’சைரன்’ பட இயக்குநருக்கு ஜோராக நடந்த திருமணம்.. ஜெயம் ரவி மட்டுமில்லை இத்தனை பிரபலங்கள் பங்கேற்பு!

சென்னை: ஜெயம் ரவி நடிப்பில் இந்த ஆண்டு பிப்ரவரி 16ம் தேதி வெளியான ‘சைரன் 108’ படத்தை இயக்கிய அந்தோணி பாக்யராஜ் திருமணம் நடைபெற்றது. அவரது திருமணத்தில் ஏகப்பட்ட சினிமா பிரபலங்கள் பங்கேற்ற புகைப்படங்கள் தற்போது வெளியாகி உள்ளன. முதல் படத்தை இயக்கிவிட்டுத்தான் திருமணம் செய்து கொள்வேன் என்கிற முடிவோடு இருந்த அந்தோணி பாக்யராஜ் சைரன் படத்தை

“பொருளாதாரப் பரிமாற்ற சட்டமூலம்” மற்றும் “அரச நிதி முகாமைத்துவ சட்ட மூலம் ” என்பன மே 22 இல் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் – பதில் நிதி அமைச்சர் 

நாட்டின் பொருளாதாரத்திற்கு மிகவும் முக்கியமான இரண்டு சட்டமூலங்களை மே மாதம் 22 ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக பதில் நிதியமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்தார். இதன்படி, மீண்டும் ஒரு பொருளாதார வீழ்ச்சி ஏற்படுவதைத் தடுப்பதற்காக நாட்டின் அரச நிதியை உகந்த மட்டத்தில் முகாமைத்துவம் செய்யப்படுவதை உறுதிசெய்ய “பொருளாதாரப் பரிமாற்ற சட்டமூலம்” மற்றும் “அரச நிதி முகாமைத்துவ சட்ட மூலம் ” ஆகியவை சமர்ப்பிக்கப்படும் என்று அவர் சுட்டிக்காட்டினார். ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று (20) … Read more

Vetrimaaran: “பாலு மகேந்திரா சாருக்கு ஸ்ட்ரோக் வந்துருச்சு அப்போ…" – வெற்றிமாறன்

வெற்றிமாறன் இயக்கத்தில் விடுதலை திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்து மக்கள் மனதை கவர்ந்திருந்தார் சூரி. இந்தப் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து விடுதலை- 2 பாகம் உருவாகி வருகிறது. தற்போது இயக்குநர் துரை செந்தில்குமார் இயக்கத்தில் ‘கருடன்’ படத்தில் நடித்திருக்கிறார் படத்தின் டீசர் சில மாதங்களுக்கு முன் வெளியாகி இருந்தது. இந்நிலையில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் இயக்குநர் துரை செந்தில்குமார் குறித்து வெற்றி மாறன் பேசினார்.” அது ஒரு கனா காலம். பாலு மகேந்திரா … Read more

நாக்கை அடக்குங்க மோடி… ஸ்டாலின் எச்சரிக்கை

தமிழ்நாட்டின் மீதும் தமிழ்நாட்டு மக்களின் மீதும் பிரதமர் மோடிக்கு இருக்கும் காழ்ப்பின் வெளிப்பாடுதான் அவரது இரட்டை வேடம். வாக்குக்காக எனது மக்களை அவதூறு செய்வதைப் பிரதமர் மோடி நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் எச்சரிக்கை செய்திருக்கிறார். Source link

தமிழர்கள் மீது மோடிக்கு இத்தனை காழ்ப்பும் வெறுப்பும் ஏன்? – முதல்வர் ஸ்டாலின் கண்டனம்

சென்னை: “தமிழ்நாட்டின் மீதும் தமிழ்நாட்டு மக்களின் மீதும் பிரதமர் மோடிக்கு இருக்கும் காழ்ப்பின் வெளிப்பாடுதான் அவரது இரட்டை வேடம். வாக்குக்காக எனது மக்களை அவதூறு செய்வதை பிரதமர் மோடி நிறுத்திக்கொள்ள வேண்டும்” என்று முதல்வர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக முதல்வர் ஸ்டாலின் விடுத்துள்ள அறிக்கையில், “தேர்தல் பரப்புரையில் நாகரிக வரம்புகளை மீறாமல், கொள்கை, கோட்பாடுகள், செயல்திட்டங்கள் மீது ஆக்கப்பூர்வமான விமர்சனங்களையும் தங்களது ஆட்சியின் சாதனைகளையும் முன்வைத்து வாக்கு சேகரிப்பதில் முன்னுதாரணமாகத் திகழ வேண்டிய பிரதமர் நரேந்திர … Read more

“கர்நாடகாவில் 15 தொகுதிகளில் காங்கிரஸ் வெற்றி பெறும்” – முதல்வர் சித்தராமையா உறுதி

பெங்களூரு: மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி கர்நாடக மாநிலத்தில் குறைந்தது 15 இடங்களில் வெற்றி பெறும் என அம்மாநில முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார். அந்த மாநிலத்தில் மொத்தம் 28 மக்களவைத் தொகுதிகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. மொத்தம் இரண்டு கட்டங்களாக அங்கு வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ளது. மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைந்து ஓராண்டு கடந்துள்ள நிலையில் பத்திரிகையாளர்களை சித்தராமையா சந்தித்து பேசினார். அப்போது அவர், “மக்கள்வை தேர்தலைப் பொறுத்த வரையில் கர்நாடகாவில் குறைந்தது காங்கிரஸ் கட்சி 15 இடங்களில் … Read more

“காசாவில் நடப்பது இனப்படுகொலை அல்ல”- அமெரிக்க அதிபர் ஜோ பைடன்

வாஷிங்டன்: காசாவில் நடப்பது இனப்படுகொலை அல்ல என்றும், ஹமாஸ் தோற்கடிக்கப்பட வேண்டும் என்றும் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார். வெள்ளை மாளிகையில் நடைபெற்ற யூத – அமெரிக்க பாரம்பரிய மாத நிகழ்வில் பேசிய ஜோ பைடன், “காசாவில் ஹமாஸ் போராளிகளுக்கு எதிரான ராணுவ நடவடிக்கையில், இஸ்ரேலியப் படைகள் இனப்படுகொலை செய்யவில்லை. காசாவில் நடப்பது இனப்படுகொலை அல்ல. இனப்படுகொலை நடப்பதாக மேற்கொள்ளப்படும் பிரச்சாரத்தை நாங்கள் நிராகரிக்கிறோம். ஹமாஸ் அமைப்பால் பாதிக்கப்பட்ட நாடு இஸ்ரேல். அக்டோபர் 7ம் தேதி … Read more

பிரபல இயக்குனர் இயக்கத்தில் சித்தார்த்… வெளியானது சூப்பர் அப்டேட்

சித்தார்த் 40 என்ற தற்காலிகமாக டைட்டில் வைக்கப்பட்டுள்ள படத்தின் ப்ரீ புரொடக்சன் பணிகள் நடந்து வருகிறது.

13 வருடம் முன் தொலைந்த சிறுமியை செயற்கை நுண்ணறிவு மூலம் தேடும் தமிழக காவல்துறை!

Tamil Nadu Police Updating Technology To Find Missing Girl: சென்னையில் 13 வருடம் முன் காணாமல் போன பெண் குழந்தையை செயற்கை நுண்ணறிவு மூலம் தேடும் தமிழக காவல்துறையின் நவீன பார்வை…