Gold Rate today: இன்று தங்கம் விலை பவுனுக்கு ரூ.880 குறைவு!

நேற்றைவிட இன்று தங்கம் விலை பவுனுக்கு ரூ.880 குறைந்துள்ளது. தங்கம் விலை பவுனுக்கு ரூ.70,000 வரை செல்லும் என்று சொல்லப்பட்ட நிலையில், கடந்த மார்ச் மாதம் கடைசி முதல் இந்த மாதம் தொடக்கம் வரை விறுவிறுவென ஏறிக்கொண்டே வந்தது. அப்போது தங்கம் விலை ரூ.55,000 தாண்டி சென்றது. இந்த நிலையில், இந்த மாதத்தில் குறைய தொடங்கிய தங்கம் விலை, அட்சய திருதியைக்கு பின்பு மீண்டும் ஏறுமுகத்தை கண்டு பவுனுக்கு ரூ.55,000 தாண்டியது. Gold: இன்னும் குறையுமா?! நேற்று … Read more

பிரதமர் மோடிக்கு கொலை மிரட்டல் – சென்னை காவல்துறை விசாரணை

சென்னை: சென்னை புரசைவாக்கத்தில் உள்ள என்ஐஏ (NIA) அலுவலகத்தை தொடர்புகொண்ட மர்ம நபர், பிரதமர் மோடிக்கு கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை புரசைவாக்கத்தில் உள்ள என்ஐஏ (NIA) அலுவலகத்தின் கட்டுப்பாட்டு அறையை தொடர்புகொண்ட மர்ம நபர் ஒருவர் பிரதமர் நரேந்திர மோடிக்கு கொலை மிரட்டல் விடுத்திருக்கிறார். இந்தியில் பேசி கொலை மிரட்டல் விடுத்த அந்த மர்ம நபர், அதன்பின் இணைப்பை துண்டித்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக என்ஐஏ அதிகாரிகள் சென்னை காவல்துறையின் சைபர் … Read more

பிரஜ்வல் ரேவண்ணாவின் பாஸ்போர்ட்டை ரத்து செய்க: பிரதமர் மோடிக்கு சித்தராமையா கடிதம்

பெங்களூரு: பாலியல் சர்ச்சையில் சிக்கி வெளிநாடு தப்பியோடியுள்ள ஹாசன் தொகுதி எம்பி பிரஜ்வல் ரேவண்ணாவை இந்தியா கொண்டுவரும் வகையில் அவரது தூதரக பாஸ்போர்ட்டை ரத்து செய்ய வேண்டும் என கர்நாடக முதல்வர் சித்தராமையா பிரதமர் மோடிக்கு இரண்டாவது முறையாக வேண்டுகோள் விடுத்துள்ளார். முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரனும் ஹாசன் எம்பியுமான பிரஜ்வல் ரேவண்ணா (33) பல்வேறு பெண்களுடன் நெருக்கமாக இருக்கும் சுமார் 3 ஆயிரம் ஆபாச வீடியோக்கள் கடந்த 26-ம் தேதி வெளியாயின. இதையடுத்து அவர் ஜெர்மனிக்கு … Read more

தமிழகத்தில் மீண்டும் நடைமுறைக்கு வரும் கொரோனா பரிசோதனை?

சிங்கப்பூரில் மீண்டும் கொரனோ பரவல் எதிரொலி காரணமாக கோவை வரும் விமான பயணிகளிடம் காய்ச்சல் பரிசோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.  

நெல்லை காங்கிரஸ் பிரமுகர் ஜெயக்குமார் மரண வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்.

சென்னை: நெல்லை காங்கிரஸ் பிரமுகர் ஜெயக்குமார் மரண வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம் செய்து டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவு. நெல்லை காங்கிரஸ் பிரமுகர் ஜெயக்குமாருக்கு அரசியல் கட்சியினர் பலர் மிரட்டல் விடுத்ததாக கூறப்பட்ட நிலையில், அவரது மர்ம மரணம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அவரரை கொடூரமாக கொலை செய்து, தீ வைத்து எரிந்தது தெரிய வந்துள்ள நிலையில்,  கொலை  நடந்து 20 நாட்களுக்கு மேலாகியும் விசாரணையில் முன்னேற்றம் இல்லாத நிலையே தொடர்ந்து. ஜெயக்குமார் கொலை தொடர்பாக அவர் … Read more

உல்லாசமாக இருந்த வீடியோவை காட்டி மத்திய அரசு அதிகாரியை மிரட்டிய பெண் கைது! மயிலாடுதுறை போலீஸ் அதிரடி

மயிலாடுதுறை: மயிலாடுதுறை அருகே காரைக்கால் மத்திய அரசு அதிகாரியுடன் உல்லாசமாக இருந்த வீடியோவை காட்டி மிரட்டி ரூ 10 லட்சம் பணம் கேட்ட பெண் உள்பட 4 பேரை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர். ஏற்கெனவே ரூ 2.70 லட்சத்தை ஜிபே மூலம் அரசு அதிகாரியிடம் பெற்ற நிலையில் வீடியோவை வெளியிடாமல் இருக்க மேலும் 10 Source Link

திருமணத்திற்கு பிறகும் குறையாத கவர்ச்சி.. இளசுகளை திக்குமுக்காட வைத்த ரகுல் ப்ரீத் சிங்!

சென்னை: இந்திய சினிமாவின் பிரபல நடிகையான ரகுல் ப்ரீத் சிங், ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்த வரும் இந்தியன் 2 படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார். இவருக்கு அண்மையில் திருமணமான நிலையில், திருமணத்திற்கு பிறகும் தாறுமாறான கிளாமர் காட்டி போட்டோக்களை வெளியிட்டு ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி வருகிறார். தீரன் அதிகாரம் ஒன்று: தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி திரையுலகில்

கோவில் பிரசாதம் சாப்பிட்ட 51 பேருக்கு உடல்நலம் பாதிப்பு – 5 பேர் கவலைக்கிடம்

பெலகாவி, கர்நாடகாவில் கோவில் திருவிழாவின் போது பிரசாதம் சாப்பிட்ட 51 பேர் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் பெலகாவி மாவட்டத்தில் உள்ள ஹூலிகட்டி கிராமத்தில் பிரசித்தி பெற்ற பைரேஸ்வர் கரிம்மா தேவி கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் தற்போது வருடாந்திர உற்சவ திருவிழா நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் திருவிழாவின்போது பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இந்த பிரசாதத்தை சாப்பிட்ட சிலருக்கு வயிற்றுவலி, வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்பட்டது. இதையடுத்து உடல்நலம் … Read more

ரியான் பராக், ஹெட்மயர் அதிரடி: பெங்களூரு அணியின் கனவை தகர்த்த ராஜஸ்தான்

ஆமதாபாத், 17-வது ஐ.பி.எல். கிரிக்கெட்டில் ஆமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நேற்றிரவு நடந்த வெளியேற்றுதல் சுற்றில் (எலிமினேட்டர்) புள்ளிப்பட்டியலில் 3-வது, 4-வது இடம் பிடித்த அணிகளான ராஜஸ்தான் ராயல்சும், பெங்களூரு ராயல் சேலஞ்சர்சும் மல்லுகட்டின. இதில் ‘டாஸ்’ ஜெயித்த ராஜஸ்தான் கேப்டன் சஞ்சு சாம்சன் முதலில் ெபங்களூருவை பேட் செய்ய பணித்தார். இதையடுத்து விராட் கோலியும், கேப்டன் பாப் டு பிளிஸ்சிசும் பெங்களூரு அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கினர். வேகப்பந்து வீச்சாளர் டிரென்ட் பவுல்ட், … Read more

வியட்நாமில் புதிய அதிபர் பதவி ஏற்பு

ஹனோய், அண்டை நாடான வியட்நாமில் அதிபர் வோ வான் துவோங் தலைமையிலான கம்யூனிஸ்டு கட்சி ஆட்சி நடைபெற்று வந்தது. இந்தநிலையில் அவர் மீது ஊழல் குற்றச்சாட்டு எழுந்தது. மேலும் இந்த சம்பவத்தில் அரசு உயர் அதிகாரிகள் உள்பட ஆயிரக்கணக்கானோருக்கு தொடர்பு இருப்பது தெரிய வந்தது. எனவே வியட்நாம் அரசியலில் இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால் அதிபர் பதவியில் இருந்து வோ வான் துவோங் விலகினார். இந்தநிலையில் பொது பாதுகாப்பு துறை மந்திரியாக இருந்த டோ லாம் … Read more