"பாகிஸ்தானில் இருந்து வரும் உத்தரவுக்காக காத்திருந்தோம்" – ஐ.எஸ். பயங்கரவாதிகள் திடுக்கிடும் தகவல்
ஆமதாபாத், குஜராத்தின் ஆமதாபாத் விமானநிலையத்தில் பயங்கரவாதிகள் 4 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டனர். இலங்கையில் இருந்து சென்னை வந்து அவர்கள் குஜராத் சென்றனர். பயங்கரவாதிகள் அனைவரும் இலங்கையை சேர்ந்த முகம்மது நஸ்ரத் (வயது 35), முகம்மது பாரூக் (35), முகம்மது நப்ரன் (27), முகம்மது ரஸ்தீன் (43) என்றும், அவர்கள் ஐ.எஸ்.பயங்கரவாதிகள் என்பதும் தெரியவந்தது. அவர்களிடம் இருந்து 3 துப்பாக்கிகளும், தோட்டாக்களும் சிக்கின. பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய 4 பேரும் இந்தியாவில் நாசவேலையை அரங்கேற்ற திட்டமிட்டது … Read more