தஞ்சை: காவிரி மேலாண்மை ஆணைய தீர்மான நகல்களை கொளுத்தி விவசாயிகள் போராட்டம்
தஞ்சாவூர்: தஞ்சாவூர் தலைமை தபால் நிலையம் அருகில் மேகேதாட்டு அணைக்கு ஆதரவாக காவிரி மேலாண்மை ஆணையம் சட்ட விரோதமாக உச்ச நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் நிறைவேற்றிய தீர்மானத்தை திரும்ப பெற வலியுறுத்தி தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்கம் சார்பில் தீர்மான நகல் எரிப்பு போராட்டம் இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்றது. இந்தப் போராட்டத்திற்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் செந்தில்குமார் தலைமை வகித்தார். செயலாளர் பாட்ஷா ரவி, இளைஞர் அணி மாநில செயலாளர் மகேஸ்வரன், தஞ்சாவூர் மாநகர … Read more