பயிரிடப்படாத நிலங்களில் பயிர்ச்செய்கையை மேற்கொள்ள அவசியமான சட்ட விதிகள் அறிமுகப்படுத்தப்பட்டும் -சமூக வலுவூட்டுகை இராஜாங்க அமைச்சர்

சமூக வலுவூட்டலுக்கு நிலம் ஒரு முக்கிய காரணியாக இருப்பதால், பயிரிடப்படாத நிலங்களை பயிர்ச்செய்கைக்கு பயன்படுத்துவதற்கு அவசியமான புதிய சட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு வருவதாக சமூக வலுவூட்டல் இராஜாங்க அமைச்சர் அனுப பஸ்குவல் தெரிவித்தார். மேலும், சமூக வலுவூட்டலுக்காக கல்விப் பொதுத்தராதர சாதாரணதரப் பரீட்சைக்கு திறன்விருத்தி மற்றும் தொழிற்கல்வியை உள்ளடக்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார். ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று (21) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே சமூக வலுவூட்டல் இராஜாங்க அமைச்சர் அனுப பஸ்குவல் இதனைத் தெரிவித்தார். … Read more

இந்த ராசிக்காரர்கள் வைகாசி விசாகத்தில் முருகனை வழிபட்டால் வாழ்வே மாறும்… வழிபடுவது எப்படி?

விசாகம் குருபகவானை அதிபதியாகக்கொண்ட நட்சத்திரம். வைகாசி மாதம் விசாக நட்சத்திர நாளில்தான் முருகப்பெருமான் அவதாரம் செய்தார். உலகத்துக்கே குருவாக விளங்கும் பரமேஸ்வரனின் அம்சமாக விளங்கும் முருகப்பெருமான், தந்தைக்கே குருவாகி உபதேசம் செய்தவர். எனவே குருவின் நட்சத்திரத்தில அவர் அவதாரம் செய்தது மிகவும் பொருத்தமானது என்பார்கள் பெரியோர்கள். பெரும்பாலும் வைகாசி விசாகம் நட்சத்திர அடிப்படையிலேயே கொண்டாடப்படுகிறது. ஆனால் சில ஆலயங்களில் பௌர்ணமியை அடிப்படையாகக் கொண்டும் வழிபாடு செய்வார்கள். இந்த ஆண்டு மே 22 ம் தேதி, மாலை 7.13 … Read more

உயரழுத்த மின்சார கம்பி உரசி விழுப்புரம் சிறுவன் உயிரிழந்த சம்பவம்: எக்ஸ் தளத்தில் மின் வாரியம் விளக்கம்

விழுப்புரம்: வீட்டின் மீது செல்லும் உயரழுத்த மின்சார கம்பி உரசி சிறுவன் உயிரிழந்த விவகாரம் குறித்து மின் வாரியம் எக்ஸ் தளத்தில் விளக்கம் அளித்துள்ளது. பாதுகாப்பற்ற சூழ்நிலையில் கட்டுமானப் பணியைத் தொடர வேண்டாம் என வீட்டு உரிமையாளருக்கு இரு முறை நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக மின் வாரியம் தெரிவித்துள்ளது. விழுப்புரம் ராஜகோபால் வீதியில் வசித்து வருபவர் ராஜ்குமார். இவரது 12 வயது மகன் கிஷோர் ராகவ் 6-ம் வகுப்பு படித்து வந்தார். பள்ளி விடுமுறைக்காக விழுப்புரம் – விராட்டிக்குப்பம் … Read more

மம்தா குறித்து அவதூறாக பேசிய பாஜக வேட்பாளர் அபிஜித்துக்கு 24 மணி நேரம் பிரச்சாரம் செய்ய தடை

புதுடெல்லி: மேற்கு வங்க முதல்வரும், திரிணமூல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜியை இழிவுபடுத்தும் வகையில் கருத்து தெரிவித்த பாஜக வேட்பாளரும், கொல்கத்தா உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதியுமான அபிஜித் கங்கோபாத்யாய் 24 மணி நேரம் பிரச்சாரம் செய்ய இந்திய தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது. கடந்த 15-ம் தேதி மேற்கு வங்கத்தின் ஹால்டியாவில் நடந்த பொதுக்கூட்டத்தில் வங்க மொழியில் பேசிய அபிஜித் கங்கோபாத்யாய், “மம்தா பானர்ஜி, நீங்கள் உங்களை எவ்வளவு விலைக்கு விற்கிறீர்கள்? உங்கள் கட்டணம் ரூ.10 … Read more

நடுவானில் பயங்கரமாக குலுங்கிய சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம்: ஒருவர் பலி; காயம் 30

பாங்காக்: 211 பயணிகள், 18 விமான ஊழியர்களுடன் உடன் லண்டனின் ஹீத்ரூ சர்வதேச விமான நிலையத்தில் இருந்து சிங்கப்பூர் பயணித்துக் கொண்டிருந்த விமானம் நடுவானில் பயங்கரமாக குலுங்கியதில் பயணி ஒருவர் உயிரிழந்தார். 30 பேர் காயமடைந்தனர் . இது விமான விபத்துகளில் மிகவும் அரிதானதாகத் தெரிகிறது. இது தொடர்பாக சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இது ஓர் அரிதான சம்பவம். லண்டனில் இருந்து சிங்கப்பூர் நோக்கி வந்துகொண்டிருந்த எங்கள் Boeing 777-300 ER ரக விமானம் … Read more

இதயம் அப்டேட்: ஆரத்தி எடுக்க கூட ஆளில்லை.. பாரதிக்காக ஆதி எடுத்த முடிவு

Idhayam Today’s Episode Update: தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் மதியம் 1.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் இதயம். 

பாஜக மாநில பொருளாளர் எஸ் ஆர் சேகர் வீட்டில் சிபிசிஐடி போலீசார் விசாரணை

Tamil Nadu: தேர்தல் சமயத்தில் பிடிபட்ட நான்கு கோடி ரூபாய் பணம் தொடர்பாக நயினார் நாகேந்திரன் மற்றும் பல்வேறு அரசியல் பிரமுகர்களுக்கு சி.பி.சி.ஐ.டி போலீஸ் சார் சம்மன் அனுப்பி வந்தனர்.

குவாலிஃபையர்-1ல் மழை வந்துச்சுன்னா கேகேஆர் அணிக்கு ஜாக்பாட்! சன்ரைசர்ஸூக்கு நோ அதிர்ஷ்டம்

IPL 2024 குவாலிபையர் 1, KKR vs SRH: IPL இன் குவாலிபையர்-1 போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR) மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (SRH) அணிகளுக்கு இடையே இன்று இரவு 7:30 மணிக்கு அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது. இந்தப் போட்டியும் மழை அச்சுறுத்தல் குறைவாக இருக்கிறது. ஐபிஎல் 2024ல் இதுவரை 3 போட்டிகள் மழையால் ரத்து செய்யப்பட்டுள்ளன. இப்படிப்பட்ட சூழ்நிலையில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (கேகேஆர்) மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (எஸ்ஆர்எச்) … Read more

"நான் இளையராஜா சாரோட பெரிய ரசிகன்… அந்த ரெண்டு பாட்டு ஃபேவரைட்!" – ஐஐடி இயக்குநர் காமகோடி பேட்டி

‘இசைஞானி’ இளையராஜாவுடன் இணைந்து ‘மேஸ்ட்ரோ இளையராஜா இசை கற்றல் மற்றும் ஆராய்ச்சி மையம்’ சென்னை ஐ.ஐ.டியால் தொடங்கப்பட்டிருப்பது பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் குவித்துவருகிறது. இந்திய திரையிசையின் தவிர்க்க முடியாத பெயர் இளையராஜா. தன் திறமையால் லட்சக்கணக்கான மக்களை தன் ரசிகர்களாகக் கொண்டிருந்தாலும், தன்னைப் பற்றி விமர்சனங்கள் வந்தபோதிலும் ‘மற்றவர்களை கவனிப்பது தன் வேலை இல்லை, தன்னுடைய வேலையை கவனிப்பது மட்டுமே தன் வேலை’ என்று கூறியவர், “நீங்கள் என்னை வாழ்த்திக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில், கடந்த ஒரு மாத … Read more

மேற்கு வங்க பாஜக வேட்பாளர் பிரசாரம் செய்யத் தடை: தேர்தல் ஆணையம் அதிரடி

கொல்கத்தா மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி பற்றிய அவதூறு கருத்துக்காக பாஜக வேட்பாளர் அபிஜித் கங்கோபாத்யாய் பிரசாரம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. தற்போதைய நாடாளுமன்ற தேர்தலில் முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதியான அபிஜித் கங்கோபாத்யாய், பா.ஜ.க. சார்பில் மேற்கு வங்காள மாநிலத்தில் உள்ள தம்லுக் தொகுதியில் போட்டியிடுகிறார். வரும் 25-ந்தேதி இங்கு வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. கடந்த 15 ஆம் தேதி ஹல்தியா பகுதியில் நடைபெற்ற பா.ஜ.க. தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பேசிய அபிஜித் கங்கோபாத்யாய், மேற்கு … Read more