ஆளுக்கு ஒரு நீதியா? ராகுல் பேச்சு செம வைரல்

மராட்டிய மாநிலம் புனே மாவட்டத்தில் குடித்துவிட்டு கார் ஓட்டிய ரியல் எஸ்டேட் தொழிலதிபரின் மகன் குடித்துவிட்டு கார் ஓட்டியதில் ஏற்படுத்திய விபத்தில், பைக்கில் பயணித்த அனுஷ், கோஷ்டா ஆகிய இரண்டு பேர் சம்பவ இடத்திலே உயிர் இழந்தார்கள். Source link

அரசு பாலிடெக்னிக் கல்லூரி மாணவர் சேர்க்கை; இதுவரை 6,800 பேர் விண்ணப்பம்

சென்னை: அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் முதலாமாண்டு பட்டயப் படிப்புகளில் சேர இதுவரை 6,800 பேர் வரை விண்ணப்பித்து உள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன. தமிழகத்தில் தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகத்தின் கீழ் 54 அரசு பாலிடெக்னிக் கல்லூரிகள், 3 இணைப்பு கல்லூரிகள் உள்ளன. இவற்றில் தொழில்நுட்ப பட்டயப் (டிப்ளமோ) படிப்புகளுக்கு 19,530 இடங்கள் உள்ளன. இதில் முதலாமாண்டு மற்றும் பகுதிநேர படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை விண்ணப்பப் பதிவு இணைய வழியில் கடந்த மே 10-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. … Read more

தேர்தல் நேரத்தில் டெல்லியில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படுத்த பாஜக சதி: அமைச்சர் அதிஷி

புதுடெல்லி: தேர்தல் நேரத்தில், டெல்லியில் தண்ணீர் பற்றாக்குறையை ஏற்படுத்தி ஆம் ஆத்மி அரசுக்கு அவப்பெயரை ஏற்படுத்த பாஜக சதி செய்துள்ளதாக டெல்லி அமைச்சரும் ஆம் ஆத்மி மூத்த தலைவருமான அதிஷி குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “மே 25ம் தேதி டெல்லியில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், ஆம் ஆத்மி அரசை குறிவைத்து டெல்லி மக்களுக்கு பாஜக தொல்லை கொடுக்கும் சதியில் ஈடுபட்டுள்ளது. டெல்லியில் யமுனை ஆற்றின் நீர் மட்டம் முதன்முறையாக … Read more

ChatGPT-4o குரல் விவகாரம்: ஸ்கார்லெட் ஜோஹான்சனுக்கு அமெரிக்க நடிகர் சங்கம் ஆதரவு

கலிபோர்னியா: ஓபன் ஏஐ நிறுவனத்தின் ChatGPT-4o மாடலில் இடம்பெற்றுள்ள குரல் ஒன்றுக்கு கிட்டத்தட்ட தனது குரலை பிரதியெடுத்து பயன்படுத்தி உள்ளதை போல இருப்பதாக ஹாலிவுட் நடிகை ஸ்கார்லெட் ஜோஹான்சன் அண்மையில் தெரிவித்தார். இந்நிலையில், அவருக்கு ஆதரவாக ஸ்கிரீன் ஆக்டர்ஸ் கில்ட்-அமெரிக்கன் ஃபெடரேஷன் ஆஃப் டெலிவிஷன் மற்றும் ரேடியோ ஆர்ட்டிஸ்ட்ஸ் என்ற நடிகர் சங்க கூட்டமைப்பு ஆதரவு தெரிவித்துள்ளது. ஏற்கெனவே ஏஐ தொழில்நுட்பத்தின் அச்சுறுத்தல் திரைத்துறையை அச்சுறுத்தி வருகிறது. இந்த நிலையில் ஓபன் ஏஐ விவகாரத்தில் தனது குரல் … Read more

கோவில்களின் ஆகமங்களை மாற்றவேண்டாம்! ஆதி சைவ சிவாச்சாரியார் கூட்டமைப்பு கோரிக்கை!

Adi Saiva Sivacharya Federation demands: ஆகம முறைப்படியான கோவில்களில் தொன்று தொட்டு நடைபெற்று வரக்கூடிய எந்த சம்பிரதாயங்களையும் தமிழக அரசும் அறநிலையத் துறையும் மாற்றம் செய்யக்கூடாது என சிவாச்சாரியார்கள் கூட்டமைப்பினர் வலியுறுத்தல்…. 

டாடா மோட்டார்ஸ் எடுத்துள்ள புதிய அதிரடி முடிவு… புதிய பார்ட்னர் யார் தெரியுமா?

Tata Motors: இந்தியாவின் முன்னணி வாகன உற்பத்தியாளரான டாடா மோட்டார்ஸின் துணை நிறுவனங்களான டாடா மோட்டார்ஸ் பாசஞ்சர் வாகனங்கள் (TMPV) மற்றும் டாடா பாசஞ்சர் எலக்ட்ரிக் மொபிலிட்டி (TPEM) ஆகியவை டீலர்களுக்கான விருப்பத்தேர்வுகள் மற்றும் நிதி வசதியை மேம்படுத்தும் முயற்சியில்,  இந்தியாவின் முன்னணி மற்றும் மிகவும் பலவகைப்பட்ட நிதிச் சேவைகளை வழங்கும் குழுக்களில் ஒன்றான பஜாஜ் ஃபின்சர்வ் லிமிடெட் நிறுவனத்தின் ஒரு பகுதியான பஜாஜ் ஃபைனான்ஸுடன் கைகோர்த்துள்ளன. டாடா மோட்டார்ஸின் துணை நிறுவனங்கள் TMPV மற்றும் TPEM … Read more

அரசு பேருந்துகளில் காவலர்கள்  டிக்கெட் எடுக்காமல் பயணிக்க  அனுமதி கிடையாது!  தமிழ்நாடு அரசு போக்குவரத்துத்துறை அறிவிப்பு…

சென்னை: தமிழ்நாட்டில் அரசு பேருந்துகளில் காவலர்கள்  டிக்கெட் எடுக்காமல் பயணிக்க  அனுமதி கிடையாது என  தமிழ்நாடு அரசு போக்குவரத்துத்துறை அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. ஏற்கனவே முதலமைச்சர் ஸ்டாலின் காவல்துறையினர் இலவச பேருந்து பயணம் செய்ய அனுமதி வழங்கப்படும் என கூறியிருந்த நிலையில், போக்குவரத்து துறையினரன் நடவடிக்கை  காவல்துறையினரிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பொதுவாக காவல்துறையினர் ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு பயணிக்கும்போது, அரசு பேருந்துகளில் டிக்கெட் எடுக்காமல் பயணிப்பது வழக்கம். இதன் காரணமாக, பேருந்து நடத்துனர்களுக்கும் காவல்துறையினருக்கும் … Read more

விஜய்சேதுபதி ஆபிஸுக்கு திடீரென வந்த ராம்கோபால் வர்மா.. அவரை பார்த்துட்டு என்ன சொன்னாரு தெரியுமா?

சென்னை: அமிதாப் பச்சன், நாகார்ஜுனா, சூர்யா உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களை வைத்து வித்தியாசமான படங்களைக் கொடுத்தவர் இயக்குநர் ராம்கோபால் வர்மா. சமீபகாலமாக சர்ச்சை இயக்குநராக மாறி உள்ள அவர் பிட்டு பட ரேஞ்சுக்கு படங்களை எடுத்து வருகிறார். இந்நிலையின் திடீரென நடிகர் விஜய் சேதுபதியின் அலுவலகத்திற்கு சென்றவர் அவரை சந்தித்து எடுத்துக் கொண்ட புகைப்படத்தை தனது

ஆபாச வீடியோவால் விபரீதம்: தங்கையை பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கிய சிறுவன்

பெங்களூரு, பெங்களூரு பாகலகுண்டே போலீஸ் எல்லைக்குட்பட்ட பகுதியில் ஒரு தம்பதி வசித்து வருகின்றனர். அந்த தம்பதிக்கு இரட்டைக் குழந்தைகள் உள்ளனர். அதாவது ஒரு ஆண் மற்றும் பெண் குழந்தை உள்ளனர். அவர்கள் 2 பேருக்கும் 14 வயது என கூறப்படுகிறது. மேலும் அவர்கள் அந்தப் பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் ஒன்பதாம் வகுப்பு படித்து வருகின்றார்கள். தினமும் அவர்களது பெற்றோர் வேலைக்காக வெளியே சென்று விட்டு மாலையில் தான் வீடு திரும்புவார்கள். இதனால் அண்ணன் தங்கை இருவரும் … Read more

வெளியேற்றுதல் சுற்று: ராஜஸ்தான்-பெங்களூரு அணிகள் இன்று மோதல்

ஆமதாபாத், 17-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் தொடர் கடந்த மார்ச் 22-ந் தேதி தொடங்கி நடந்து வருகிறது. 10 அணிகள் பங்கேற்ற இந்த போட்டி இறுதி கட்டத்தை நெருங்கி விட்டது. ஆமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இன்று (புதன்கிழமை) நடைபெறும் வெளியேற்றுதல் (எலிமினேட்டர்) சுற்று ஆட்டத்தில், புள்ளி பட்டியலில் 3-வது இடம் பிடித்த ராஜஸ்தான் ராயல்ஸ், 4-வது இடம் பெற்ற பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியை சந்திக்கிறது. இதில் தோல்வி அடையும் அணி வெளியேறும். … Read more