தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி டெல்லி பயணம்

சென்னை: தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி நேற்று டெல்லி புறப்பட்டுச் சென்றார். மக்களவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் ஜூன் 4-ம் தேதி வரையில் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கும் என்பதால், அரசு நிகழ்ச்சிகள் நடைபெறவில்லை. இருப்பினும் ஆளுநர் மாளிகையில் வழக்கமான நிகழ்வுகள் நடைபெறுகின்றன. சில நாட்களுக்கு முன் குடிமைப்பணிகள் தேர்வு வனப்பணிகள் தேர்வில் வெற்றி பெற்றவர்களுடன் ஆளுநர் உரையாடினார். இந்நிலையில், நேற்று காலை அவர் 3 நாள் பயணமாக டெல்லி புறப்பட்டுச் சென்றார். உடன் ஆளுநரின் … Read more

ஆந்திர மாநில தேர்தலில் 33 வன்முறை சம்பவங்கள்: சிறப்பு ஆய்வு குழு விசாரணையில் தகவல்

அமராவதி: ஆந்திராவில் நடந்து முடிந்த தேர்தலில் வன்முறை சம்பவங் களில் பலர் படுகாயம் அடைந்தனர். சில வேட்பாளர்கள் மீது கொலை வெறி தாக்குதல் நடத்தப்பட்டது. இது வேண்டுமென்றே செய்த சதி எனவும், வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்ட இடங்களுக்கு போதிய பாதுகாப்பு இல்லை எனவும், வாக்கு எண்ணிக்கையின் போதும், அதன் பிறகும் கூட ஆந்திராவில் வன்முறை நடக்கலாம் எனமுன்னாள் முதல்வர் சந்திரபாபுநாயுடு மத்திய தேர்தல் ஆணையத்திடம் தெரிவித்தார். இது தொடர்பாக உடனடி நடவடிக்கை தேவை என்றும் அவர் வலியுறுத்தினார். … Read more

நாளை வங்கக் கடலில் உருவாகும் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்

சென்னை நாளை வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துளது. கடந்த சில நாட்களாக தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் கோடை மழை பெய்து வருகிறது. இதில் கோவை, நீலகிரி, நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி, மதுரை, ராமநாதபுரம், தஞ்சாவூர், திண்டுக்கல் உள்பட பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்துள்ளது. நாளை வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதாகவும் இது வருகிற 24 ஆம் தேதி காற்றழுத்த தாழ்வு … Read more

சென்னை வழியாக அகமதாபாத்தில் ஊருவிய 4 இலங்கை ஐ.எஸ். தீவிரவாதிகள்-லோக்சபா தேர்தலை சீர்குலைக்க சதி?

அகமதாபாத்: குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் சிக்கிய இலங்கையைச் சேரந்த 4 ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்க பயங்கரவாதிகள் சென்னையில் இருந்து விமானம் மூலம் வந்ததாக பயங்கரவாத எதிர்ப்புப் படையினரிடம் வாக்குமூலம் கொடுத்துள்ளனராம். இலங்கையில் இஸ்லாமிய பயங்கரவாத அமைப்பான ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கம் பல ஆண்டுகளாக வேரூன்றி நிற்கிறது என்பது பொதுவான குற்றச்சாட்டு. இலங்கையில் 2019-ம் ஆண்டு ஈஸ்டர் ஞாயிறு நாளில் தேவாலயங்கள் Source Link

Director Maniratnam: தக் லைஃப் பட கதைக்களத்தையே மாற்றிய மணிரத்னம்.. இதுதான் காரணமா?

சென்னை: நடிகர் கமல்ஹாசன், சிம்பு, திரிஷா, அபிராமி, நாசர் உள்ளிட்ட நடிகர்கள் லீட் கேரக்டர்களில் நடித்து வரும் தக் லைஃப் படத்தை இயக்கி வருகிறார் மணிரத்னம். இந்தக் கூட்டணி 30 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் தக் லைஃப் படம் மூலம் இணைத்துள்ளது. இந்த படத்தில் முன்னதாக துல்கர் சல்மான் மற்றும் ஜெயம் ரவி இணைந்திருந்தனர். ஆனால் கால்ஷீட்

அதிகரிக்கும் ஸ்மார்ட்போன் பயன்பாடு: மாதம் '21 ஜி.பி. டேட்டா' பயன்படுத்தும் இந்தியர்கள்

திருப்பதி, இந்தியாவில் இணைய வசதியுடன் கூடிய ஸ்மார்ட்போன் பயன்பாடு அதிகரித்து வருகிறது. பெண்கள், சிறுவர்கள், இளைஞர்கள், பெரியவர்கள் வரை வயது வேறுபாடு இன்றி அனைவரையும் இந்த செல்போன் அடிமைப்படுத்தி இருக்கிறது. வாடிக்கையாளர்களின் ஆர்வத்தை புரிந்து கொண்ட தொலைத்தொடர்பு நிறுவனங்களும், பல்வேறு வசதிகளுடன், இணையதளத்தின் வேகத்தையும் அதிகரித்து நவீனப்படுத்தி வருகிறது. இந்த நிலையில் இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்) சார்பில் சுகாதாரத்துறையில் 5ஜி பயன்பாடு குறித்த கருத்தரங்கு ஒன்று நேற்று திருப்பதியில் நடந்தது. இதில் டிராயின் தலைவர் … Read more

இந்த வார ராசிபலன்: மே 21 முதல் 26 வரை #VikatanPhotoCards

வார ராசிபலன் மேஷம் ரிஷபம் மிதுனம் கடகம் சிம்மம் கன்னி துலாம் விருச்சிகம் தனுசு மகரம் கும்பம் மீனம் Source link

தமிழ்நாடு டிஜிட்டல் உச்சி மாநாடு: சென்னையில் மே 25, 26 தேதிகளில் நடைபெறுகிறது

சென்னை: தமிழ்நாடு டிஜிட்டல் உச்சி மாநாடு-2024, இம்மாதம் 25 மற்றும் 26 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது. இந்த மாநாட் டுக்கு முன்னணி டிஜிட்டல் மார்க் கெட்டிங் அகாடமியான சோஷியல் ஈகிள் ஏற்பாடு செய்துள்ளது. இதுகுறித்து சோஷியல் ஈகிள் நிறுவனத்தின் இணை நிறுவனர் விஷ்ணு ஹரி கூறுகையில், “மாறி வரும் டிஜிட்டல் சந்தை மற்றும் தொழில் துறை குறித்து ஏராளமான கருத்துகளை அந்த துறையைச் சேர்ந்த நிபுணர்கள் பரிமாறிக்கொள்ள உள்ளனர். பிரகாசமான சிந்தனைகளையும், தலைவர்களையும் ஒரே குடை யின் … Read more

அகமதாபாத் விமானநிலையத்தில் 4 ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் கைது

அகமதாபாத்: குஜராத் மாநிலம் அகமதா பாத் விமான நிலையத்தில் 4 ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் குஜராத் தீவிரவாத தடுப்புப் பிரிவு போலீஸாரால் (ஏடிஎஸ்) கைது செய்யப்பட்டனர். குஜராத் மாநிலத்தில் உள்ள அகமதாபாத் விமானநிலையம் வழியாக ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் வருவதாக, உளவுத்துறைக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து குஜராத் மாநில தீவிரவாத தடுப்பு பிரிவு போலீஸாருக்கு, உளவுத்துறை அதிகாரிகள் தகவல் கொடுத்தனர். இதைத் தொடர்ந்து விமானநிலையத்துக்கு வந்த 4 தீவிரவாதிகளை, குஜராத் தீவிரவாத தடுப்புப் பிரிவு போலீஸார் நேற்று கைது செய்தனர். … Read more