Soori: “விடுதலைக்கு முன்… விடுதலைக்கு பின்… " – நெகிழ்ந்த நடிகர் சூரி

வெற்றிமாறனின் `விடுதலை’ படத்தில் கதை நாயகனாக சூரிக்குக் கிடைத்த வரவேற்பை அடுத்து `கொட்டுக்காளி’, `கருடன்’ என தொடர்ந்து ஹீரோவாக நடிக்க ஆரம்பித்துள்ளார் நடிகர் சூரி. இந்நிலையில் இயக்குநர் துரை செந்தில்குமார் இயக்கத்தில், சூரி நடித்துள்ள ‘கருடன்’ திரைப்படம் மே 31ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இதையொட்டி இன்று சென்னையில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. இவ்விழாவில் வெற்றிமாறன், சசிகுமார், சிவகார்த்திகேயன்,விஜய்சேதுபதி ஆகியோர் கலந்துகொண்டு நடிகர் சூரியை வாழ்த்திப் பேசியிருக்கின்றனர். சூரி இந்நிலையில் தான் கதாநாயகனாக அவதாரம் … Read more

‘அப்பா’: நினைவு நாளில் தந்தை ராஜீவ் காந்தியை நினைவுகூர்த்து ராகுல் நெகிழ்ச்சி பதிவு…

டெல்லி: தனது தந்தையார் மறைந்த ராஜீவ்காந்தியின் 33வது  நினைவு நாளில் , தனது தந்தையுடன் இருந்த புகைப்படத்தை பதிவிட்டு,  அப்பா என ராஜீவ் காந்தியை நினைவுகூர்த்த ராகுல் நெகிழ்ச்சியுடன் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியின் நினைவு தினம் இன்று நாடு முழுவதும் பயங்கரவாத எதிர்ப்பு தினமாக அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி, டெல்லி வீர் பூமியில் உள்ள  ராஜீவ் காந்தி நினைவிடத்தில்  அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, முன்னாள் தலைவர்கள்  … Read more

\"கட் ஆன சிக்னல்..\" ஈரான் அதிபரின் ஹெலிகாப்டர் மலையில் மோதி விபத்து.. உண்மையில் என்ன காரணம்! பரபர

 தெஹ்ரான்: ஈரான் நாட்டில் ஹெலிகாப்டர் விபத்தில் அந்நாட்டின் அதிபர் ரைசி உயிரிழந்த விவகாரம் பெரும் பரபரப்பைக் கிளப்பிய நிலையில், இந்த விபத்து குறித்த காரணம் இப்போது வெளியாகியுள்ளது. மத்திய கிழக்கு பகுதியில் உள்ள ஈரான் நாட்டின் அதிபராக இருந்த இப்ராஹிம் ரைசி பயணித்த ஹெலிகாப்டர் நேற்று முன்தினம் எதிர்பாராத விதமாக விபத்தில் சிக்கியது. Source Link

இந்தியாவில் ஓடிடியில் அதிக சம்பளம் வாங்குவது யார் தெரியுமா?.. எவ்வளவுனு தெரிஞ்சா அசந்துடுவீங்க

மும்பை: இந்தியாவில் இப்போது ஓடிடியின் தாக்கம் அதிகமாகவே இருக்கிறது. தியேட்டருக்கு சென்று படம் பார்ப்பதில் ரசிகர்கள் எப்படி ஆர்வமாக இருக்கிறார்களோ அதேபோல் ஓடிடியில் பார்ப்பதற்குமான ஆவலும் அதிகரித்திருக்கிறது. இதன் காரணமாக ஏராளமான வெப் சீரிஸ்கள், படங்கள் நேரடியாக ஓடிடியில் வெளியாக ஆரம்பித்திருக்கின்றன. இந்தச் சூழலில் ஓடிடி மூலம் அதிகம் சம்பாதிக்கும் செலிபிரிட்டி யார் என்ற தகவல்தான் சமூக

ஹெலிகாப்டர் விபத்தில் ஈரான் அதிபர் பலி: இரங்கல் தெரிவித்த அமெரிக்கா

டெக்ரான், ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி (வயது 63), நேற்று முன்தினம் மேற்கு அஜர்பைஜானில் நடைபெற்ற அணைக்கட்டு திறப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். அவருடன் வெளியுறவுத்துறை மந்திரி உசைன் அமிரப் டோலாஹியன் மற்றும் மூத்த அதிகாரிகளும் பங்கேற்றனர். நிகழ்ச்சி முடிவடைந்ததும், இப்ராஹிம் ரைசி உள்ளிட்டோர் ஹெலிகாப்டரில் ஈரான் புறப்பட்டார். அந்த ஹெலிகாப்டர் நெக்ரானில் இருந்து 600 கி.மீ. தூரத்தில் ஈரான் நாட்டின் எல்லையை ஒட்டியுள்ள வாசகான் மற்றும் ஜோல்பா இடையே மலைப்பகுதியில் பறந்துகொண்டிருந்தது. அப்போது அந்த ஹெலிகாப்டர் திடீரென … Read more

பச்சை நிறத்தில் மஹிந்திரா தார் எஸ்யூவி அறிமுகமானது

இந்தியாவின் மிகவும் பிரசித்தி பெற்ற ஆஃப் ரோடு மாடலான மஹிந்திரா தார் எஸ்யூவி காரில் புதிதாக பச்சை நிறம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. முன்பாக இந்த காரில் ஐந்து விதமான நிறங்கள் எர்த் எடிசன் உட்பட பெற்று இருந்த நிலையில் கூடுதலாக வந்துள்ள நிறத்தின் மூலம் தற்பொழுது ஆறு விதமான நிறங்களில் கிடைக்கின்றது. கருப்பு, வெள்ளை, சிவப்பு, கிரே, புதிய பச்சை மற்றும் எர்த் எடிசன் என 6 விதமான நிறங்களை பெற்றுள்ளது. சமீபத்தில் துவக்க நிலை வேரியண்டுகளின் … Read more

இலங்கை – இந்தோனேசியா வரலாற்று உறவுகளை பலப்படுத்திக் கொள்வதற்கு இரு நாட்டுத் தலைவர்களும் உறுதி

  இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார உறவுகளை மேம்படுத்துவதற்காக 2025 ஆம் ஆண்டின் முதல் காலாண்டுக்குள் வர்த்தக ஒப்பந்தத்தில் (PTA) கைச்சாத்திட வேண்டியதன் அவசியம் வலியுறுத்தப்பட்டது. இந்தோனேசிய தலைநகர் பாலியில் நடைபெற்று வரும் பத்தாவது உலக நீர் மாநாட்டுக்கு இணையாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் இந்தோனேசிய ஜனாதிபதி ஜோகோ விடோடோவிற்கும் இடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பு நேற்று (20) இடம்பெற்றது. இந்தோனேசிய ஜனாதிபதி இதன்போது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சிநேகபூர்வமாக வரவேற்றதுடன், இரு நாட்டுத் தலைவர்களுக்கும் இடையிலான சிநேகபூர்வ … Read more

`பிரசாரமும் செய்யவில்லை; ஓட்டு போடவும் வரவில்லை..!’ – பாஜக எம்.பிக்கு கட்சி தலைமை நோட்டீஸ்

ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்தவர் ஜெயந்த் சின்ஹா. முன்னாள் மத்திய அமைச்சரான ஜெயந்த் சின்ஹா, தற்போது ஹஜரிபாக் தொகுதி பா.ஜ.க எம்.பியாக இருக்கிறார். தற்போது நடக்கும் தேர்தலில் சின்ஹா-வுக்கு வாய்ப்பளிக்கப்படவில்லை. முன்னாள் மத்திய அமைச்சர் யஷ்வந்த் சின்ஹாவின் மகனான ஜெயந்த் சின்ஹா கடந்த மார்ச் மாதம் வெளியிட்ட சோசியல் மீடியா பதிவில் தேர்தலில் போட்டியிடுவதில் இருந்து தனக்கு விலக்கு அளிக்கும்படி பா.ஜ.க தலைவர் ஜெ.பி.நட்டாவிடம் கேட்டு இருந்தார். இதையடுத்து ஜெயந்த் சின்ஹா போட்டியிட்ட தொகுதிக்கு மனீஷ் ஜெய்ஸ்வால் என்பவரை … Read more