2024 பஜாஜ் பல்சர் N250 vs பல்சர் F250 இரு பைக்குகளுக்கும் உள்ள வித்தியாசங்கள்

250சிசி சந்தையில் பஜாஜ் ஆட்டோ நிறுவனம் விற்பனை செய்து வருகின்ற நேக்டூ ஸ்டைல் பல்சர் N250 மற்றும் செமி ஃபேரிங் ஸ்டைல் பல்சர் F250 என இரு மாடல்களுக்கும் இடையில் உள்ள வித்தியாசங்கள் மற்றும் ஒற்றுமை, சிறப்புகள் மற்றும் தமிழ்நாட்டின் ஆன்ரோடு விலை ஆகியவற்றை அறிந்து கொள்ளலாம். என்ஜின் சார்ந்த அம்சங்களில் இரு 250சிசி பைக்குகளும் ஒரே மாதிரியான பவர் மற்றும் டார்க் உள்ளிட்ட அம்சங்களை வழங்குவதுடன் டூயல் சேனல் ஏபிஎஸ் உடன் ஏபிஎஸ் மோடுகள் (Road, … Read more

கடலட்டை பண்ணை அனுமதிப்பத்திரம் கடற்றொழில் அமைச்சரினால் வழங்கி வைப்பு

கிளிநொச்சி மாவட்டத்தின் பூநகரி பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட கிராஞ்சியில் பிரதேசத்தில் கடலட்டை வளர்ப்பிற்கான கடலட்டை பண்ணை  அனுமதிப்பத்திரங்கள் கடற்றொழில் அமைச்சரும், மாவட்ட அபிவிருத்தி குழு தலைவருமான டக்ளஸ் தேவானந்தாவினால் நேற்று (20) வழங்கி வைக்கப்பட்டன. இதன்போது 56 பயனாளிகளுக்கான கடலட்டை பண்ணைகளுக்கான அனுமதிப்பத்திரங்கள் வழங்கி வைக்கப்பட்டன. கிராஞ்சியில் விஞ்ஞான ரீதியாக ஆய்வு செய்யப்பட்டு நீர்வேளாண்மை உற்பத்திகளுக்கு பொருத்தமானதென அடையாளப்படுத்தப்பட்ட இடங்களில், கடலட்டை பண்ணை உற்பத்தி நடவடிக்கைகளை விரைவுபடுத்தும் வகையில் இவ்வாறு அனுமதிப்பத்திரங்கள் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Doctor Vikatan: கர்ப்பப்பையை நீக்கிய பெண்களுக்கு நார்மல் வாழ்க்கை சாத்தியமில்லையா?

Doctor Vikatan: என் வயது 49. கடந்த சில மாதங்களாக மாதவிலக்கின்போது உதிரப்போக்கு மிக அதிகமாக இருக்கிறது. மருத்துவரை அணுகி பரிசோதனை மேற்கொண்டபோது எண்டோமெட்ரியம் என்ற பகுதியின் அடர்த்தி அதிகமாக இருப்பதாகச் சொல்லி, அதற்குத் தீர்வாக கர்ப்பப்பையை அகற்றுவது குறித்துச் சொன்னார். என்னுடைய இந்தப் பிரச்னைக்கு கர்ப்பப்பை நீக்கம்தான் தீர்வா…? கர்ப்பப்பையை நீக்கிய பெண்களுக்கு அதற்குப் பிறகு நார்மல் வாழ்க்கை சாத்தியமில்லை என்று சொல்லப்படுவது உண்மையா? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த மகளிர்நலம் மற்றும் குழந்தையின்மை சிகிச்சை சிறப்பு மருத்துவர் மாலா ராஜ். மகளிர்நலம் & … Read more

16 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு; நாளை காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது: வானிலை மையம் தகவல்

சென்னை: தமிழகத்தில் மதுரை, கோவை, டெல்டா உட்பட 16 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரை கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தென் தமிழக கடலோர பகுதிகள் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்காரணமாக, தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் இன்று (மே 21) இடி, மின்னல் … Read more

47.4 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை; தகிக்கும் டெல்லி – 4 மாநிலங்களுக்கு ரெட் அலர்ட்

புதுடெல்லி: தலைநகர் டெல்லியில் நேற்று (மே.20) 47.4 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவானது. இந்திய வரலாற்றிலேயே இதுதான் மிக அதிகமான வெப்பநிலை பதிவாக அறியப்படுகிறது. இதன் தொடர்ச்சியாக டெல்லி, பஞ்சாப், ஹரியாணா, சண்டிகர் ஆகிய 4 மாநிலங்களில் இன்று முதல் அடுத்த 5 நாட்களுக்கு கடும் வெப்ப அலை வீசும் என்று எச்சரித்துள்ளது. மே 23 ஆம் தேதியன்று உத்தரப் பிரதேசம், இமாச்சலப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், ஒடிசா மாநிலங்களில் ஒரு சில பகுதிகளிலும் குஜராத் மாநிலத்தின் … Read more

நேபாள பிரதமர் 4 ஆம் முறையாக நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி

காத்மாண்டு நேபாள பிரதமர் 4 ஆம் முறையாக நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றுள்ளார். கடந்த 2022 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் நேபாளத்தில் நடந்த நாடாளுமன்ற தேர்தலில் எந்த கட்சியாலும் ஆட்சி அமைப்பதற்கான பெரும்பான்மையை பெற முடியாமல் போனது. எனவே, சி.பி.என். மாவோயிஸ்டு கட்சியின் தலைவர் புஷ்ப கமல் தஹல் என்கிற பிரசந்தா, முன்னாள் பிரதமர் கே.பி. சர்மா ஒலியின் நேபாள கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட 4 கட்சிகளுடன் கூட்டணி அமைத்து, மூன்றாவது முறையாக பிரதமராக பதவியேற்றார். … Read more

நான் இன்னும் சாதிக்கவில்லை.. 200 இளையராஜா உருவாக வேண்டும்.. இளையராஜா பேச்சு!

சென்னை: சென்னை ஐஐடியில் இசையமைப்பாளர் இளையராஜா பெயரில், இசைக் கல்வி மற்றும் ஆராய்ச்சி மையம் தொடக்கப்பட்டது. இதில் பேசிய இளையராஜா, இசை தான் என் மூச்சு, சென்னை ஐஐடியில் இருந்து 200 இளையராஜாக்கள் உருவாக வேண்டும் என்பது எனது ஆசை என்றார். இந்த விழாவில் திரிபுரா ஆளுநர் கலந்து கொண்டார். இந்திய இசை கலாச்சாரத்தை பாதுகாக்கும் அமைப்பின்

கால்நடைகளை மேய்க்க சென்ற சிறுமி: கற்பழித்து உயிருடன் எரித்துக்கொன்ற அண்ணன்-தம்பி; தூக்கு தண்டனை விதித்து கோர்ட் அதிரடி

ஜெய்ப்பூர், ராஜஸ்தானின் பில்வாரா மாவட்டத்தை சேர்ந்த 14 வயது சிறுமி ஒருவர் கடந்த ஆண்டு ஆகஸ்டு 2-ந்தேதி, தங்கள் வீட்டில் வளர்க்கப்படும் கால்நடைகளை மேய்க்க சென்றார். ஆனால் மாலையில் கால்நடைகள் மட்டும் வீடு திரும்பின. சிறுமி மாயமாகி இருந்தார். இது குறித்து தகவல் அறிந்த போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது அதே பகுதியில் உள்ள நிலக்கரி உலை ஒன்று எரிந்து கொண்டிருந்தது. அங்கு சென்று பார்த்தபோது சிறுமியின் கிழிந்த துணிகள் மற்றும் செருப்புகள் அங்கே … Read more

சிறை தண்டனை பெற்ற தென்ஆப்பிரிக்க முன்னாள் அதிபர் தேர்தலில் போட்டியிட தடை – கோர்ட்டு உத்தரவு

கேப் டவுன், கடந்த 2009 முதல் 2018-ம் ஆண்டு வரை தென்ஆப்பிரிக்காவின் அதிபராக பதவி வகித்தவர் ஜாக்கோப் ஸூமா. இவர் மீது பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்ட நிலையில், நீதித்துறை விசாரணைக்கு ஆஜராகாமல் நீதிமன்ற அவமதிப்பு செய்ததாக கூறி கடந்த 2021-ம் ஆண்டு ஜாக்கோப் ஸூமாவிற்கு 15 மாதங்கள் சிறை தண்டனை விதித்து கோர்ட்டு தீர்ப்பளித்தது. இந்த சூழலில் தென்ஆப்பிரிக்காவில் வரும் 29-ந்தேதி பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் அதிபர் தேர்தலில் போட்டியிட 82 வயதான ஜாக்கோப் … Read more

சிறை வாசத்துக்குப் பிந்தைய கெஜ்ரிவாலின் பிரசாரம்… வரவேற்பு எப்படி?!

டெல்லி மதுபானக் கொள்கை வழக்கில் அமலாக்கத்துறையில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட ஆம் ஆத்மி கட்சித் தலைவரும், டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் ஜாமீனில் வெளிவந்திருக்கிறார். சிறையிலிருந்து வெளிவந்த பிறகு, அவர் மைக் பிடிக்கும் ஒவ்வொரு முறையும் பா.ஜ.க-வை கடுமையாக அட்டாக் செய்கிறார். கெஜ்ரிவால் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கப்போகிறது என்பது உறுதியாகத் தெரிந்த நிலையில், அவர் வெளியே வந்துவிடக்கூடாது என்பதற்காக மற்றொரு வழக்கில் அவரை சிறையில் வைப்பதற்கான முயற்சி நடைபெற்றது. ஆனாலும், அவருக்கு … Read more