‘Good Bad Ugly’ படத்தில் அஜித்திற்கு ஜோடி ‘இவர்’தான்! தமிழ் சினிமாவின் டாப் நடிகை..

Good Bad Ugly Movie Update : அஜித் குமார் நடித்து வரும் குட் பேட் அக்லி திரைப்படத்தில் புதிய கதாநாயகி ஒருவர் நடிக்க இருக்கிறார். அவர் யார் தெரியுமா?   

பெளர்ணமி கிரிவலம்: திருவண்ணாமலை ரயில் நிலையத்தில் தள்ளுமுள்ளு.. ரயிலில் பரபரப்பு

அருணாசலேஸ்வரர் திருக்கோவிலில் வைகாசி மாத பௌர்ணமி கிரிவலம் முடித்து தங்கள் ஊர்களுக்கு செல்ல ரயில் நிலையத்தில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்.

லேப்டாப்களுக்கு அசத்தலான தள்ளுபடி… ரூ. 40 ஆயிரத்திற்கும் கீழ் கிடைக்கும் 'நச்' மாடல்கள்!

Amazon Laptop Day Sale 2024: அமேசான் நிறுவனம் அதன் தளத்தில் லேப்டாப்களுக்கான பிரத்யேக தள்ளுபடியை விற்பனையை அதன் தளத்தில் அறிவித்துள்ளது. லேப்டாப்புக்கான இந்த தள்ளுபடி விற்பனை மே 22ஆம் தேதி நேற்று தொடங்கி வரும் மே 25ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இந்த தள்ளுபடி விலையில் நீங்கள் லேப்டாப்பை வாங்கினால் சுமார் 45 ஆயிரம் ரூபாய் வரை ஆப்பரை பெறலாம். பல சிறப்பான மாடல்களை நீங்கள் கம்மியான விலையிலும் வாங்கலாம்.  ஒவ்வொரு லேப்டாப்புக்கும் அதன் … Read more

லோக்சபா தேர்தலில் 370க்கும் குறைவாக தொகுதிகளை பெற்று பாஜக வெற்றி பெறும்! பிரசாந்த் கிஷோர்

டெல்லி: லோக்சபா தேர்தலில் 370க்கும் குறைவாக தொகுதிகளை பெற்று பாஜக வெற்றி பெறும் தேர்தல் வியூக சாணக்கியதான  பிரசாந்த் கிஷோர் தெரிவித்து உள்ளார். அதுபோல,  நடைபெற்று வரும் பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. 305 இடங்களில் வெற்றி பெறும் என்று அமெரிக்காவை சேர்ந்த அரசியல் ஆலோசகரும், ‘ரிஸ்க் மற்றும் ரிசர்ச் கன்சல்டிங்’ நிறுவனமான யூரேசியா குழுமத்தின் நிறுவனரான இயான் ஆர்தர் பிரம்மர் தெரிவித்துள்ளார். இந்தியாவில் 18வது மக்களவை அமைப்பதற்கான தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. ஏற்கனவே 5 … Read more

சுண்டி இழுத்த வாசம்.. குன்னூர் ரயில் நிலைய கேண்டீனை தேடி வந்த நீலகிரியின் ராஜாக்கள்.. பரபரப்பு

ஊட்டி: நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே ரயில் நிலையத்தில் புகுந்து காட்டு யானைகள் அங்கிருந்த கேண்டீனை சூறையாடி அட்டகாசம் செய்தன. இதன் காரணமாக அங்கிருந்த பொருட்கள் சேதமாகியது. நீலகிரி மாவட்டத்தில் தற்போது கனமழை பெய்ய தொடங்கி உள்ள நிலையில் சுற்றுலா பயணிகள் வருகை கணிசமாக குறைந்துள்ளது. மழை குறைந்த பின்னர் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று Source Link

நடிகர் கார்த்திக் வலையில் சிக்காத சுவலட்சுமி.. பயில்வான் ரங்கநாதன் சொன்ன தகவல்!

சென்னை: 90களில் தமிழின் முன்னணி நடிகையாகவும் இளைஞர்களின் கனவுக் கன்னியாகவும் திகழ்ந்தவர் நடிகை சுவலட்சுமி. கொல்கத்தாவை பூர்வீகமாக கொண்ட சுவலட்சுமிக்கு பல நடிகர்கள் வரிசை கட்டி காத்திருந்து காதல் வலைவிரித்த போதும், அதில் அவர் சிக்கவில்லை என்று, சினிமா மூத்த பத்திரிக்கையாளரான பயில்வான் வீடியோ ஒன்றில் தெரிவித்துள்ளார். அமைதியான, அதே நேரம் அழகான முகவாகு கொண்ட சுவலட்சுமி,

விபத்தை ஏற்படுத்திய சிறுவன் நண்பர்களுடன் சேர்ந்து ரூ.48 ஆயிரத்துக்கு மது குடித்தது அம்பலம்

புனே, மராட்டிய மாநிலம் புனேயில் உள்ள கல்யாணிநகர் சந்திப்பு பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிவேகமாக வந்த சொகுசு கார், மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் ஐ.டி. நிறுவன ஊழியர்களான அனில் அவதியா மற்றும் அவரது தோழி அஷ்வினி கோஷ்தா ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதுதொடர்பாக சொகுசு காரை, குடிபோதையில் ஓட்டி விபத்துக்கு காரணமாக இருந்த 17 வயது சிறுவனை போலீசார் கைது செய்தனர். பின்னர் சிறார் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட சிறுவன் ஜாமீனில் உடனடியாக விடுவிக்கப்பட்டான். இந்த … Read more

உலக பாரா தடகளம்: இந்தியா இதுவரை இல்லாத அளவில் அதிக பதக்கம் வென்று சாதனை

கோபே, மாற்றுத்திறனாளிகளுக்கான 11-வது உலக பாரா தடகள சாம்பியன்ஷிப் போட்டி ஜப்பானின் கோபே நகரில் நடந்து வருகிறது. இதில் 100 நாடுகளை சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். போட்டியின் 6-வது நாளான நேற்று நடந்த ஆண்களுக்கான குண்டு எறிதலில் எப்46 பிரிவில் பங்கேற்ற இந்திய வீரர் சச்சின் சர்ஜிராவ் கிலாரி 16.30 மீட்டர் தூரம் எறிந்து புதிய ஆசிய சாதனை படைத்ததுடன், தங்கப்பதக்கத்தையும் தக்க வைத்தார். இதற்கு முன்பு அவர் கடந்த ஆண்டு பாரீசில் … Read more

ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசியின் இறுதி ஊர்வலம்: பல்லாயிரக்கணக்கான மக்கள் திரண்டு அஞ்சலி

டெஹ்ரான், ஈரான்-அஜர்பைஜான் இடையே ஓடும் அராஸ் நதியின் குறுக்கே இரு நாடுகளும் இணைந்து பிரமாண்ட அணை கட்டியுள்ளன. இதை திறந்து வைப்பதற்காக ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி கடந்த 19-ந் தேதி அஜர்பைஜான் சென்றார். அவருடன் ஈரான் வெளியுறவு மந்திரி உசைன் அமீர் அப்துல்லாஹியன் மற்றும் மூத்த அரசு அதிகாரிகள் பலரும் சென்றிருந்தனர். அணை திறப்பு விழாவை முடித்துக் கொண்டு அதிபர் இப்ராஹிம் ரைசி உள்ளிட்டோர் 3 ராணுவ ஹெலிகாப்டரில் ஈரானுக்கு புறப்பட்டனர். 2 ஹெலிகாப்டர்கள் ஈரானின் … Read more

கிராம உத்தியோகத்தர்களின் சம்பளம், கொடுப்பனவுகள் அதிகரிப்பு

ஒரு தனி சேவையை ஏற்படுத்தும் அரசியலமைப்பு அரசாங்க சேவைகள் ஆணைக்குழுவின் அங்கீகாரத்திற்கு நாட்டில் 13,000 இற்கும் அதிகமான கிராம உத்தியோகத்தர்களுக்கு தனியான சம்பள மட்டம் வழங்கப்பட்டு, சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளை அதிகரிப்பதற்காக அமைச்சரவை அங்கீகாரம் கிடைக்கப் பெற்றுள்ளதாகவும், அதற்கிணங்கஇலங்கை கிராம உத்தியோகத்தர்கள் சேவையை உருவாக்குவதற்காக அச்சேவை தொடர்பான சட்ட மூலம் அரசாங்க சேவைகள் ஆணை குழுவின் அனுமதிக்காக சமர்ப்பிக்கப்பட்டுள்ளமை, பாரிய வெற்றி என்றும் பொது நிர்வாக, உள்நாட்டு அலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சருக்கு முன்வைக்கப்பட்ட … Read more