அமெரிக்காவில் கார் விபத்தில் இந்திய மாணவர்கள் 3 பேர் பலி

வாஷிங்டன், அமெரிக்காவின் ஜார்ஜியா மாகாணம் அல்பாரெட்டா பகுதியில் நடந்த கார் விபத்தில் அமெரிக்க வாழ் இந்திய மாணவர்கள் ஆர்யன் ஜோஷி, ஷ்ரியா அவர்சாலா, அன்வி சர்மா ஆகிய 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் இந்த விபத்தின்போது காரில் இருந்த ரித்வாக் சோமேபல்லி மற்றும் முகமது லியாகாத் ஆகிய 2 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து குறித்து போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், கார் வேகமாக சென்றதே விபத்துக்கு காரணம் என … Read more

ரூ. 22.50 லட்சம் விலையில் பிஎம்டபிள்யூ S 1000 XR அறிமுகம்

இந்தியாவில் வெளியிடப்பட்டுள்ள புதிய பிஎம்டபிள்யூ S 1000 XR பைக்கில் பல்வேறு வசதிகளுடன் மணிக்கு 235 கிமீ வேகத்தை எட்டும் திறனை கொண்டுள்ள 999cc இன்லைன் 4 சிலிண்டர் பெட்ரோல் என்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. முழுமையாக வடிவமைக்கப்பட்ட மாடலாக இறக்குமதி செய்யப்பட்டு விற்பனை செய்யப்பட உள்ளது. S 1000 RR பைக்கில் இடம்பெற்றுள்ள அதே என்ஜினை பெறுகின்ற S 1000 XR மாடல் 999cc இன்லைன் நான்கு சிலிண்டர் என்ஜின் அதிகபட்சமாக 170bhp பவர் மற்றும் 114Nm வெளிப்படுத்துகின்றது. … Read more

அரச வெசாக் விழா பிரதமர் தலைமையில் ஆரம்பம்

அதனுடன் இணைந்ததாக தொல்பொருள் கண்காட்சி ஆரம்பித்துவைக்கப்பட்டது அரச வெசாக் விழா மகாசங்கத்தினரின் ஆசிர்வாதத்துடன் பிரதமர் தினேஷ் குணவர்தன தலைமையில் தூதுவர்கள் உள்ளிட்ட வெளிநாட்டு பிரதிநிதிகள், மக்கள் பிரதிநிதிகள் மற்றும் அரசாங்க அதிகாரிகளின் பங்குபற்றுதலுடன் நேற்று (2024.05.21) மாத்தளையில் ஆரம்பமானது. சியாமோபாலி மகா நிகாய பிரிவின் மல்வத்து மகா விகாரையின் சங்கைக்குரிய நியங்கொட விஜிதசிறி நாயக்க தேரர், ஷியமோபாலி பிரிவின் அஸ்கிரி பிரிவின் அநுநாயக்க தேரர் சங்கைக்குரிய ஆனமடுவே தம்மதஸ்ஸி நாயக்க தேரர், சியம் மகா நிகாயவின் ரங்கிரி … Read more

Rave Party: பெங்களூரு பண்ணை வீடு; போதை பொருள்கள்; கட்டணம் ரூ.50 லட்சம்? – ரேடாரில் திரை பிரபலங்கள்!

நாடு முழுவதும் பார்ட்டி கொண்டாட்ட நிகழ்வுகள் அதிகரித்து வருகிறது. அதே நேரம், பார்ட்டிகளில் தடைசெய்யப்பட்ட போதைப்பொருள் பயன்பாட்டுக்கான சாத்தியங்கள் அதிகமாக இருப்பதாகவும் அஞ்சப்படுகிறது. இந்த நிலையில், கடந்த 20-ம் தேதி கர்நாடகாவின் பெங்களூரில், ஒரு பண்ணை வீட்டில் ரேவ் பார்ட்டி (DJ Dance) நடந்திருக்கிறது. இந்த பார்ட்டியில் கலந்துகொள்ள நுழைவுக் கட்டணம் ரூ.50 லட்சம் என உள்ளூர் போலீஸ் அதிகாரிகள் தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. `Sunset to Sunrise’ எனும் பெயரில் நடைபெற்ற இந்த ரேவ் பார்ட்டியில் … Read more

தென்மேற்கு வங்கக்கடலில் உருவானது குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி: இந்திய வானிலை ஆய்வு மையம்

புதுடெல்லி: தென்மேற்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “தென்மேற்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மேலும் வடகிழக்கு நோக்கி நகர்ந்து மேலும் தீவிரமடையும். வரும் 24-ஆம் தேதி காலைக்குள் வடகிழக்கு நோக்கி நகர்ந்து, மத்திய வங்காள விரிகுடாவில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும். இதனால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்றும், நாளையும் (மே.22,23) … Read more

சம்ஸ்கிருத பாடசாலை, ஜெயின் கோயில் இருந்ததாக புகார்: அஜ்மீர் மசூதியில் ஏஎஸ்ஐ கள ஆய்வு நடத்த கோரிக்கை

புதுடெல்லி: ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீரில் உள்ள மசூதி ஒன்றில் ஏஎஸ்ஏ களஆய்வு நடத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. இந்த மசூதி, சம்ஸ்கிருத பாடசாலையாக, ஒரு ஜெயின் கோயிலுடன் செயல்பட்டு வந்ததாக புகார் கிளம்பியுள்ளது. அஜ்மீர் நகரில் பழம்பெருமை வாய்ந்த காஜா மொய்னுத்தீன் சிஷ்டி தர்கா அமைந்துள்ளது. இதன் பின்புற சாலையில், ‘அடை தின் கீ ஜோப்டா (இரண்டரை நாளில்கட்டப்பட்ட கூரை)’ எனும் ஒரு மசூதியும் உள்ளது. வரலாற்று சிறப்பு வாய்ந்த இந்த மசூதி, இந்தோ இஸ்லாமிக் … Read more

மீண்டும் துவங்கும் மேட்டுப்பாளையம் உதகை இடையிலான மலை ரயில் போக்குவரத்து!

மழை காரணமாக கடந்த நான்கு நாட்களாக நிறுத்தப்பட்ட மேட்டுப்பாளையம் உதகை இடையிலான மலை ரயில் போக்குவரத்து மீண்டும் துவங்கியது.  

கேகேஆர் அணிக்கு இருக்கும் அதிர்ஷ்டங்கள்.. ஐபிஎல் கோப்பை இந்த அணிக்குதான் – ஏன் தெரியுமா?

Kolkata Knight Riders: இந்தியன் பிரீமியர் லீக் (Indian Premier League) எனப்படும் ஐபிஎல் தொடரின் 17வது சீசன் கடந்த மார்ச் 22ஆம் தேதி தொடங்கியது. கடந்த ஞாயிற்றுக்கிழமை அதாவது மே 19ஆம் தேதியுடன் லீக் சுற்று போட்டிகள் நிறைவடைந்தன. லீக் சுற்று முடிவில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத், ராஜஸ்தான் ராயல்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு உள்ளிட்ட அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு தகுதிபெற்றன.  அதை தொடர்ந்து, நேற்று குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில் … Read more

அதிகபிரசிங்கித்தனம்: மன்னிப்பு கோரினார் யுடியூபர் இர்பான்…

சென்னை: கருவில் உள்ள குழந்தை ஆணா, பெண்ணா என்பதை அறிவிக்கக்கூடாது என தடை உள்ள நிலையில், அதை மீறி அதிகபிரசிங்கித்தனமாக விழா எடுத்து, குழந்தையின் பாலினத்தை அறிவித்து, சர்ச்சையை ஏற்படுத்திய பிரபல சாப்பாட்டு புகழ் யுடியூபர் இர்பான், கடுமையான எதிர்ப்பு மற்றும் அரசின் நோட்டீசை தொடர்ந்து பகிரங்கமாக மன்னிப்பு கோரியிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். இதுதொடர்பாக வீடியோ வெளியிட இருப்பதாகவும் கூறியுள்ளார். சென்னையைச் சேர்ந்தவர் யுடியூபர்  இர்பான். இவர்  சாப்பாடு மற்றும்  உணவு சம்பந்தமான வீடியோக்களை பதிவிட்டு … Read more

தனுஷ்னு நம்பி ஏமாந்துட்டேன்.. என் வாழ்க்கையில அந்த விஷயத்தை பண்ணியிருக்கவே கூடாது.. நமிதா பகீர்!

சென்னை: ஒரு காலத்தில் கவர்ச்சி கன்னியாக நடித்து வந்த நடிகை நமிதா தற்போது பாஜகவில் உறுப்பினராக பணியாற்றி வருகிறார். சமீபத்தில் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில் தனது வாழ்க்கையில் மறக்க முடியாத சில அனுபவங்களை வெளிப்படையாக பகிர்ந்துள்ளார். கடந்த 2002ம் ஆண்டு வெளியான ‘சொந்தம்’ எனும் நடித்து நடிகையாக அறிமுகமானவர் நமிதா. 2004 ஆம்