2024 தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சைக்கு விண்ணப்பம் கோரல்

தரம் 5 மாணவ மாணவிகளுக்காக நடாத்தப்படும் 2024 புலமைப் பரிசில் பரீட்சை தொடர்பாக , பரீட்சைகள் திணைக்களம் அறிவித்தலொன்றை விடுத்துள்ளது. அதற்கிணங்க புலமைப் பரிசில் பரீட்சை 2024 செப்டம்பர் 15 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடாத்தப்படவுள்ளது. . அதற்காக 2024 மே 27 முதல் 2024 ஜூன் 14 வரை இலங்கை பரீட்சைகள் திணைக்களத்தின் களத்தின் இணையதளம் ஊடாக நிகழ்நிலையில் விண்ணப்பங்களை இலங்கை அனுப்பி வைக்க முடியும்.

Dhoni's RD350: சொந்த ஊரில் யமஹா பைக்கில் சுற்றும் ‛தல’ தோனி! எத்தனை பைக் வச்சிருக்காரு தெரியுமா?

மே 18-ம் தேதி நடந்த போட்டியில் ஆர்சிபி-யிடம் மயிரிழையில் மேட்சைத் தவறவிட்டு, ப்ளே ஆஃப் செல்லும் வாய்ப்பை இழந்த தோனியை, CSK Haters கூட மனசு வலியோடுதான் பார்த்தார்கள். இதைத் தொடர்ந்து இப்போது சொந்த ஊர் திரும்பியிருக்கிறார் ‛தல’ தோனி. மே 19-ம் தேதி பெங்களூருவில் இருந்து குடும்பத்தோடு ராஞ்சி திரும்பிவிட்டோம் என்று தோனியின் மனைவி சாக்ஷி சிங், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் போஸ்ட் செய்திருந்தார். இந்நிலையில், ‛அடுத்த ஐபிஎல் 2025-ல் தோனி சிஎஸ்கே டீமுக்காக நிச்சயம் … Read more

ஐபிஎல் போட்டிக்கு செல்வோருக்கு சென்னை மாநகர பேருந்தில் கட்டணமில்லா பயணம் இல்லை!

சென்னை: ஐபிஎல் போட்டியை காண செல்வோருக்கு சென்னை மாநகர பேருந்தில் கட்டணமில்லா பயணம் அனுமதிக்கப்படாது என மாநகர போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: நடப்பு ஐபிஎல் சீசனின் இரண்டாவது குவாலிபையர் மற்றும் இறுதிப் போட்டி வரும் 24 மற்றும் 26 ஆகிய தேதிகளில் சென்னை – சேப்பாக்கம், எம்.ஏ. சிதம்பரம் விளையாட்டு மைதானத்தில் நடைபெறவுள்ளது. முந்தைய கிரிக்கெட் போட்டிகளில் சம்பந்தப்பட்ட போட்டிக்கான நுழைவுச்சீட்டு (டிக்கெட்) வைத்திருந்தால் அதை காண்பித்து மாநகர பேருந்துகளில் … Read more

குண்டூரில் தபால் வாக்கு பெட்டிகளுக்கு ‘சீல்’ வைக்காத அதிகாரிகள்

ஆந்திர மாநிலம், குண்டூரில் தபால் வாக்குகள் அடங்கிய பெட்டிகளுக்கு அதிகாரிகள் ‘சீல்’ வைக்கவில்லை. இது குறித்து தெலுங்கு தேசம் கட்சியினர் தலைமை தேர்தல் அதிகாரியிடம் புகார் அளித்துள்ளனர். ஆந்திர மாநிலத்தில் தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்பேரில், மின்னணு வாக்கு இயந்திரங்கள் மற்றும் தபால் வாக்கு பெட்டிகள் வைக்கப்பட்டுள்ள ஸ்ட்ராங் ரூம் எனப்படும் பாதுகாப்பு அறைகளுக்கு 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இங்கு மாநில போலீஸாரும் துணை ராணுவப் படையினரும் 24 மணி நேரமும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். … Read more

அடுத்தெடுத்த படங்களில் நடிக்கும் தனுஷ்.. கைவசன் பல படங்கள், சம்பளம் எவ்வளவு இருக்கும் தெரியுமா?

Dhanush Next With Manjummel Boys Director Chidambaram: நடிகர் தனுஷ் நடிக்க உள்ள அடுத்த படத்தை சிதம்பரம் இயக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சிஎஸ்கே தோல்வி எதிரொலி: இனிமேல் ஐபிஎல் போட்டிகளை காண செல்பவர்களுக்கு இலவச பேருந்து பயணம் கிடையாது…

சென்னை: ஐபிஎல் போட்டிகள் சென்னையில் நடைபெறும் நாட்களில் போட்டிகளை காண செல்பவர்களுக்கு இலவச பேருந்து பயணத்தை தமிழ்நாடு அரசு அறிவித்தது கடுமையான விமர்சனங்களை ஏற்படுத்திய நிலையில்,  இந்த போட்டிகளில் சிஎஸ்கே அணி தோல்வி அடைந்து போட்டியில் இருந்து வெளியேறியதால், தமிழ்நாடு அரசு இலவச பேருந்து பயண அறிவிப்பை ரத்து செய்துள்ளது. இனிமேல், சென்னையில் நடைபெறும் ஐபிஎல் போட்டிகளை காண செல்பவர்களுக்கு   மாநகரப் பேருந்துகளில் சலுகை பயணம் கிடையாது என அறிவிக்கப்பட்டு உள்ளது. சர்வதேச கிரிக்கெட் ரசிகர்களின் திருவிழாவாக … Read more

ஒடிஷா பூரி ஜெகந்நாதர் கோவில் சாவியை கண்டுபிடிச்சுதான் கொடுங்க.. மோடிக்கு விகே பாண்டியன் பதிலடி!

புவனேஸ்வர்: ஒடிஷாவின் பூரி ஜெகந்நாதர் கோவில் சாவி குறித்து கேள்வி எழுப்புகிற பிரதமர் மோடி தமக்கு கீழே உள்ள அதிகாரிகள் மூலமாக அதனை கண்டுபிடித்து ஒடிஷா மக்களிடம் ஒப்படைக்க வேண்டும் என பிஜூ ஜனதா தளம் கட்சியின் மூத்த தலைவரான விகே பாண்டியன் பதிலடி கொடுத்துள்ளார். ஒடிஷாவில் லோக்சபா தேர்தலுடன் சட்டசபை தேர்தலும் நடைபெறுகிறது. ஒடிஷாவில் 25 Source Link

Nayanthara: வல்லவன் படத்தில் நயன்தாரா வாங்கிய சம்பளம் 6 லட்சம்.. ஆனா இன்னிக்கு?

சென்னை: மலையாள சினிமாவில் செய்தி வாசிப்பாளராக தனது திரைப்பயணத்தை தொடங்கிய நயன்தாரா, சரத்குமாருக்கு ஜோடியாக தமிழில் ஐயா படம் மூலம் நாயகியாக அறிமுகமானார். அந்த படத்தை முடித்த கையோடு சூப்பர் ஸ்டார் ரஜினியின் சந்திரமுகி படத்தில் நடித்த நயன்தாரா, வல்லவன் படத்தில் நடித்ததற்காக வாங்கிய சம்பளம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் உச்ச நடிகையாக

தடை விதிக்கப்பட்ட மலை உச்சிக்கு சென்ற வாலிபர்கள்: திடீரென சூழ்ந்த பனி மூட்டம் – அடுத்து நிகழ்ந்த சம்பவம்..?

பாலக்காடு, கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் அட்டப்பாடி அருகே கண்ணமலை பகுதியை சேர்ந்தவர் அஷ்கர்(வயது 19). இவரது நண்பர்கள் சல்மான் (19), சைஹானுதீன் (19), மகேஷ்(19). இவர்கள் நேற்று முன்தினம் கண்ணமலை வனப்பகுதியில் மலை உச்சியில் உள்ள காட்சி முனைக்கு சென்றதாக தெரிகிறது. அங்கு மழை பெய்து வருவதால், மலையேற தடை விதித்து வனத்துறையினர் அறிவிப்பு பலகை வைத்திருந்தனர். ஆனால், அவர்கள் அதை மீறி சென்றனர். அங்கு மலை உச்சியை அடைந்த போது, திடீரென கடும் பனி … Read more

ராஜஸ்தான் கலக்கல் பந்துவீச்சு…பெங்களூரு 172 ரன்கள் சேர்ப்பு

அகமதாபாத், 17-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் தொடர் கடந்த மார்ச் 22-ந் தேதி தொடங்கி நடந்து வருகிறது. 10 அணிகள் பங்கேற்ற இந்த போட்டி இறுதி கட்டத்தை நெருங்கி விட்டது. இந்த தொடரில் இன்று நடைபெற்று வரும் வெளியேற்றுதல் சுற்று ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் ஆடி வருகின்றன. இந்த ஆட்டம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த ஆட்டத்திற்கான டாசில் வென்ற ராஜஸ்தான் அணி … Read more