தைவான் அருகே நிலநடுக்கம் – ரிக்டர் அளவில் 5.0 ஆக பதிவு

பீஜிங், தைவானில் உள்ள ஹுவாலியன் மாகாணம் அருகே கடல் பகுதியில் இன்று மாலை 4 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.0 ஆக பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கத்தின் மையமானது தரைமட்டத்தில் இருந்து சுமார் 10 கி.மீ. ஆழத்தில் அமைந்திருந்ததாக சீனாவின் புவியியல் ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. கடல் பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் ஹுவாலியன் கடற்கரை அருகே பல்வேறு இடங்களில் நிலஅதிர்வு உணரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தினத்தந்தி Related Tags : Taiwan  Earthquake  … Read more

தியவன்னா வெசாக் வலயம் இன்று முதல் நடைபெறவுள்ளது

இவ்வருட தியவன்னா வெசாக் வலயம் 2024, பாதுகாப்பு அமைச்சு மற்றும் சுயாதீன தொலைக்காட்சி வலையமைப்பினால் இணைந்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இலங்கை இராணுவம், கடற்படை, விமானப்படை மற்றும் சிவில் பாதுகாப்பு திணைக்களம் ஆகிவற்றின் பங்களிப்புடன் வெசாக் விளக்குகளை ஏற்றும் நிகழ்வு நாளை மாலை பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன மற்றும் சுயாதீன தொலைக்காட்சி நிறுவனத்தின் தலைவர் திரு.சுதர்ஷன குணவர்தன ஆகியோரின் தலைமையில் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த ஆண்டின் மிகவும் சிறப்பான பௌத்த கொண்டாட்டத்தை நினைவுகூரும் வகையில் டென்சில் … Read more

Doctor Vikatan: தாய்ப்பால் கொடுப்பதால் மார்பகங்களில் கட்டிகளும், கருமையும்: காரணமும், தீர்வும் என்ன?

Doctor Vikatan: என் வயது 36. திருமணமாகி, 6 வயதிலும், 2 வயதிலும் இரண்டு பெண் குழந்தைகள் இருக்கிறார்கள்.  முதல் குழந்தைக்குத் தாய்ப்பால் கொடுக்கத் தொடங்கியதிலிருந்து எனக்கு மார்பகங்களில் சின்னச்சின்னதாக பருக்கள் போன்ற கட்டிகளும், கரும் படலமும் ஏற்படத் தொடங்கின. வலியும் இருந்தது. இரண்டாவது குழந்தைக்குத் தாய்ப்பால் கொடுக்கும்போதும் அந்தப் பிரச்னை அவ்வப்போது வந்தது.  இதற்கு என்ன காரணம்… இதிலிருந்து மீள என்ன சிகிச்சைகள் உள்ளன?-Bhavani Priya, விகடன் இணையத்திலிருந்து. பதில் சொல்கிறார் கோவை, கிணத்துக்கடவைச் சேர்ந்த மகளிர் நலம் மற்றும் மகப்பேறு மருத்துவர் ஸ்ரீதேவி மகப்பேறு … Read more

கோடை மின் தேவைக்கு 3,286 மில்லியன் யூனிட் கொள்முதல்

சென்னை: இந்த ஆண்டு கோடை வெப்பத்தின் போது மின்தேவையை சமாளிக்க, மின்வாரியம் 3,286 மில்லியன் யூனிட்மின்சாரத்தை குறுகிய கால ஒப்பந்த அடிப்படையில் கொள்முதல் செய்துள்ளது. இந்த ஆண்டு கோடை வெப்பம் கடந்த மார்ச் மாதத்திலேயே தொடங்கியது. இதனால், வீடுகளில் மின்விசிறி, ஏசி, ஏர்கூலர் உள்ளிட்டவற்றின் பயன்பாடு அதிகரித்தது. இதன்காரணமாக, தினசரி மின்தேவையும் அதிகரிக்கத் தொடங்கியது. இம்மாதம் 2-ம் தேதிதினசரி மின்தேவை 20,830 மெகாவாட்டாக அதிகரித்து புதிய உச்சத்தைத் தொட்டது. எனினும், இந்த மின்தேவையை மின்வாரியம் எளிதாக சமாளித்தது. … Read more

ஜெகன் அரசின் ரூ.1,500 கோடி பாக்கியால் ஆந்திராவில் இலவச மருத்துவ காப்பீடு முடக்கம்: பொதுமக்கள் கடும் அவதி

அமராவதி: ஆந்திராவில் தனியார் கார்ப்பரேட் மருத்துவமனைகளில் வழங்கப்பட்டு வந்த இலவச மருத்துவ காப்பீடு திட்ட சேவைகள் நேற்று முதல் முடங்கின. ஜெகன் அரசு ரூ.1,500 கோடி வரை பாக்கி வைத்துள்ளதால் அரசுடன் நடந்த பேச்சு வார்த்தையும் தோல்வி அடைந்தது. இதனால், பொதுமக்கள் மிகவும் அவதிக்குள்ளாகி உள்ளனர். ஆந்திர மாநிலத்தில் முதன் முறையாக ஒய்.எஸ். ராஜசேகர ரெட்டி முதல்வராக இருந்தபோது, ’ராஜீவ் ஆரோக்கிய ஸ்ரீ’ எனும் இலவச மருத்துவ காப்பீடு திட்டத்தை அமல்படுத்தினார். இதன்மூலம் ஆயிரக்கணக்கான ஏழை,நடுத்தர வர்க்க … Read more

கல்பனா சோரன் எனது தங்கை : பிரியங்கா காந்தி

கோடா, ஜார்க்கண்ட் ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனின் மனைவி கலபனா சோரன் தனது தங்கை என பிரியங்கா காந்தி கூறி உள்ளார். நேற்று ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள கோடா பகுதியில் நடந்த பிரசாரக் கூட்டத்தில் காங்கிரஸ் பொதுச் செயலர் பிரியங்கா காந்தி கலந்துக் கொண்டு உரையாற்றினார். அப்போது பிரியங்கா காந்தி, ”மக்களுக்கு அதிக அதிகாரம் அளிப்பதே காங்கிரசின் கொள்கையாக இருந்து வருகிறது. பாஜக அரசால் நிலையான கொள்கையை கூட வகுக்க முடியவில்லை. பொய்யான அறிக்கைகள் மற்றும் … Read more

என்னது எம்.எல்.ஏவுடன் திருமணமா?.. நடிகை ரேகா நாயர் கொடுத்த நச் விளக்கம்

சென்னை: ரேகா நாயர் தமிழ் சினிமாவில் குறிப்பிடத்தக்க நடிகையாக வலம் வந்துகொண்டிருக்கிறார். சில படங்களில் நடித்திருக்கும் அவர் தொடர்ந்து யூட்யூப் சேனல்களுக்கு பேட்டியும் அளித்துவருகிறார். வெள்ளித்திரை மட்டுமின்றி சின்னத்திரையிலும் கலக்கும் அவர் பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதனை பஞ்சராக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தச் சூழலில் அவர் எம்.எல்.ஏவை திருமணம் செய்துகொண்டதாக தகவல் வெளியானது. இப்போது அதுகுறித்து அவர் விளக்கமளித்திருக்கிறார்.

புகை பீடா சாப்பிட்ட சிறுமி… வயிற்றில் ஓட்டை விழுந்த பயங்கரம் – டாக்டர் சொல்வதென்ன..?

பெங்களூரு, பெங்களூருவில் 12 வயது சிறுமி தனது பெற்றோருடன் வசித்து வருகிறாள். கடந்த சில நாட்களுக்கு முன்பு அந்த சிறுமி உறவினர் வீட்டு திருமண நிகழ்ச்சிக்கு சென்று இருந்தாள். அப்போது உணவு சாப்பிட்டுவிட்டு, அங்கு வழங்கப்பட்ட திரவ நைட்ரஜன் கலக்கப்பட்ட புகை பீடா ஒன்றை சாப்பிட்டாள். இதையடுத்து வீட்டிற்கு சென்ற நிலையில் சிறுமியின் உடல்நிலையில் பாதிப்பு ஏற்பட்டது. சிறுமி வயிற்று வலியால் அவதி அடைந்தாள். உடனே சிறுமியை பெற்றோர் தனியார் ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். அங்கு டாக்டர் … Read more

ஈட்டி எறிதலில் இலங்கை இராணுவ வீரர் உலக சாதனை படைத்தார்

ஜப்பானின் கோபி நகரில் நடைபெற்றுவரும் பாரா தடகள உலக சாம்பியன்ஷிப் 2024 போட்டியில் பங்கேற்கும் இலங்கை இராணுவ வாரண்ட் அதிகாரி II K.A சமித துலான் ஈட்டி எறிதல் போட்டியில் புதிய உலக சாதனை படைத்தார். இராணுவ ஊடக தகவல்களின் படி WO II துலான் ஈட்டி எறிதல் F-44 பிரிவில் 66.49 மீ தூரம் எறிந்து உலக சாதனை படைத்தார். மேலும் அவர் பாரா ஈட்டி எறிதல் போட்டியில் (F-44/F-64) வெள்ளிப் பதக்கத்தை வென்றார் என்பதும் … Read more

மெலட்டூர், சாலியமங்கலத்தில் பாகவத மேளா: எண்ணெய் விளக்கொளியில் நடந்த நாட்டிய நாடகம்

தஞ்சாவூர்: ஸ்ரீலஷ்மி நரசிம்ம ஜெயந்தியையொட்டி, பாபநாசம் வட்டம் மெலட்டூர், சாலியமங்கலத்தில் பாகவத மேளா நேற்று முன்தினம் இரவு தொடங்கியது. இதையொட்டி, எண்ணெய் விளக்கொளியில் பாரம்பரிய நாட்டிய நாடகம் நடைபெற்றது. தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசத்தை அடுத்த மெலட்டூரில், ஸ்ரீ லஷ்மி நரசிம்ம ஜெயந்தியையொட்டி, பாகவத மேளா நாட்டியநாடக சங்கம் சார்பில் ஆண்டுதோறும் பாகவத மேளா நாட்டிய நாடகம் (தெலுங்கு மொழியில்) நடைபெறுவது வழக்கம். நடப்பாண்டு பாகவத மேளா, மெலட்டூர் ஸ்ரீ வரதராஜபெருமாள் கோயில் சந்நிதியில் பூர்வாங்க பூஜைகள், அபிஷேகம், … Read more