்டை வழியாகவும், ஜன்னல் கதவு வழியாகவும் எட்டிப் பார்த்துள்ளனர். அப்போது, ஆசிரியர் தம்பதியினர் அவர்களின் பிள்ளை உள்பட மொத்தம் … Read more