`தமிழர்களிடம் மோடி பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்; இல்லையென்றால்..!' – எச்சரிக்கும் சீமான்
பிரதமர் மோடி நேற்று முன்தினம் ஒடிசாவில் பூரி ஜெகந்நாத் கோயிலில் வழிபட்டுவிட்டு பின்னர் பிரசாரத்தில் பேசுகையில், ஆறு ஆண்டுகளுக்கு முன் தொலைந்த கோயில் கருவூலத்தின் சாவி தமிழ்நாட்டிலிருப்பதாகவும், நவீன் பட்நாயக் அரசு அதை மறுப்பதாகவும் குற்றச்சாட்டை முன்வைத்தார். அடுத்தநாளே, தமிழர்கள்மீது திருட்டுப்பழி சுமத்துவதா என்ற தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின், வாக்குக்காகத் தமிழ்நாட்டையும் தமிழர்களையும் அவதூறு செய்வதைப் பிரதமர் மோடி இதோடு நிறுத்திக் கொள்ள வேண்டும் என கண்டனம் செய்தார். ஸ்டாலின் – மோடி இந்த நிலையில் நாம் … Read more