முதல்முறையாக வாக்கு செலுத்திய பழங்குடியினர்: தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா பாராட்டு

அந்தமான் நிக்கோபார் மக்களவைத் தொகுதியில் முதன்முறையாக ஷோம்பென் பழங்குடியினர் இம்முறை வாக்களித்தனர். எளிதில் பாதிக்கக்கூடிய பழங்குடியினக் குழக்களில் ஒன்றாக ஷோம்பென் பழங்குடியினர் கருதப்படுகின்றனர். நிக்கோபார் தீவின் அடர்ந்த வெப்ப மண்டல காடுகளில் வசிக்கும் இவர்களில் ஏழு பேர் கடந்த ஏப்ரல் 19-ம் தேதி நடைபெற்ற முதல் கட்ட வாக்கெடுப்பில் பங்கேற்று வாக்கு செலுத்தியபோது அவர்களின் புகைப்படம் எடுக்கப்பட்டது. இந்நிலையில், அந்த புகைப்படங்களில் ஒன்றை தனது ‘எக்ஸ்’ பக்கத்தில் மஹிந்திரா நிறுவன தலைவர் ஆனந்த் மஹிந்திரா வெளியிட்டு எழுதிய … Read more

மாலத்தீவில் பாபநாசம் பாப்பா.. சம்மர் ஹாலிடேவை எஸ்தர் அனில் எப்படி என்ஜாய் பண்றாங்க பாருங்க!

மாலத்தீவு: கமல்ஹாசன், கௌதமி நடிப்பில் வெளியான பாபநாசம் படத்தில் சிறுமியாக நடித்து அனைவரையும் கவர்ந்த குழந்தை நட்சத்திரமான  எஸ்தர் அனில் தற்போது 22 வயது நிரம்பிய பருவ மங்கையாக மாறிய நிலையில் திரைப்படங்களில் ஹீரோயினாக நடித்து வருகிறார். ஹலிதா ஷமீம் இயக்கத்தில் உருவாகி வரும் மின்மினி திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரம் முதல் ஹீரோயினாக வரை பல

கிருஷ்ணகிரியில் சூறாவளி, இடி, மின்னலுடன் கனமழை

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி நகரில் இன்று மாலை சூறாவளி காற்று, இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக பரவலாக மழை பெய்து வருகிறது. பகலில் வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டாலும், பிற்பகலில் மிதமானது முதல் கனமழை பெய்கிறது. நேற்று மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்த நிலையில், இன்று மாலை 5.20 மணிக்கு, சூறாவளி காற்று, இடி, மின்னலுடன் பெய்யத் தொடங்கி, மாலை 5.55 மணி வரை நீடித்தது. சூறாவளி காற்றால், … Read more

400 தொகுதிக்கு மேல் வெற்றி என்ற பாஜகவின் முழக்கம் முழுவதும் கற்பனையானது: சசி தரூர்

புதுடெல்லி: தேசிய ஜனநாயகக் கூட்டணி இம்முறை 400 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறும் என்ற பாஜகவின் முழக்கம் ஒரு முழுமையான கற்பனை என்று காங்கிரஸ் மூத்த தலைவர் சசி தரூர் தெரிவித்துள்ளார். டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய சசி தரூர், “400 தொகுதிகளுக்கு மேல் வெற்றி என பாஜக பேசத் தொடங்கியபோதே, இது முழுக்க முழுக்க கற்பனை என்பது தெளிவாகத் தெரிந்தது. கடந்த 2019-ல் நடந்த தேர்தல், மோடி அரசின் முதல் 5 ஆண்டு கால பொருளாதார தோல்வி … Read more

5 லட்சம் குடும்பங்களை மேம்படுத்தும் ‘தாயுமானவர் திட்டத்தை ஜூனில் தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்

சென்னை:  தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்தபடி, 5லட்சம் குடும்பங்களின் வாழ்வை மேம்படுத்தும் ‘தாயுமானவர் திட்டத்தை  முதலமைச்சர் ஸ்டாலின் அடுத்த மாதம் (ஜூன்) தொடங்கி வைக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.  பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் வந்த பிறகு திட்டத்துக்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. தமிழ்நாடு சட்டப்பேரவையில் இந்த ஆண்டு (2024-25) நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்த நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாயுமானவர் திட்டம் குறித்து அறிவித்தார். கடந்த பிப்ரவரி மாதம் … Read more

Indian 2: ப்பா.. ப்யூர் கூஸ்பம்ப்ஸ்.. வேறலெவல் அனிருத்.. இந்தியன் 2 ஃபர்ஸ்ட் சிங்கிள் எப்படி?

சென்னை: “என் தாய் மண்மேல் ஆணை” என பா. விஜய் ஒவ்வொரு வரிகளையும் இந்தியன் 2 படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடலில் செதுக்க அனிருத்தின் இசை மற்றும் குரல் ப்யூர் கூஸ்பம்ப்ஸாக உள்ளது. ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்துள்ள இந்தியன் 2 திரைப்படம் வரும் ஜூலை 12ம் தேதி வெளியாகிறது. ஏற்கனவே வெளியான இந்தியன் தாத்தா அறிமுக

ரயில்களில் மாற்றுத் திறனாளிகள் பெட்டியில் பிறர் ஆக்கிரமிப்பதை தடுக்க சோதனை: ரயில்வே வாரியம் உத்தரவு

சென்னை: விரைவு ரயில்களில் மாற்றுத் திறனாளிகளுக்கான பிரத்யேக பெட்டியின் இருக்கைகளில் மற்ற பயணிகள் ஆக்கிரமிப்பதை தடுக்க,சிறப்பு சோதனை நடத்த ரயில்வே வாரியம் உத்தரவிட்டுள்ளது. விரைவு, மெயில் ரயில்களில் ஒதுக்கப்பட்டுள்ள பொது பெட்டிகளில் ஒரு பெட்டி மாற்றுத் திறனாளிகள், பெண்களுக்கு என பிரத்யேகமாக தலா ஒரு பெட்டி ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த பெட்டி இருக்கைகளில், மற்ற பயணிகள் ஆக்கிரமிப்பதாக புகார் வருகின்றன. இந்த புகார்களை தொடர்ந்து, அனைத்து ரயில்வே மண்டலங்களிலும் ரயில்வே வாரியம் நடவடிக்கை எடுத்து வருகிறது. மேலும், … Read more

‘தமிழகத்துக்கு நிலக்கரி விற்றதில் அதானி நிறுவனம் மெகா ஊழல்?’ – ராகுல் காந்தி பதிவால் சலசலப்பு

புதுடெல்லி: அதிமுக ஆட்சியின்போது நிலக்கரி இறக்குமதியில் ஊழல் நடந்துள்ளதாக வெளியான செய்தி ஒன்றை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்த காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி, “பாஜக ஆட்சியில் நடந்த மிகப் பெரிய நிலக்கரி ஊழல் அம்பலமாகியுள்ளது” என்று தெரிவித்துள்ளார். ராகுல் காந்தி தனது எக்ஸ் பக்கத்தில், “பாஜக ஆட்சியில் மிகப் பெரிய நிலக்கரி ஊழல் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. பல வருடங்களாக நடந்து வரும் இந்த மோசடி மூலம் மோடி ஜி-யின் அபிமானத்துக்குரிய நண்பர் அதானி தரம் குறைந்த … Read more

சென்னை கீழ்ப்பாக்கம் மனநல காப்பக வளாகத்தில் கட்டப்பட்டுள்ள புதிய அடுக்குமாடி கட்டிடம் விரைவில் பயன்பாட்டுக்கு வரும்! தமிழ்நாடு அரசு தகவல்

சென்னை: சென்னை கீழ்ப்பாக்கம் மனநல காப்பக வளாகத்தில் கட்டப்பட்டுள்ள 6 மாடிகளை கொண்ட புதிய அடுக்குமாடி கட்டிடம் விரைவில் பயன்பாட்டுக்கு வரும் என தமிழ்நாடு அரசு தெரிவித்து உள்ளது. மருத்துவத் துறையில் புதிய மைல்கல் ! பொதுப்பணித் துறையின் மூலம் கீழ்ப்பாக்கம் மனநல காப்பக வளாகத்தில் மனநலம் மற்றும் நரம்பியல் நிலையத்திற்கு ரூ.35 கோடி செலவில் தரைத்தளத்துடன் 6 தளங்கள் கொண்ட புதிய கட்டடம் ! விரைவில் பயன்பாட்டிற்கு வரும் ! என தமிழ்நாடு அரசு அறிவித்து … Read more

Dharsha gupta: நீச்சல் குளத்தில் ஒரு ஜாலி குளியல்… தர்ஷா குப்தாவின் லேட்டஸ்ட் போட்டோஸ்!

சென்னை: சின்னத்திரையிலிருந்து சினிமாவிற்கு தாவியவர்களில் நடிகைகளில் மிகவும் முக்கியமானவர் தர்ஷா குப்தா. இவர் ருத்ரதாண்டவம் என்ற படம் மூலம் சினிமாவில் அறிமுகம் ஆனார். தொடர்ந்து சில படங்களில் நடித்து வரும் தர்ஷா குப்தா, வெயிலுக்கு இதமாக நீச்சல் குளத்தில் அட்டகாசமாக போஸ் கொடுத்துள்ளார். இந்த போட்டோ இணையத்தில் டிரெண்டாகி வருகிறது. நடிகை தர்ஷா