"பாகிஸ்தானில் இருந்து வரும் உத்தரவுக்காக காத்திருந்தோம்" – ஐ.எஸ். பயங்கரவாதிகள் திடுக்கிடும் தகவல்

ஆமதாபாத், குஜராத்தின் ஆமதாபாத் விமானநிலையத்தில் பயங்கரவாதிகள் 4 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டனர். இலங்கையில் இருந்து சென்னை வந்து அவர்கள் குஜராத் சென்றனர். பயங்கரவாதிகள் அனைவரும் இலங்கையை சேர்ந்த முகம்மது நஸ்ரத் (வயது 35), முகம்மது பாரூக் (35), முகம்மது நப்ரன் (27), முகம்மது ரஸ்தீன் (43) என்றும், அவர்கள் ஐ.எஸ்.பயங்கரவாதிகள் என்பதும் தெரியவந்தது. அவர்களிடம் இருந்து 3 துப்பாக்கிகளும், தோட்டாக்களும் சிக்கின. பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய 4 பேரும் இந்தியாவில் நாசவேலையை அரங்கேற்ற திட்டமிட்டது … Read more

மற்ற போட்டிகள் எதிலும் பங்கேற்காமல் ஐ.பி.எல்.-ல் மட்டும் ஆடுவது கடினம் – டோனி கருத்து

புதுடெல்லி, இந்திய கிரிக்கெட் அணியின் வெற்றிகரமான கேப்டனாக விளங்கிய டோனி 2019-ம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து விடைபெற்றாலும், ஐ.பி.எல். போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக தொடர்ந்து விளையாடி வருகிறார். 42 வயதான அவர் இந்த சீசன் தொடங்கும் முன்பு சென்னை அணியின் கேப்டன் பதவியில் இருந்து ஒதுங்கினார். இறுதி கட்டத்தில் மட்டும் பேட்டிங் செய்ய களம் இறங்கிய டோனி அதிரடியாக சிக்சர்களை விளாசியதுடன் மொத்தம் 161 ரன்கள் எடுத்தார். அவரது ஸ்டிரைக் ரேட் 220.50 … Read more

ஹெலிகாப்டர் விபத்துக்கு காரணம் என்ன? விசாரணையை தொடங்கியது ஈரான்

தெஹ்ரான், ஈரான் அதிபர் இப்ராகிம் ரைசி, வெளியுறவுத்துறை மந்திரி உசைன் உள்பட 9 பேர் அஜர்பைஜான் நாட்டில் அணை திறப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ஹெலிகாப்டரில் நாடு திரும்பியபோது அஜர்பைஜான்-ஈரான் எல்லை அருகே வர்சகான் கவுண்டி என்ற இடத்தில் சென்ற போது ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது. இதில் அனைவரும் உயிரிழந்ததாக ஈரான் அரசு அதிகாரப்பூர்வமாக செய்தி வெளியிட்டது. ஹெலிகாப்டர் விபத்தில் அந்நாட்டின் அதிபர் ரைசி உயிரிழந்த விவகாரம் பெரும் பரபரப்பைக் கிளப்பி உள்ளது. இந்தநிலையில், அதிபர் இப்ராகிம் ரைசி … Read more

இன்ஸ்டா ரீல்ஸ் மோகம்: 100 அடி உயரத்திலிருந்து குதித்த இளைஞர்… நீரில் மூழ்கி உயிரிழந்த சோகம்!

ஜார்கண்ட் மாநிலத்தின் ஷாஹிப்கஞ் மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர் தௌசிப்(18). இவரும், இவருடைய நண்பர்கள் சிலரும், கடந்த திங்கள்கிழமை மாலை, அந்தப் பகுதியில் இருக்கும் கல்குவாரி குளத்தில் குளிக்கச் சென்றிருக்கிறார்கள். இவருடைய நண்பர்கள் குளத்தில் குளிக்கத் தொடங்கிய நிலையில், தௌசிப் மட்டும், குளத்தில் குதிப்பதை இன்ஸ்டா ரீல்ஸாக பதிவு செய்ய விரும்பியிருக்கிறார். அதற்காக ஒரு நண்பனிடம் செல்போனை கொடுத்து பதிவு செய்திருக்கிறார். நீரில் குதிக்கும் இளைஞர் சிறு தயக்கத்துக்குப் பிறகு, 100 அடி உயரத்திலிருந்து தௌசிப் அந்தக் குளத்தில் … Read more

‘மக்களுடன் முதல்வர்’ திட்டத்தின் 2-ம் கட்டம்: ஜூலை 15 முதல் செப்.15 வரை 12,525 கிராமங்களில் 2,500 சிறப்பு முகாம்கள்

சென்னை: ‘மக்களுடன் முதல்வர்’ திட்டத்தின் 2-ம் கட்டமாக தமிழகத்தில் உள்ள 12,525 கிராமங்களில் ஜூலை 15 முதல் செப்.15 வரை 2,500 மக்கள் குறைதீர்க்கும் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளன. இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: கடந்தாண்டு டிச.18-ம் தேதி கோவையில் ‘மக்களுடன் முதல்வர்’திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். முதல்கட்டமாக நகர்ப்புர உள்ளாட்சிகளுக்காகத் தொடங்கி வைக்கப்பட்ட ‘மக்களுடன் முதல்வர்’ திட்டத்தில் பொதுமக்கள் அதிகமாக அணுகும் முக்கியத் துறைகள் சார்ந்த கோரிக்கைகள் அடையாளம் காணப்பட்டு, … Read more

மகாராஷ்டிரா | உஜ்ஜைனி அணையில் படகு கவிழ்ந்து 6 பேர் மாயம்: மீட்புப் பணி தீவிரம்

புனே: மகாராஷ்டிரா மாநிலம் உஜ்ஜைனி அணையில் படகு கவிழ்ந்ததில் 6 பேர் மாயமாகினர். அவர்களை மீட்கும் பணியில் தேசிய, மாநில பேரிடர் மீட்புக் குழுவினர், போலீஸார் ஈடுபட்டுள்ளனர். முன்னதாக நேற்று (செவ்வாய்க்கிழமை) மாலை கலாசி கிராமத்தில் உஜ்ஜைனி அணையில் இந்த விபத்து நடந்தது. நிகழ்விடத்தில் என்டிஆர்எஃப் மற்றும் எஸ்டிஆர்எஃப் குழுவினர் ஈடுபட்டுள்ளதாக போலீஸார் தெரிவித்துள்ளனர். அணையில் சென்று கொண்டிருந்தபோது பலத்த காற்றுடன் பெய்த திடீர் மலை காரணமாக படகு கவிழ்ந்ததாக அந்தப் படகில் பயணித்த சோலாபூர் துணை … Read more

மலேசியா சர்வதேச யோகா போட்டியில் கோவையை சேர்ந்த 14 பேர் சாதனை! குவியும் பாராட்டுகள்

Coimbatore Yoga Practioners Won Medals: மலேசியாவில் நடைபெற்ற சர்வதேச யோகா போட்டியில் கோவையை சேர்ந்த மாணவ மாணவிகள் தங்கம்,வெள்ளி உள்ளிட்ட பதக்கங்களை வென்று கொடுத்து சாதனை படைத்துள்ளனர்…

ஜூன் 28 ஆம் தேதி ஈரானில் அதிபர் தேர்தல்

தெஹ்ரான் வரும் ஜூன் 28 ஆம் தேதி ஈரானில் அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. அஜர்பை நாட்டில் ஒரு நிகழ்வில் கலந்துக் கொண்ட ஈரான் அதிபர் இப்ராகிம் ரசி மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர் உசைன் உள்பட 9 பேர் ஹெலிகாப்டரில் நாடு திரும்பியபோது அஜர்பைஜான்-ஈரான் எல்லை அருகே வர்சகான் கவுண்டி என்ற இடத்தில் சென்ற போது ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் அனைவரும் உயிரிழந்ததாக ஈரான் அரசு அதிகாரப்பூர்வமாக செய்தி வெளியிட்டது. அதிபர் இப்ராகிம் ரைசி மரணம் … Read more

என்னிடம் எந்த மாற்றமும் இல்லை.. ஐஸ்வர்யா புரிந்து நடந்துகொள்வார்.. தனுஷ் ஓபன் டாக்

சென்னை; நடிகர் தனுஷ் இந்திய அளவில் ஃபேமஸான நடிகராக வலம் வந்துகொண்டிருக்கிறார். கடைசியாக அவரது நடிப்பில் கேப்டன் மில்லர் திரைப்படம் வெளியானது. அந்தப் படம் சுமாரான வரவேற்பை பெற்றது. தற்போது சேகர் கம்முல்லா இயக்கும் குபேரா படத்தில் நடித்துவரும் அவர்; தனது 50ஆவது படமாக ராயன் படத்தை இயக்கி நடிக்கவும் செய்திருக்கிறார். மேலும் நிலவுக்கு என் மேல்

ஒவ்வொரு கட்ட தேர்தலிலும் வெற்றியை நெருங்கும் இந்தியா கூட்டணி – கெஜ்ரிவால்

புதுடெல்லி, டெல்லி முதல்-மந்திரியும், ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லியில் நேற்று நடைபெற்ற பத்திரிகையாளர்கள் சந்திப்பில் காணொலி காட்சி வாயிலாக பங்கேற்றார். அப்போது பேசிய அவர், “நாடாளுமன்ற தேர்தலின் ஒவ்வொரு கட்டமும் முடிவடையும்போது, மோடி அரசாங்கம் வெளியேறி வருகிறது என்பதும், ஜூன் 4-ந் தேதி இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வருகிறது என்பதும் தெளிவாகிறது. டெல்லியில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டங்களில் மத்திய மந்திரி அமித்ஷாவும், உத்தரபிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத்தும் என்னை அவமதித்தனர். அமித்ஷா, … Read more