காமராஜர் பல்கலை. பேராசிரியருக்கு எதிராக போலீஸில் மாணவி புகார் @ மதுரை

மதுரை: மதுரை காமராஜர் பல்கலையில் முதுநிலை வகுப்பில் படிக்கும் மாணவி ஒருவர், மதுரை சமயநல்லூர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை கொடுத்துள்ளார். அந்தப் புகாரில், தனது துறையில் பணிபுரியும் பேராசிரியர் ஒருவர், தனக்கு மன ரீதியான சில தொந்தரவுகளை கொடுக்கிறார். அவர் மீது சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளதாக தெரிகிறது. இந்நிலையில், புகாரின் அடிப்படையில் சமயநல்லூர் மகளிர் காவல் நிலையத்தில் நேரில் விசாரணைக்கு ஆஜராகவேண்டும் என, அறிவுறுத்தி சம்பந்தப்பட்ட பேராசிரியருக்கு சம்மன் ஒன்றை … Read more

இண்டியா கூட்டணி ஆட்சிக்கு வந்ததும் காங்கிரஸின் 5 உத்தரவாதம் நிறைவேற்றப்படும்: ஜெய்ராம் ரமேஷ்

கர்நாடகாவில் முதல்வர் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அரசின் ஓராண்டுஆட்சி சாதனைகள் குறித்து காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் செய்தியாளர்களிடம் கூறியவதாவது: கர்நாடக மக்களுக்கு காங்கிரஸ் அளித்த அத்தனை வாக்குறுதிகளையும் கடந்த ஓராண்டில் நிறைவேற்றியுள்ளது. இதேபோல் மத்தியில் காங்கிரஸ் மற்றும் இண்டியா கூட்டணி மக்களின் ஏகோபித்த வாக்குகளைப் பெற்று ஜூன் 4-ம் தேதி ஆட்சிக்கு வந்ததும் ஏழை பெண்களுக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம் நிதியுதவி, 10 கிலோ இலவச அரிசி உள்ளிட்ட காங்கிரஸின் தேர்தல் வாக்குறுதியான ஐந்து … Read more

மோடி தமிழக மக்கள் மீது திருட்டு பழி சுமத்துகிறார் : முதல்வர் மு க ஸ்டாலின்

சென்னை தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் பிரதமர் மோடி தமிழக மக்கள் மீது திருட்டு பழி சுமத்துவதாக கூறியுள்ளார். இன்று தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”தேர்தல் பரப்புரையில் நாகரிக வரம்புகளை மீறாமல், கொள்கை, கோட்பாடுகள், செயல்திட்டங்கள் மீது ஆக்கப்பூர்வமான விமர்சனங்களையும் தங்களது ஆட்சியின் சாதனைகளையும் முன்வைத்து வாக்கு சேகரிப்பதில் முன்னுதாரணமாகத் திகழ வேண்டிய பிரதமர் நரேந்திர மோடி, வெறுப்புப் பேச்சுகளின் மூலம் மக்களிடையே பகை உணர்வையும் மாநிலங்களுக்கு இடையே குரோதத்தையும் … Read more

இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவுக்கு கைது வாரண்ட் கேட்பதா? கொதித்து போன அமெரிக்க அதிபர் ஜோ பைடன்

வாஷிங்டன்: போர்க்குற்றங்கள் மற்றும் மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களுக்காக இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவுக்கு எதிராக கைது வாரன்ட் பிறப்பிக்க வேண்டும் என்று சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் (ICC) தலைமை வழக்கறிஞர் கரீம் கான் கோரியிருக்கிறார். இதற்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இஸ்ரேலும் கடுமையாக எதிர்த்துள்ளது. பாலஸ்தீனம் மீது இஸ்ரேல் கடந்த ஏழு மாதங்களை Source Link

அவெஞ்சர்ஸ் நடிகைக்கு விபூதி அடித்த ஏஐ?.. அதிரடியாக வழக்கு தொடர்ந்த ஸ்கார்லெட் ஜோஹன்சன்.. என்ன ஆச்சு?

லாஸ் ஏஞ்சல்ஸ்: AI எனும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் நாளுக்கு நாள் விஸ்வரூப வளர்ச்சி அடைந்து வருகிறது. இதை கண்டு பிடித்ததும் பயன்படுத்தி வருவதும் மனிதர்கள் தான். மனிதர்களுக்கு எதிராக இது பல இடங்களில் மனித குலத்துக்கு சிக்கலாகவும் மாறும் சூழல் உருவாகும் என்கிற அச்சத்தையும் ஏற்படுத்தி வருகின்றனர். எந்தவொரு டெக்னாலஜி கண்டுபிடிக்கப்படும் போதும் அதன் சாதக

மட்டக்களப்பு மாவட்டத்தின் பனிச்சையடியில் மக்கள் பாவனைக்காக வீதி திறந்து வைப்பு

அத்தியாவசிய மணல் வீதிகளை கிறவல் வீதிகளாக மாற்றும் திட்டத்தின் கீழ் பனிச்சையடியில் – கொக்குவில் கிராம உத்தியோகத்தர் பிரிவிலுள்ள படித்த பெண்கள் பண்ணை வீதி நேற்று (20)  மக்கள் பாவனைக்காக திறந்து வைக்கப்பட்டது.   5.2 மில்லயன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் நிர்மாணிக்கப்பட்ட கிறவல் வீதியை திறந்து வைக்கும் நிகழ்வில் பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவரும் இராஜாங்க அமைச்சருமான சி.சந்திரகாந்தன் கலந்து கொண்டு குறித்த வீதியை திறந்து வைத்தார்.   மண்முனை வடக்கு … Read more

ஓசூரில் கனமழை: தமிழக – கர்நாடக எல்லையில் போக்குவரத்து பாதிப்பு

ஓசூர்: ஓசூரில் பெய்த கனமழையால், தமிழக-கர்நாடக எல்லையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டு 3 கி.மீ. தொலைவுக்கு வாகனங்கள் வரிசைகட்டி நின்றன. கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பகுதி ஆண்டுமுழுவதும் குளிர்ந்த சீதோசன நிலை நிலவி வந்த நிலையில், நிகழாண்டு கோடைக்கு முன்னேரே கடும் வெயில் வாட்டி வந்தது. வெயிலின் உஷ்ணத்தால் ஓசூர் பகுதி மக்கள் கடும் அவதியடைந்து வந்தனர். இந்நிலையில், ஓசூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த சில தினங்களாக பரவலாக மழை பெய்து வந்தது. இன்று … Read more

பிரியங்கா காந்தி மகள் மீது அவதூறு: காங்., புகாரின் பேரில் இமாச்சலில் வழக்கு

புதுடெல்லி: காங்கிரஸ் பொதுச் செயலாளரான பிரியங்கா வத்ராவின் மகள் மீது ட்விட்டரில் பொய் தகவல்கள் பரப்பியதாக வழக்கு பதிவாகி உள்ளது. இமாச்சல பிரதேசக் காவல் நிலையத்தில் காங்கிரஸ் புகார் செய்த நிலையில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது மக்களவை தேர்தல் நடைபெறும் சூழலில் தங்களுக்குள் கடுமையான விமர்சனங்களை அரசியல்வாதிகள் முன் வைத்துக் கொள்கின்றனர். இதில், காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா வத்ரா மகள் மீது பொய்யானத் தகவல்கள் பரவி உள்ளன. இது தொடர்பாக ஒரு ட்விட்டர் பதிவில், பிரியங்காவின் … Read more

பாஜக வேட்பாளர் பூரி ஜெகந்நாதர் குறித்து தவறாக பேச்சு : வருத்தம் தெரிவித்து 3 நாட்கள் விரதம்

பூரி பாஜக வேட்பாளர் சம்பித் பத்ரா பூரி ஜெகந்நாதர் குறித்து தவறாக பேசியதற்கு வருத்தம் தெரிவித்து 3 நாட்கள் விர்ஹம் இருக்கப்போவதாக அறிவித்துள்ளார். நேற்று ஒடிசா மாநிலம் பூரி மக்களவை தொகுதி பா.ஜனதா வேட்பாளர் சம்பித் பத்ரா, செய்தியாளர்களிடம், “பூரி ஜெகன்நாதர் மோடியின் பக்தர்” என்று கூறினார். ஆனால் அவர் “மோடி பூரி ஜென்நாதரின் பக்தர்” என்று கூறுவதற்கு பதிலாக தவறுதலாக அவ்வாறு கூறிவிட்டதாக விளக்கமளிக்கப்பட்டது. ஆயினும் அவரது கருத்துக்கு பல்வேறு தரப்பினர் கடும் கண்டனம் தெரிவித்தனர். … Read more