காசாவில் இந்திய மாஜி ராணுவ அதிகாரி கொலை.. மோடிக்கு வந்த பாலஸ்தீன பிரதமரின் பரபர கடிதம்.. பின்னணி

காசா: ஐநா சார்பில் காசாவில் பணியாற்றிய இந்திய முன்னாள் ராணுவ அதிகாரி படுகொலை செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் இந்திய முன்னாள் ராணுவ அதிகாரியின் மரணத்துக்கான காரணம் குறித்த பாலஸ்தீன பிரதமர் முகமது முஸ்தபா, பிரதமர் மோடிக்கு பரபரப்பான கடிதத்தை எழுதி உள்ளார். இஸ்ரேல் மற்றும் காசா இடையே கடும் மோதல் தொடர்ந்து Source Link

நன்றி மறக்காத தளபதி.. விஜயகாந்த் மகனுக்கு விஜய் செய்யப்போகும் உதவி இதுவா?.. ரசிகர்கள் நெகிழ்ச்சி

சென்னை: விஜயகாந்த் உடல்நலக்குறைவால் கடந்த டிசம்பர் மாதம் உயிரிழந்தார். அவரது உயிரிழப்பு பலரையும் சோகத்தில் தள்ளியது. அவர் இருந்தவரை எத்தனையோ பேர் அவரால் பயன் அடைந்திருக்கின்றனர். சாமானியர்கள் முதல் பிரபலங்கள்வரை அந்த லிஸ்ட் நீண்டுகொண்டே செல்லும். இந்தச் சூழலில் விஜயகாந்த்தின் மகன் சண்முகபாண்டியனுக்கு விஜய் உதவி செய்யவிருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. விஜயகாந்த் இந்தப் பெயரை ரசிக்காதவர்களே இருக்க

கள்ளக்காதலை கண்டித்ததால் மாமனார்-மாமியார் கொலை: மருமகள்,கள்ளக்காதலனுக்கு ஆயுள் தண்டனை

பாலக்காடு, பாலக்காடு மாவட்டம் தோலன்னூர் அருகே புளிக்கப்பரம்பு பகுதியை சேர்ந்தவர் சுவாமிநாதன் (வயது 72), ஓய்வு பெற்ற ராணுவ வீரர். இவருடைய மனைவி பிரேமகுமாரி (65). இவர்களது மகன் பிரதீப்குமார். இவர் குஜராத்தில் ராணுவப் பணி செய்து வருகிறார். இவருடைய மனைவி ஜிஷா (36). இதற்கிடையே ஜிஷாவுக்கும், எர்ணாகுளம் மாவட்டம் பரவூரை சேர்ந்த சதானந்தன் (38) என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இது கள்ளக்காதலாக மாறியது. சுவாமிநாதன் வீட்டருகே உள்ள தனி வீட்டில் ஜிஷாவை தனியாக சந்தித்து … Read more

இந்திய அணியில் சாம்சனை விட ரிஷப் பண்டுக்கு முன்னுரிமை – யுவராஜ்சிங் யோசனை

துபாய், 20 அணிகள் பங்கேற்கும் 9-வது 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி அடுத்த மாதம் 1-ந்தேதி தொடங்குகிறது. வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்கா இணைந்து நடத்தும் இந்த போட்டியில் இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் வருகிற 5-ந்தேதி அயர்லாந்தை சந்திக்கிறது. இந்த போட்டிக்கான இந்திய அணியில் ஆடும் லெவனில் யார்-யார் இடம் பெற்றால் நன்றாக இருக்கும் என்பதை இந்திய முன்னாள் வீரரும், உலகக் போட்டிக்கான தூதருமான யுவராஜ்சிங் தனது கணிப்பை வெளியிட்டுள்ளார். இது … Read more

பாலியல் பலாத்கார காட்சி: டிரம்பின் வாழ்க்கை வரலாறு படத்தை எதிர்த்து வழக்கு

வாஷிங்டன், அமெரிக்கா முன்னாள் அதிபர் டோனால்ட் டிரம்ப் வாழ்க்கை சினிமா படமாக தயாராகி உள்ளது. இதில் டிரம்ப் வேடத்தில் செபாஸ்டியன் ஸ்டான் நடித்து இருக்கிறார். அலி அப்பாஸி இயக்கி உள்ளார். இந்த படம் பிரான்சில் நடைபெறும் கேன்ஸ் திரைப்பட விழாவில் சிறப்பு காட்சியாக திரையிடப்பட்டது. படத்தில் பெண்களை டிரம்ப் பலாத்காரம் செய்வது போன்ற அவதூறு காட்சிகள் இருப்பதாக சர்ச்சை கிளம்பி உள்ளது. குறிப்பாக தனது முதல் மனைவியான இவானாவை அவர் பாலியல் பலாத்காரம் செய்வது போன்ற காட்சி … Read more

தோட்டத் தொழிலாளர்களின் ரூபா 1700 சம்பளத்தை உறுதிப்படுத்தும் வர்த்தமானி அறிவிப்பு

தோட்டத் தொழிலாளர்களின் ஆகக் குறைந்த வருமானமாக ரூபா 1700 வரை அதிகரிக்கும் தீர்மானத்தை உறுதிப்படுத்தும் விதமாக வர்த்தமானி அறிவித்தல் பிரசுரிக்கப்பட்டுள்ளது. தொழில் மற்றும் வெளிநாட்டு வேலை வாய்ப்பு அமைச்சரின் கையெழுத்துடன் இந்த வருத்தமான அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. ஜனாதிபதி ரனில் விக்ரம சிங்கவினால் தோட்டத் தொழிலாளர்களின் ஆகக் குறைந்த வருமானத்தை ரூபா 1700 வரை அதிகரிக்கும் அறிவித்தல் மே தினத்திலிருந்து பிரசுரிக்கப்பட்டுள்ளது. அதற்கு நாங்கள் தோட்டத் தொழிலாளர்களின் அடிப்படைச் சம்பளம் ரூபா 1350வரை உயர்வதுடன் தொழிலாளர்களின் மேலதிகமாக ரூபா … Read more

சாலைகளில் நிற்கும் தெய்வச் சிலைகள்… கலைச் சீர்கேடு மட்டுமல்ல, தெய்வ குற்றமும் கூட!

சமீபத்தில் சேலம் மாவட்டம் தாரமங்கலம் அருகே ராஜமுருகன் கோயிலில் 56 அடி ராஜ முருகன் சிலை அமைக்கப்பட்டது. இந்த முருகனின் சிலை ஒழுங்காக அமையவில்லை என்று பரபரப்பாகப் பேசப்பட்டு, அது உடனே சீர் செய்யப்படும் என்றும் கூறப்பட்டது. தெய்வச் சிலை இந்தச் சிலை மட்டுமல்ல, தமிழகத்தின் நெடுஞ்சாலைகள் எங்கும் சிவன், சக்தி, காளி, விநாயகர், முருகன், பெருமாள் போன்ற பல சிலைகள் ஒழுங்கின்றி கேலி சிற்பம் போல அமைந்திருப்பதைக் கண்டிருக்கிறோம். கட்டடங்கள் உருவாகப் பல விதிமுறைகளும் வழிகாட்டல்களும் … Read more

மோடிக்கு நறுக்சுருக்கென அஞ்சு கேள்விகள்

பிரதமர் மோடிக்கு இந்த விவகாரத்தில் காங்கிரஸ் தலைவரும் முன்னாள் மத்திய நிதி அமைச்சருமான ப.சிதம்பரம் நறுக்சுருக்கென 5 கேள்விகளை கேட்டுள்ளார் Source link

சவுக்கு சங்கர் மீதான குண்டர் தடுப்புச்சட்ட ஆவணங்களை இன்று பிற்பகலுக்குள் தாக்கல் செய்ய ஐகோர்ட் உத்தரவு

சென்னை: யூடியூபர் சவுக்கு சங்கரை குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைத்தது தொடர்பான அனைத்து அசல் ஆவணங்களையும் இன்று பிற்பகல் 2:15 மணிக்குள் தாக்கல் செய்ய சென்னை காவல் ஆணையருக்கு ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. பெண் காவலர்கள் மற்றும் காவல்துறை பெண் அதிகாரிகளை அவதூறாகப் பேசியதாக கடந்த மே 4 அன்று, யூடியூபர் சவுக்கு சங்கரை கோவை போலீஸார் தேனியில் வைத்து கைது செய்தனர். கஞ்சா வைத்திருந்ததாகவும் அவர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில், பொது அமைதிக்கு … Read more

கேரளாவின் பத்தனம்திட்டா, இடுக்கி மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்!

திருவனந்தபுரம்: கேரளாவின் பல பகுதிகளில் கனமழை நீடிப்பதால் பத்தனம்திட்டா, இடுக்கி மாவட்டங்களுக்கு இன்று (மே. 23) கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சில நாட்களாக கேரளாவின் பல பகுதிகளில் தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதித்துள்ளது. கடந்த இரு தினங்களுக்கு முன்பு திருவனந்தபுரம் உள்ளிட்ட இடங்களில் கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் பிரதான சாலைகளில் மழைநீர் தேங்கியது. கனமழை மற்றும் மிக கனமழை பெய்யும் மாவட்டங்கள் குறித்த விவரங்களை … Read more