பாஜக – ஆர்.எஸ்.எஸ். இடையே அரசல் புரசலாக இருந்த உரசல் இப்போது வெட்டவெளிச்சமானது…
மோடி பிரதமராக பொறுப்பேற்ற இந்த பத்தாண்டுகளில் பாஜக – ஆர்.எஸ்.எஸ். இடையிலான உறவு. “ச்சீ…ச்சீ… இந்தப் பழம் புளிக்கும்” என்பது போல் உள்ளதாகக் கூறப்பட்டது. இது உண்மை என்பது, பாஜக தேசிய தலைவர் ஜெ.பி. நட்டா ‘தி இந்தியன் எக்ஸ்பிரஸ்’ நாளிதழுக்கு அளித்துள்ள பேட்டியில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. பாரதிய ஜனதா கட்சி சுதந்திரமாக செயல்படும் அளவிற்கு வளர்ந்துவிட்டதாகவும் அது இனி ராஷ்டிரிய ஸ்வயம்சேவக் சங் எனும் பேரினவாத அமைப்பின் கையைப் பிடித்து நடக்கவேண்டிய அவசியம் இல்லை என்றும் ஜெ.பி. … Read more