கனமழை எச்சரிக்கை: நெல்லை மீனவர்கள் நான்காவது நாளாக கடலுக்கு செல்லவில்லை

திருநெல்வேலி: மன்னார் வளைகுடா மற்றும் கன்னியாகுமரி கடல் பகுதிகளில் காற்றின் வேகம் 40 முதல் 55 கிலோமீட்டர் வரை வீசலாம் என்றும் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் நான்காவது நாளாக நெல்லை மாவட்ட மீனவர்கள் கடலுக்குச் செல்லவில்லை. நெல்லை மாவட்டத்தில் உள்ள கூட்டப்புளி, பெருமணல், இடிந்தகரை, உவரி, கூத்தன் குழி உள்ளிட்ட 10 மீனவ கிராமங்களில் உள்ள சுமார் 10,000 நாட்டு படகு … Read more

ராஜீவ்காந்தி நினைவு தினம்: ராகுல் நெகிழ்ச்சி பதிவு: காங்கிரஸ் தலைவர்கள் அஞ்சலி

புதுடெல்லி: மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியின் 33-வது நினைவு தினத்தையொட்டி டெல்லியில் உள்ள அவரது நினைவிடத்தில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன கார்கே, ப.சிதம்பரம், சச்சின் பைலட் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர். இந்தச் சூழலில் தனது தந்தை ராஜீவ்காந்தியுடன் தான் இருக்கும் பால்ய கால புகைப்படத்தை சமூக வலைதளத்தில் ராகுல் காந்தி பகிர்ந்துள்ளார். “அப்பா… உங்களது கனவுகள், எனது கனவுகள். உங்களின் ஆசைகள், எனது பொறுப்புகள். உங்களது நினைவுகள் எனது … Read more

காஞ்சிபுரத்தில் குழந்தை திருமணங்களை தடுக்க கலெக்டர் எடுத்த அதிரடி நடவடிக்கை

காஞ்சிபுரம் மாவட்டத்தில் குழந்தை திருமணங்களை தடுக்கும் விதமாக திருமண மண்டப உரிமையாளர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குறித்து காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

நெல்லை : பசுபதி பாண்டியன் ஆதரவாளர் படுகொலை – 6 தனிப்படைகள் அமைப்பு

நெல்லை பாளையங்கோட்டை கேடிசி நகரிலுள்ள ஓட்டல் முன்பு பட்டப்பகலில் பசுபதி பாண்டியன் ஆதரவாளர் ஓட ஓட விரட்டி படுகொலை செய்யப்பட சம்பவத்தில் தொடர்புடையவர்களை கைது செய்ய 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. 

IPL 2024 Qualifier 1: கேகேஆர், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் போட்டியில் வெற்றி பெறப்போகும் அணி இதுதான்!

ஐபிஎல் 2024 தகுதிச் சுற்று 1: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (கேகேஆர்) மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (எஸ்ஆர்எச்) அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் குவாலிபையர்-1 ஆட்டம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இன்று இரவு 7:30 மணிக்கு தொடங்குகிறது. இந்தப் போட்டியில் எந்த அணி வெற்றி பெறுகிறதோ அந்த அணி நேரடியாக சென்னையில் இறுதிப் போட்டியில் விளையாடும். எனினும் இந்தப் போட்டியில் தோல்வியடையும் அணி கவலைப்பட தேவையில்லை. இறுதிப் போட்டிக்கு செல்ல மேலும் ஒரு வாய்ப்பு இருக்கிறது. … Read more

TVS Apache RTR 160 4V பிளாக் எடிஷன் : டாப் 5 சிறப்பம்சங்கள் – விலை, மைலேஜ் தெரிஞ்சுகோங்க பாஸ்

TVS சமீபத்தில் இந்தியாவில் புதிய Apache RTR 160 4V பிளாக் எடிசனை அறிமுகப்படுத்தியது. ஸ்டாண்டர்டு மாடலுடன் ஒப்பிடும்போது இந்த பைக்கில் லுக்கில் சில மாற்றங்கள் தெரிகின்றன. அதனால் TVS Apache RTR 160 4V பிளாக் எடிஷனின் டாப் 5 மாற்றங்கள், அதன் சிறப்பம்சங்கள் என்ன என்பதை பார்க்கலாம். ஸ்டைலிங் இந்த பைக் பெயருக்கு ஏற்ப, புதிய Apache RTR 160 4V ஆனது முற்றிலும் கருப்பு தீம் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. பைக்கின் பாடி முதல் … Read more

24ந்தேதி 24மணி நேரம் உண்ணாவிரதம்: போக்குவரத்துக்கழக தொழிலாளர்கள் சம்மேளனம் அறிவிப்பு…

சென்னை: போக்குவரத்து தொழிலாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றாத தமிழ்நாடு அரசை கண்டித்து, வரும் 24ந்தேதி 24மணி நேரம் உண்ணா விரத போராட்டம் நடத்தப்படும் என போக்குவரத்துக்கழக தொழிலாளர்கள் சம்மேளனம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. பழைய ஓய்வுதிய திட்டம், காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும், அரசு போக்குவரத்துக் கழகங்களின் வரவுக்கும் செலவுக்குமான வித்தியாசத் தொகையை பட்ஜெட்டில் ஒதுக்க வேண்டும், போக்குவரத்துக் கழக ஓய்வூதியர்களுக்கு அகவிலைப்படி உயர்த்த வேண்டும், 15வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை தொடங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சில … Read more

கூலி அப்டேட்.. தொடர் பேச்சுவார்த்தையில் லோகேஷ் கனகராஜ்? என்னதான் நடக்குது?

சென்னை: ரஜினிகாந்த் இப்போது வேட்டையன் படத்தில் நடித்துவருகிறார். ஜெய் பீம் படத்தின் இயக்குநர் த.செ.ஞானவேல் இயக்கும் அந்தப் படம் அக்டோபர் மாதம் திரைக்கு வரவிருக்கிறது. சூழல் இப்படி இருக்க இந்தப் படத்தில் நடித்துக்கொண்டிருக்கும்போதே அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்க கமிட்டானார். படத்துக்கு கூலி என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. படத்தின் ஷூட்டிங் விரைவில் தொடங்கவிருக்கும் சூழலில்; அந்தப்

ஜூன் 4-ந் தேதிக்கு பிறகு 'காங்கிரசை கண்டுபிடிக்கும் யாத்திரை' செல்வார் ராகுல் காந்தி – அமித்ஷா

ஹிசார், நாடாளுமன்றத்துக்கு 5 கட்ட வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ள நிலையில், 6-வது கட்ட தேர்தல் வருகிற 25-ந் தேதி நடக்கிறது. அன்றைய தினம் அரியானாவில் மொத்தமுள்ள 10 தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு நடக்கிறது. எனவே அங்கு தேர்தல் பிரசாரம் தீவிரம் அடைந்து இருக்கிறது. அங்கு போட்டியிடும் பா.ஜனதா வேட்பாளர்களை ஆதரித்து மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா நேற்று பல இடங்களில் தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டார். ஹிசாரில் நடந்த பிரசார கூட்டத்தில் உரையாற்றிய அவர் காங்கிரஸ் கட்சியை கடுமையாக சாடினார். அப்போது … Read more

ஈரானின் இடைக்கால அதிபராக முகமது முக்பர் நியமனம்

தெஹ்ரான், ஈரான் அதிபர் இப்ராகிம் ரைசி நேற்று அசர்பைஜான் சென்றார். அசர்பைஜானில் புதிதாக கட்டப்பட்ட அணை திறப்பு விழாவிற்காக இப்ராகிம் ரைசி சென்றார். அசர்பைஜான் அதிபர் இல்ஹாம் அலியோவ் உடன் அணை திறப்பு விழாவில் கலந்து கொண்ட இப்ராகிம் ரைசி ஹெலிகாப்டர் மூலம் ஈரான் புறப்பட்டார். அவருடன் ஈரான் வெளியுறவுத்துறை மந்திரி உசைன் மற்றும் மூத்த அதிகாரிகள் ஹெலிகாப்டரில் பயணித்தனர். வர்சகான் மற்றும் ஜோல்பா இடையே மலைப்பகுதியில் பறந்து கொண்டிருந்த அந்த ஹெலிகாப்டர் திடீரென மாயமானது. இதையடுத்து … Read more