முல்லைப் பெரியாறு அணையில் ஜூன் 13, 14-ல் மத்திய கண்காணிப்புக் குழு ஆய்வு

குமுளி: முல்லைப் பெரியாறு அணையில் ஜூன் 13, 14-ல் மத்திய கண்காணிப்பு குழு சார்பில் ஆய்வு நடைபெற உள்ளது. முல்லைப் பெரியாறு அணை தொடர்பான வழக்கில் அணையை கண்காணித்து பராமரிக்க கடந்த 2014-ல் மூன்று பேர் கொண்ட கண்காணிப்பு குழுவை உச்ச நீதிமன்றம் நியமித்தது. பின் 2022-ல் இரு மாநில தொழில் நுட்ப வல்லுநர்களையும் சேர்த்து மூவர் குழு, ஐவர் குழுவாக மாற்றி அமைக்கப்பட்டது. தற்போது இக்குழுவின் தலைவராக மத்திய நீர்வள ஆணைய தலைமை பொறியாளர் ராஜேஷ் … Read more

நாடு திரும்பினார் பிரஜ்வல் ரேவண்ணா: விமானத்தில் நிலையத்தில் கைது

பெங்களூரு: பாலியல் வன்கொடுமை வழக்கில் தேடப்பட்டு வந்த பிரஜ்வல் ரேவண்ணா இன்று ஜெர்மனியில் இருந்து விமானம் மூலம் இந்தியா திரும்பினார். பெங்களூரு விமான நிலையத்தில் அவரை போலீஸார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். ஜெர்மனியின் முனிச் நகரில் இருந்து பெங்களூரு திரும்புவதற்கான விமான டிக்கெட்டை பிரஜ்வல் முன்பதிவு செய்திருப்பதாக தகவல் வெளியானது. இதனையடுத்து நேற்று (மே 30) முனிச் நகரில் இருந்து புறப்பட்ட அவர் இன்று நள்ளிரவில் பெங்களூரு திரும்பினார். கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கிய … Read more

RJ Balaji: மூக்குத்தி அம்மன் 2 படத்தை இயக்கும் ஆர்ஜே பாலாஜி.. நடிக்க மறுத்தாரா நயன்தாரா?

சென்னை: நடிகர். இயக்குனர் என பன்முக திறமையுடன் கோலிவுட்டில் அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார் ஆர் ஜே பாலாஜி. தொடர்ந்து படங்களை இயக்கவும் நடிக்கவும் செய்து வந்த ஆர்ஜே பாலாஜி கடந்த சில வாரங்களாக ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் வர்ணனையாளராக ரசிகர்களை கவர்ந்து வந்தார். கிரிக்கெட் வர்ணனையாளராக ஆர்ஜே பாலாஜிக்கு ஏராளமான ரசிகர்கள் காணப்படும் சூழலில்

தமிழகத்தில் கொசு ஒழிப்பு பணியில்  27,000 பணியாளர்கள்: பொது சுகாதாரத் துறை தகவல்

சென்னை: தமிழகத்தில் கொசு ஒழிப்பு பணியில் 27 ஆயிரம் ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொது சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. தென்மேற்கு பருவ மழைக் காலம் தொடங்கியுள்ள நிலையில், கேரளாவை ஒட்டியுள்ள தமிழக மாவட்டங்களிலும், தென் மேற்கு பருவ மழையின் தாக்கம் இருக்கும். இதனால், வெப்பச் சலனம் காரணமாக உள் மாவட்டங்களில் மழைப் பொழிவு இருக்கக் கூடும். எனவே, மாநிலம் முழுவதும் கொசு ஒழிப்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இது தொடர்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த அறிவுறுத்தல்களும் மாவட்ட நிர்வாகங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. … Read more

கடும் வெயிலில் மயங்கி விழுந்த குரங்கு – சிபிஆர் செய்து உயிர் காத்த உ.பி காவலர்!

புதுடெல்லி: உத்தரப் பிரதேசத்தில் நிலவிவரும் கடும் வெயிலின் காரணமாக மயங்கி விழுந்த குரங்குக்கு போலீஸ்காரர் ஒருவர் சிபிஆர் செய்து அதன் உயிரைக் காப்பாற்றிய சம்பவம் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. உத்தரப் பிரதேச மாநிலம் புலந்த்ஷாஹரில் கடும் வெப்பம் நிலவி வருகிறது. இந்நிலையில், புலந்த்ஷாஹரில் உள்ள காவல் நிலைய வளாகத்தில் இருக்கும் மரத்திலிருந்து குரங்கு ஒன்று தவறி விழுந்ததை விகாஸ் தோமர் என்ற காவலர் பார்த்திருக்கிறார். இவர் சத்தாரி காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக பணிபுரிந்து … Read more

மோடியை விஷ்ணுவின் 11வது அவதாரமாக காட்ட முயற்சி! கார்கே பகீர் தகவல்…

டெல்லி: “மோடியை விஷ்ணுவின் 11வது அவதாரமாக காட்ட பாஜக முயற்சி” செய்து வருவதாக அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர்  மல்லிகார்ஜூன கார்கே குற்றம் சாட்டி உள்ளார். 18வது மக்களவைக்கான தேர்தல் நாடு முழுவதும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதுவரை 6 கட்ட தேர்தல்கள் முடிவடைந்த நிலையில், இறுதிக்கட்டமான 7வது கட்ட தேர்தல் வாக்குப்பதிவு நாளை மறுதினம் (ஜூன் 1ந்தேதி) நடைபெற உள்ளது. இதைத்தொடர்ந்து ஜூன் 4ந்தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.  ஆட்சி தக்க வைத்துக்கொள்ள … Read more

லட்சுமியை கண்டுபிடிச்சி கொடுங்க.. இல்லன்னா.. வெளியானது விஜய் சேதுபதியின் மிரட்டலான மகாராஜா ட்ரெயிலர்!

சென்னை: நடிகர் விஜய் சேதுபதி தமிழ், தெலுங்கு, ஹிந்தி என அடுத்தடுத்த மொழிகளில் வித்தியாசமான கேரக்டர்களில் நடித்து வருகிறார். ஹீரோவாக மட்டுமில்லாமல் வில்லன், கேரக்டர் ரோல்கள் என இவரை அடுத்தடுத்து பார்க்க முடிகிறது. இவரது நடிப்பில் அடுத்தடுத்த வெற்றி படங்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வரும் சூழலில் அடுத்ததாக விஜய் சேதுபதியின் ஐம்பதாவது படமான படமாக மகாராஜா

அரச துறையில் நிலவும் சம்பள முரண்பாடுகளைத் தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும்

நாடென்ற ரீதியில் வீழ்ச்சியடைந்த நாம் இப்போது தான் எழுந்து நடக்க ஆரம்பித்துள்ளோம். நாட்டைக் கட்டியெழுப்பும் பயணத்தில் கால மாற்றங்களுக்கு ஏற்ப தொழிற்சங்க இயக்கங்கள் முன்வர வேண்டும். வங்கிகள் உள்ளிட்ட நிதி நிறுவனங்களில் அரசின் பலத்தைத் தக்கவைத்துக் கொண்டு நாட்டை முன்னேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். 2027ஆம் ஆண்டு வரை வெளிநாட்டுக் கடனை மீளச் செலுத்தாமல் இருப்பதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளது. அரச நிறுவனங்களில் அரசியல் ரீதியாக பணிப்பாளர் சபைகளை நியமிப்பதைத் தடுக்க புதிய சட்டம் கொண்டுவரப்படும். எதிர்காலத்திற்கு ஏற்ற … Read more

தமிழ் மொழித்தாள் தேர்வில் 40% பெற்றால் மட்டுமே விடைத்தாள் மதிப்பீடு: அரசாணையை உறுதி செய்தது ஐகோர்ட்

சென்னை: அரசுப் பணிக்கான தேர்வுகளில் தமிழ் மொழித்தாள் தேர்வில் 40 சதவீத மதிப்பெண்கள் பெற்றால் மட்டுமே, பொது அறிவு மற்றும் திறனறிவு தேர்வுக்கான விடைத்தாள்கள் மதிப்பீடு செய்யப்படும் என்ற தமிழக அரசின் அரசாணையை உறுதி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் பணி நிபந்தனைச் சட்டத்தில் கடந்த 2021-ம் ஆண்டு திருத்தம் கொண்டு வரப்பட்டது. அதன்படி, அரசுப் பணிக்கு நடத்தப்படும் தேர்வில், தமிழ் மொழித்தாளில் 40 சதவீத மதிப்பெண்கள் பெற்றால் மட்டுமே பொதுஅறிவு … Read more

“இண்டியா வெல்லப் போகிறது” – காங்கிரஸ் தொண்டர்களுக்கு ராகுல் காந்தி உறுதி

புதுடெல்லி: நாளை இறுதிகட்ட தேர்தல் நடைபெறும் நிலையில் காங்கிரஸ் தொண்டர்களுக்கு ராகுல் காந்தி வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார் நாடு முழுவதும் இறுதி மற்றும் 7-ம் கட்டமாக 57 தொகுதிகளில் நாளை நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலுக்கான பிரச்சாரம் இன்று ஓய்ந்தது. இந்த நிலையில், காங்கிரஸ் தொண்டர்களுக்கு ராகுல் காந்தி வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: “பிரச்சாரத்தின் கடைசி நாளான இன்று நாட்டின் மகத்தான மனிதர்களுக்கு வீரவணக்கம் செலுத்தும் நேரத்தில், இண்டியா கூட்டணி அரசு … Read more