ஆர்சிபிக்கு 'எமன்' எலிமினேட்டர் தான்… ஆனால் ராஜஸ்தான் அதைவிட பாவம் – வரலாறு இதுதான்!

RR vs RCB Eliminator IPL 2024: இந்தியன் பிரீமியர் லீக் (Indian Premier League) எனப்படும் ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் தற்போது நடைபெற்று வருகிறது. லீக் சுற்று போட்டிகள் நிறைவடைந்த நிலையில், பிளே ஆப் சுற்று தொடங்கிவிட்டது. கொல்கத்தா அணி ஹைதராபாத்தை குவாலிஃபயர் 1 போட்டியில் வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றுவிட்டது. இன்றைய எலிமினேட்டர் போட்டியில் ராஜஸ்தான் அணியை பெங்களூரு அணி எதிர்கொள்கிறது.  சிஎஸ்கே, மும்பை… ஐபிஎல் பிளே ஆப் (IPL Playoff 2024) என்றாலே … Read more

EV கார் வைத்திருந்தால்… வெயில் காலத்தில் நீங்கள் செய்ய வேண்டிய முக்கிய விஷயங்கள்!

Safety Measures For EV Cars In Summer: கார் என்பது ஒரு வாகனம் என்பதை தாண்டி இந்திய சமூகத்தில் ஒரு அந்தஸ்து சார்ந்த பொருளாக மாறிவிட்டது. இதற்கு காரணம், காரின் விலை எனலாம். இருப்பினும் நடுத்தர வர்க்கத்தினருக்கு கனவாக இருந்த கார் என்பது இன்றைய காலகட்டத்தில் வங்கிகளில் வழங்கப்படும் கடன் உள்ளிட்ட பல காரணங்களால் அவற்றை வங்கும் திறன் அதிகரித்திருக்கிறது எனலாம். அந்த வகையில் கார்களில் தற்போது எலெக்ட்ரானிக் கார்களும் அதிகம் விற்பனையாகிறது. ICE கார்களை … Read more

தமிழகத்தில் கடந்த ஒரு வாரத்தில் கோடை மழைக்கு 12 பேர் பலி! பேரிடர் மேலாண்மை துறை அறிக்கை

சென்னை: தமிழகத்தில் கடந்த ஒருவாரத்தில் பெய்த  கோடை கனமழைக்கு  12 பேர் மரணம் அடைந்துள்ளதாக தமிர்நாடு  பேரிடர் மேலாண்மை துறை தெரிவித்து உள்ளது. தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு இந்த ஆண்டு, அக்னி நட்சத்திரம் காலத்தில் கோடை மழை பெய்து வருகிறது. இந்த மழை சில இடங்களில் கனமழை முதல் அதி கனமழையாக கொட்டி வருகிறது. அதன்படி,  கடந்த 16ஆம் தேதியில் இருந்து நேற்று வரை கனமழைக்கு 12 பேர் உயிரிழந்துள்ளதாக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை … Read more

கார்த்திக்கால் சந்தோஷத்தில் ரம்யா.. கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட் அப்டேட்!

சென்னை: ஜீ தமிழ் தொலைக்காட்சியில் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் கார்த்திகை தீபம் சீரியலில், கார்த்திக் கிப்டாக கொடுத்த புடவையை கட்டிக்கொண்டு வந்த ரம்யா, கார்த்திக் பார்க்க வேண்டும் என்று அங்கும் இங்கும் நடந்து கொண்டு இருக்க, அவளை கார்த்திக் எதர்ச்சையாக பார்த்துவிடுகிறான். இதைப்பார்த்து, ரம்யா சந்தோஷப்பட்டு மகிழ்ச்சியில் துள்ளி குதிக்கிறாள். இதையடுத்து, ரம்யா ரவுண்ட்ஸ்

கள்ளக்காதலியுடன் போலீஸ்காரர் தற்கொலை

பெங்களூரு, கர்நாடக மாநிலம் தார்வார் மாவட்டம் உப்பள்ளி நவநகர் பகுதியை சேர்ந்தவர் மகேஷ் (வயது 42). இவர் தார்வார் வித்யாகிரி போலீஸ் நிலையத்தில் போக்குவரத்து போலீஸ்காரராக வேலை பார்த்து வந்தார். இவருக்கும் விஜயலட்சுமி என்ற பெண்ணுக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது. இதனால் அந்த பெண், கணவர் மற்றும் 2 குழந்தைகளை விட்டுவிட்டு மகேசுடன் வந்துவிட்டார். மகேசும், விஜயலட்சுமியும் ஒரே வீட்டில் வசித்து வந்தனர். இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக அவர்களின் வீடு பூட்டியே கிடந்தது. இதனால் வெளியூர் … Read more

இங்கிலாந்து-பாகிஸ்தான் மோதும் 20 ஓவர் கிரிக்கெட்: இன்று தொடங்குகிறது

லீட்ஸ், 4 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் விளையாடுவதற்காக பாகிஸ்தான் கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இங்கிலாந்து- பாகிஸ்தான் இடையிலான முதலாவது 20 ஓவர் போட்டி லீட்சில் இன்று (இந்திய நேரப்படி இரவு 11 மணிக்கு) நடக்கிறது. அடுத்த மாதம் 1-ந்தேதி 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடங்க உள்ள நிலையில் அதற்கு சிறந்த முறையில் தயாராவதற்கு இந்த தொடர் உதவிகரமாக இருக்கும். பாகிஸ்தான் அணியின் புதிய பயிற்சியாளராக கேரி கிர்ஸ்டன் பொறுப்பேற்ற … Read more

நடுவானில் குலுங்கிய விமானம்: ஒருவர் பலி – பலர் காயம்

பாங்காக், லண்டனில் இருந்து சிங்கப்பூருக்கு சென்று கொண்டிருந்த சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம், மோசமான வானிலை காரணமாக கடும் டர்புலன்ஸை எதிர்கொண்டதால் நடு வானில் நிலை தடுமாறி குலுங்கியது. இந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன் பலர் காயமடைந்துள்ளனர். இதுதொடர்பாக சிங்கப்பூர் ஏர்லைன்ஸின் அதிகாரப்பூர்வ அறிக்கையில், போயிங் 777-SQ321 என்ற விமானத்தில் மொத்தம் 211 பயணிகளும் 18 பணியாளர்களும் இருந்தனர். விமானம் லண்டனின் ஹீத்ரோ விமான நிலையத்திலிருந்து சிங்கப்பூர் செல்லும் வழியில் கடுமையான டர்புலன்ஸை சந்தித்தபோது, உள்ளூர் நேரப்படி பிற்பகல் … Read more

₹ 97.84 லட்சத்தில் ஆடி Q7 போல்ட் எடிசன் வெளியானது

ஆடி இந்தியா நிறுவனம் Q7 எஸ்யூவி காரில் சிறப்பு போல்ட் எடிசன் மாடல் விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது இந்த மாடலானது குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டுமே விற்பனை செய்யப்படும் ஏற்கனவே இதே போல்ட் எடிசன் Q3, Q3 Sportback மாடல் ஆனது விற்பனைக்கு வெளியானது. தற்பொழுது வந்துள்ள மாடல் ஆனது வெளிப்புற ஸ்டைலிங் மாற்றங்கள் மற்றும் சிறிய அளவிலான இன்டீரியர் மாற்றங்களை மட்டுமே பெற்று இருக்கின்றது. மற்றபடி மெக்கானிக்கல் சார்ந்த அம்சங்களில் எந்த ஒரு மாற்றங்களும் இடம் பெறவில்லை. … Read more

நயினாதீவு ஸ்ரீ நாக பூசணி அம்மன் ஆலயத் திருவிழா எதிர்வரும் 07 ஆம் திகதி ஆரம்பம்

நயினாதீவு ஸ்ரீ நாக பூசணி அம்மன் ஆலயத் திருவிழா எதிர்வரும் 2024.06.07 தொடக்கம் 2024.06.22 வரை நடைபெறவுள்ளது. திருவிழாக் காலங்களில் வழமைபோல்  யாழ் பஸ் தரிப்பு நிலையத்தில் இருந்து குறிகட்டுவான் வரையிலான இலங்கை போக்குவரத்து சேவை மற்றும் தனியார் பஸ் சேவைகளின் ஒருவழிக் கட்டணம் 187 ரூபா என தீர்மானிக்கப்பட்டது. நயினாதீவு ஸ்ரீ நாக பூசணி அம்மன் ஆலயத் திருவிழா தொடர்பான முன்னாயத்த கலந்துரையாடல் மாவட்ட பதில் அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் நேற்றைய தினம்  … Read more

உருவானது இந்த ஆண்டின் முதல் காற்றழுத்த தாழ்வுப் பகுதி – கனமழைக்கு வாய்ப்பு!

காற்றழுத்த தாழ்வுப் பகுதி! தமிழகத்தின் தென் மாவட்டங்களில் நீடித்து வந்த வளிமண்டல கீழடுக்குச் சுழற்சியின் காரணமாகக் கோடை மழை வெளுத்து வாங்கிவருகிறது. மேலும், வங்கக் கடல் பகுதியில் உருவாகியுள்ள காற்றழுத்தம் காரணமாக தேனி, திண்டுக்கல், நீலகிரி, கோவை, திருப்பூர், புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கனமழை முதல் மிகக் கனமழை வரை பெய்துவருவதாக வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது. கனமழை காற்றழுத்தம் மேலும் வலுபெற்றுவருவதால் வரும் 24-ம் தேதிவரை தமிழகம் மற்றும் கேரளாவில் பல்வேறு பகுதிகளில் … Read more