ஆளுக்கு ஒரு நீதியா? ராகுல் பேச்சு செம வைரல்
மராட்டிய மாநிலம் புனே மாவட்டத்தில் குடித்துவிட்டு கார் ஓட்டிய ரியல் எஸ்டேட் தொழிலதிபரின் மகன் குடித்துவிட்டு கார் ஓட்டியதில் ஏற்படுத்திய விபத்தில், பைக்கில் பயணித்த அனுஷ், கோஷ்டா ஆகிய இரண்டு பேர் சம்பவ இடத்திலே உயிர் இழந்தார்கள். Source link