அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்தின் 56 ஆவது ஒசுசல கிளை வெள்ளவத்தையில் திறப்பு

அரசாங்க மருந்தாக்கல் கூட்டத்தாபனத்தின் (SPC)  வெள்ளவத்தை அரச மருந்தகமான ஒசுசலவின் மற்றுமொரு கிளை நேற்று (21) பிற்பகல் சுகாதார மற்றும் கைத்தொழில் அமைச்சர் வைத்தியர் ரமேஷ் பதிரணவின் தலைமையில் திறக்கப்பட்டது. அதற்கிணங்க அரச மருந்தாக்கல் கூட்டத்தாபனத்தில் ஒசுசல வலையமைப்பின் 56ஆவது ஒசுசல மருந்தகம் வெள்ளவத்தை நகரில் அமைக்கப்பட்டுள்ளது. இவ்வொசுசல ஊடாக அனுபவமிக்க மருந்தாளர்களின் சேவையை அரச அங்கீகாரத்துடன் உயர் தரத்திலான மருந்துகளை குறைந்த விலையில் நுகர்வோர் கொள்வனவு செய்யலாம் என்பதுடன் சிரேஷ்ட பிரஜைகள், கர்ப்பிணத் தாய்மார்கள் மற்றும் … Read more

மனைவிமீது சந்தேகம்; குடிபோதையில் கணவன் வெறிச்செயல்! – ம.பி-யில் அதிர்ச்சி

மத்தியப் பிரதேசம் மாநிலம், இந்தூர், ஜவஹர் டெக்ரி என்ற பகுதியைச் சேர்ந்தவர்‌ பாரத் படேல் (வயது 50 ). இவர் மோட்டார் கேரேஜில் பணிபுரிந்து வருகிறார். இவர் மனைவி பெயர் லக்ஷ்மி (வயது 42). இந்தத் தம்பதிக்கு மூன்று மகள்கள் உள்ளனர். இவர்களுக்குத் திருமணமாகி 25 ஆண்டுகள் ஆகின்றன. இருப்பினும், தனது மனைவிக்கு வேறொரு ஆணுடன் தொடர்பு இருப்பதாக பாரத் படேல் சந்தேகித்து வந்துள்ளார். கொலை இந்த நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு அன்று பாரத் படேல் குடிபோதையில் … Read more

நாகை கச்சா எண்ணெய் கசிவு: சிபிசிஎல் நிறுவனத்துக்கு பசுமைத் தீர்ப்பாயம் ரூ.5 கோடி அபராதம்

சென்னை: நாகப்பட்டினத்தில் கடந்த ஆண்டு கச்சா எண்ணெய் கசிவு ஏற்பட்ட நிலையில் அதற்கு காரணமான சிபிசிஎல் நிறுவனத்துக்கு ரூ.5 கோடி அபராதம் விதித்து தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. நாகப்பட்டினம் நாகூர் பட்டினச்சேரி பகுதியில் சிபிசிஎல் நிறுவனத்துக்கு சொந்தமான 10 ஆண்டுகளுக்கு முன்பு பதிக்கப்பட்ட, பயன்பாட்டில் இல்லாத கச்சா எண்ணெய் குழாயில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கச்சா எண்ணெய் கசிந்து கடலில் கலந்தது. இதனால் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது. கடலின் சுற்றுச் சூழலும் பாதிக்கப்பட்டது. இது … Read more

“பிரச்சாரத்தில் நிதானத்தை கடைபிடியுங்கள்” – பாஜக, காங்கிரஸுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்

புதுடெல்லி: “தேர்தல் பிரச்சாரத்தில் நிதானத்தை கடைபிடிக்க வேண்டும்” என்று பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகளின் தலைவர்கள் ஜெ.பி.நட்டா மற்றும் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இந்தியாவில் மக்களவை தேர்தல் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இன்னும் இரண்டு கட்ட தேர்தல் மட்டுமே எஞ்சி உள்ளன. இந்நிலையில், தேர்தல் பிரச்சாரத்தில் முன்வைக்கும் பேச்சுக்கள் குற்றச்சாட்டுகள் தொடர்பாக தேர்தல் ஆணையம் பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகளின் தலைவர்கள் ஜெ.பி.நட்டா மற்றும் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அந்த நோட்டீஸில் இருகட்சிகளும் … Read more

தீரஜின் 'பிள்ளையார் சுழி' அனைவரையும் மகிழ்விக்கும்

மணோகரன் பெரியதம்பி இயக்கத்தில் உருவாகும் பிள்ளையார் சுழி படம் படப்பிடிப்பை முடித்துவிட்டு தற்போது பிறப்பித்தல் பணிகளில் உள்ளது. இந்த ஆண்டு வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.

2வது நாளாக ஜாபர் சாதிக் சகோதரர் ஆஜர்.. அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை

இரண்டாவது நாளாக ஜாபர் சாதிக் சகோதரர் அமலாக்கதுறை அலுவலகத்தில் ஆஜர் வங்கி பரிவர்த்தனைகள் உட்பட ஆவணங்களோடு ஆஜரான சலிம் இடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகிறது.

கத்துக்குட்டிகள் கொடுத்த 'பெரிய ஷாக்' – ஐசிசி டி20 உலகக் கோப்பையின் மறக்க முடியாத 5 போட்டிகள்!

ஐசிசி டி20 உலகக் கோப்பை 2024 (ICC T20 World Cup 2024) தொடர் வரும் ஜூன் 2ஆம் தேதி தொடங்கி ஜூன் 30ஆம் தேதி வரை அமெரிக்கா மற்றும் மேற்கு இந்திய தீவுகளில் நடைபெற இருக்கிறது. முதலில் நடைபெறும் குரூப் சுற்று போட்டிகளில் மொத்தம் 20 அணிகள் பங்கேற்கின்றன.  இதில் நான்கு பிரிவுகளில் தலா 5 அணிகள் விளையாடும். குரூப் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதலிரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் அடுத்த ‘சூப்பர் 8’ … Read more

கொல்கத்தாவில் காணாமல் போன வங்கதேச எம்.பி., அன்வருல் அசீம் சடலமாக மீட்பு – பரபரப்பு…

கொல்கத்தா: மேற்கு வங்க மாநில தலைநகர் கொல்கத்தாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை எடுக்க வந்த வங்கதேச எம்.பி., அன்வருல் அசீம் கடந்த வாரம் திடீரென மாயமான நிலையில், அவரது  உடல்  சடலமாக மீட்கப்பட்டு உள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. வங்கதேச எம்.பி., எம்.பி அன்வருல் அசீம் அனார், கடந்த 11ந்தேதி மருத்துவ சிகிச்சைக்காக வங்கதேசத்தில் இருந்து மேற்கு வங்க மாநில தலைவர் கொல்கத்தா   வந்திருந்தார். ஆனால், 14ம் தேதிக்கு பிறகு, அன்வருல் அசீமை தொடர்பு … Read more

யம்மாடியோவ்.. 358 கோடிக்கு ஒரே ஒரு வைர நெக்லஸா?.. கொடுத்து வச்ச பிரியங்கா சோப்ரா!

ரோம்: பாலிவுட் மற்றும் ஹாலிவுட் படங்களில் நடித்து வரும் நடிகை பிரியங்கா சோப்ரா பல்கரி ஜுவல்லரியின் 140 ஆவது ஆண்டுவிழாவில் கலந்து கொண்ட நிலையில், 140 காரட் வைர நெக்லஸை அணிந்து காட்சித் தந்து ஒட்டுமொத்த உலக ரசிகர்களையும் வியப்பில் ஆழ்த்தி உள்ளார். கடந்த 2000 ஆம் ஆண்டு நடைபெற்ற மிஸ் வேர்ல்டு உலக அழகி போட்டியில்

ஐக்யூப் எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் ஏற்றுமதியை துவங்கிய டிவிஎஸ் மோட்டார்

டிவிஎஸ் மோட்டாரின் பிரசித்தி பெற்ற எலக்ட்ரிக் ஸ்கூட்டர் ஐக்யூப் மாடலை இத்தாலி, இலங்கை மற்றும் நேபாளம் போன்ற வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய இந்நிறுவனம் தொடங்கியுள்ளது. இத்தாலியில் சில வாரங்களுக்கு முன்பாக விற்பனையை துவங்கிய டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் ஐக்யூப், X  மட்டுமல்லாமல் என்டார்க் உள்ளிட்ட பல்வேறு பெட்ரோல் மாடல்களையும் அறிமுகம் செய்துள்ளது. இந்திய சந்தையில் டிவிஎஸ் ஐக்யூப் எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் 2.2kwh, 3.4kwh மற்றும் 5.1kwh என மூன்று விதமான பேட்டரி பெற்றதாக 5 விதமான வேரியண்ட் … Read more