‛‛எதிர்ப்புக்கு நடுவே பட்டண பிரவேசம்’’.. பக்தர்கள் சுமக்க பல்லக்கில் வலம் வரும் தருமை ஆதீன மடாதிபதி

மயிலாடுதுறை: கடும் எதிர்ப்புக்கு நடுவே மயிலாடுதுறையை அடுத்த தருமபுரம் ஆதீன மடத்தில் பட்டண பிரவேச நிகழ்ச்சி தொடங்கி நடந்து வருகிறது. தருமபுரம் ஆதீனம் சிவிகை பல்லக்கில் இருக்க பக்தர்கள் அவரை சுமந்து 4 வீதிகளில் வலம் வருகின்றனர். மயிலாடுதுறையை அடுத்த தருமபுரத்தில் பழமையான தருமபுர ஆதீன மடம் உள்ளது. இந்த மடத்தில் ஒவ்வொரு ஆண்டும் தமிழ் Source Link

பற்றி எரியும் பாலகிருஷ்ணா விவகாரம்.. நடுராத்திரியில் அஞ்சலி போட்ட அதிரடி ட்வீட்.. என்ன தெரியுமா?

ஹைதராபாத்: விஸ்வக் சென், அஞ்சலி நடித்துள்ள தெலுங்கு திரைப்படமான கேங்ஸ் ஆஃப் கோதாவரி திரைப்படம் இன்று வெளியாகிறது. அந்த படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி சமீபத்தில் நடைபெற்ற நிலையில், சிறப்பு விருந்தினராக பங்கேற்ற நந்தமுரி பாலகிருஷ்ணா மேடையில் நடிகை அஞ்சலியை தள்ளிவிட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கற்றது தமிழ் படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில்

நட்சத்திரப் பலன்கள்: மே 31 முதல் ஜூன் 6 வரை #VikatanPhotoCards

அசுவினி பரணி கிருத்திகை ரோகிணி மிருகசீரிடம் திருவாதிரை புனர்பூசம் பூசம் ஆயில்யம் மகம் பூரம் உத்திரம் அஸ்தம் சித்திரை சுவாதி விசாகம் அனுஷம் கேட்டை மூலம் பூராடம் உத்திராடம் திருவோணம் அவிட்டம் சதயம் பூரட்டாதி உத்திரட்டாதி ரேவதி Source link

கன்னியாகுமரி விவேகானந்தர் பாறையில் அமர்ந்து தியானம் தொடங்கினார் பிரதமர் மோடி

நாகர்கோவில்: கன்னியாகுமரி பகவதியம்மனை தரிசித்து, விவேகானந்தர் பாறையில் 3 நாள் தியானத்தை பிரதமர் மோடி நேற்று இரவு தொடங்கினார். வான்வழி, கடல்வழி, தரைவழி என முப்படை பாதுகாப்பு கன்னியாகுமரியில் பலப்படுத்தப்பட்டுள்ளது. மக்களவைக்கான இறுதி கட்ட தேர்தல் நாளை நடைபெறுகிறது. ஜூன் 4-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. இந்நிலையில், 132 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவின் தென்கோடியில் அமைந்துள்ள கன்னியாகுமரியில் கடல்நடுவே சுவாமி விவேகானந்தர் தியானம் செய்த பாறையில், பிரதமர் நரேந்திர மோடி நேற்று தொடங்கி 45 மணிநேரத்துக்கு … Read more

கனடா கல்லூரியில் சீட்டு வாங்கித் தருவதாக இந்திய மாணவர்களை ஏமாற்றிய முகவருக்கு 3 ஆண்டுகள் சிறை

புதுடெல்லி: கனடா நாட்டில் உயர்கல்வி படிக்க போலி அனுமதிச் சீட்டு விநியோகித்து இந்திய மாணவர்களை ஏமாற்றி வந்த இந்திய முகவருக்கு மூன்றாண்டுகள் சிறை தண்டனை விதித்து கனடா நீதிமன்றம் உத்தரவிட்டது. ப்ரிஜேஷ் மிஸ்ரா (37) என்பவர் தன்னை குடியேற்றப்பிரிவு முகவர் என கூறிக்கொண்டு பஞ்சாப் மாநிலத்தில் அலுவலகம் நடத்தி வந்தார். கனடா நாட்டின் முன்னணி கல்லூரிகளிலும் பல்கலைக்கழகங்களிலும் படிக்கும் கனவோடுஇருக்கக்கூடிய எளிய குடும்பப்பின்னணி கொண்ட மாணவர்கள்தான் இவரது இலக்கு. பள்ளிப்படிப்பை முடித்துவிட்டுகனடா சென்று பட்டப்படிப்பு படிக்க துடிக்கும் … Read more

அருள்மிகு பாலசுப்ரமணியர் திருக்கோயில் – கொழுந்துமாமலை – திருநெல்வேலி

அருள்மிகு பாலசுப்ரமணியர் திருக்கோயில் – கொழுந்துமாமலை – திருநெல்வேலி தல சிறப்பு: கோயிலின் வடகிழக்கு மூலையில் சிறிய கிணறு உள்ளது. இதை பாலூற்று என்று அழைப்பர். மழைக்காலத்தில் கிணற்றுநீர் மட்டத்திற்கு மேல் பொங்கி வழியும். இது மிகவும் சுவையாகவும், கலங்கிய நிலையில் தேங்காய் தண்ணீரைப் போலவும் இருக்கும். இதை இளநீர்க் கிணறு என்றும் அழைக்கிறார்கள். பொது தகவல்: இங்கு முதற்கடவுள் விநாயகர் தனி சன்னதியில் வீற்றிருக்கிறார். கோயிலின் தென்கிழக்கில் காவல் தெய்வமாக இடும்பன் சந்நிதி உள்ளது. அதற்கு … Read more

’வீராசாமி’ மேக்னா நாயுடுவை ஞாபகமிருக்கா?.. இந்த வயசுல எப்படி இருக்காரு பாருங்க.. பட்டாயாவில் ஜாலி!

சென்னை: சிம்பு நடித்த சரவணா படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் மேக்னா நாயுடு. டி. ராஜேந்தரின் வீராசாமி படத்தில் மும்தாஜ் உடன் இணைந்து நடித்திருப்பார். பிரசாந்தின் ஜாம்பவான், சரத்குமார் நடித்த வைத்தீஸ்வரன், தனுஷ் நடித்த குட்டி படத்தில் ஒரு பாடலுக்கு குத்தாட்டம் போட்டிருப்பார். 1999 ஆம் ஆண்டு தெலுங்கில் வெளியான பிரேம சாக்‌ஷி திரைப்படத்தின் மூலம்

தென் தமிழகம், கேரளா, வடகிழக்கு மாநிலங்களில் தென்மேற்கு பருவமழை தொடங்கியது

சென்னை: தென் தமிழகம், கேரளா மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் தென்மேற்குப் பருவமழை நேற்று தொடங்கியது. வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக வடதமிழக மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் நாளை முதல் கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நாட்டின் பெரும்பாலான மாநிலங்களில் தென்மேற்கு பருவமழை மூலம் அதிக மழை கிடைத்து வருகிறது. ஜூன் முதல் செப்டம்பர் வரையிலான 4 மாதங்கள் தென்மேற்குப் பருவமழை காலமாக இந்திய வானிலை ஆய்வு மையம் வரையறுத்துள்ளது. இந்த ஆண்டு … Read more

அன்று நரேந்திர தத்தா…! இன்று நரேந்திர மோடி…!

1892-ம் ஆண்டு கன்னியாகுமரி வந்த விவேகானந்தர், கடல் நடுவே 500 மீட்டர் தூரத்தில் அமைந்துள்ள பாறையில் அமர்ந்து டிசம்பர் 24-ம் தேதி முதல் 26-ம் தேதி வரை தியானம் செய்தார். பின்னர், அது விவேகானந்தர் பாறை என்று அழைக்கப்பட்டது. இதற்கு அப்போது எதிர்ப்பும் கிளம்பியது. அந்தப் பாறை தங்களுக்கு சொந்தம் என்று ஒரு பிரிவினர் உரிமை கொண்டாடினர். இதனால், சர்ச்சை எழுவதைத் தடுக்க 1963-ம் ஆண்டு அப்போது முதல்வராக இருந்த பக்தவத்சலம் தலைமையிலான தமிழக அரசு சார்பில், … Read more

பாலகிருஷ்ணா மீது எந்த தப்பும் இல்லை.. அஞ்சலியே சிரிக்கத்தானே செஞ்சாங்க.. டோலிவுட் ஹீரோ சப்போர்ட்!

ஹைதராபாத்: ‘கேங்ஸ் ஆஃப் கோதாவரி’ படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்வில் நடிகை அஞ்சலியைத் தள்ளியதற்காக நந்தமுரி பாலகிருஷ்ணாவை பலரும் கண்டித்து வருகின்றனர். நடிகை அஞ்சலியை நகர்ந்து செல்ல சொல்லும் பாலகிருஷ்ணா அவர் லேசாக நகர்ந்த நிலையில், அவரை பிடித்து நகர்த்தி தள்ளுகிறார். ஆனால், அப்போது அஞ்சலி டென்ஷனாகாமல் சிரித்த வீடியோ வெளியான நிலையில், பாலகிருஷ்ணா செய்தது தவறு