ஈரான் அதிபர் உயிரிழப்பு: இடைக்கால அதிபர் நியமனம் முதல் இஸ்ரேல் மறுப்பு வரை – முழு பின்னணி

டெஹ்ரான்: ஈரானில் உள்ள மலைப் பகுதியில் ராணுவ ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கி விபத்துக்கு உள்ளானதில், அந்நாட்டு அதிபர் சையது இப்ராஹிம் ரெய்சி (63) உயிரிழந்தார். ஹெலிகாப்டரில் உடன் சென்ற வெளியுறவு அமைச்சர் ஹுசைன் அமீர் அப்துல்லாஹியன் உள்ளிட்ட 8 பேரும் இந்த விபத்தில் உயிரிழந்தனர். ஈரான் – அசர்பைஜான் இடையே ஓடும் அராஸ் நதியின் குறுக்கே இரு நாடுகளும் இணைந்து பிரம்மாண்ட அணை கட்டிஉள்ளன. அசர்பைஜானின் கோமர்லு நகரில் நேற்று முன்தினம் நடைபெற்ற திறப்பு விழாவில், ஈரான் … Read more

சென்னையில் இசை ஆராய்ச்சி மையம்… ஐஐடி-யுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்தார் இசை விற்பன்னர் இளையராஜா

சென்னை ஐஐடி வளாகத்தில் இளையராஜா Music learning and research செண்டர் தொடங்க ஐஐடி மெட்ராஸ் மற்றும் இசைஞானி இளையராஜா இடையே புரிந்துணர்வு போடப்பட்டுள்ளது. இதையடுத்து சென்னை ஐஐடி வளாகத்தில் இசை ஆராய்ச்சி மையத்திற்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் திரிபுரா ஆளுநர் இந்திர சேனா ரெட்டி மற்றும் ஐஐடி- சென்னை இயக்குனர் காமகோடி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். விழாவில் பேசிய இளையராஜா “கிராமத்தில் இருந்து எப்படி வந்தேனோ, அப்படியேதான் இன்றும் இருக்கிறேன். … Read more

அட.. அதற்குள் வயிறு இவ்வளவு பெருசா ஆகிடுச்சே? கணவருடன் வாக்களிக்க வந்த தீபிகா படுகோனே!

சென்னை: மக்களவைத் தேர்தலுக்கான 5ம் கட்ட வாக்குப்பதிவு மகாராஷ்டிராவில் நடைபெற்று வருகிறது. இதில், பாலிவுட் நடிகர்கள் தங்கள் வாக்குகளை செலுத்தி வரும் நிலையில், கர்ப்பிணியாக இருக்கும் தீபிகா படுகோனே தனது காதல் கணலர் ரன்வீர் சிங்குடன் வாக்குச் சாவடிக்கு வந்து தனது வாக்கினை செலுத்தினார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் டிரெண்டாகி வருகிறது. நடிகர் ரன்வீர்

'நான் ஒரு ஆர்.எஸ்.எஸ். உறுப்பினர்' – பிரிவுபசார உரையில் ஐகோர்ட்டு நீதிபதி

கொல்கத்தா, கொல்கத்தா ஐகோர்ட்டு நீதிபதியாக இருந்த சித்தரஞ்சன்தாஸ் நேற்று ஓய்வு பெற்றார். அவருக்கு சக நீதிபதிகள், வக்கீல்கள் இணைந்து பிரிவுபசார விழா நடத்தினர். இதில் நீதிபதி சித்தரஞ்சன்தாஸ் பேசும்போது, ‘நான் ஆர்.எஸ்.எஸ்.சில் உறுப்பினராக இருந்தேன் என்பதை இங்கே ஒப்புக்கொண்டாக வேண்டும். எனது குழந்தைப்பருவம் முதல் இளமைப்பருவம் வரை அங்கே இருந்தேன். அமைப்புக்கு நான் நிறைய கடன்பட்டிருக்கிறேன்’ என்று கூறினார். ஆனால் தனது பணி நிமித்தமாக 37 ஆண்டுகள் அமைப்பை விட்டு விலகி இருந்ததாக கூறிய சித்தரஞ்சன்தாஸ், எனினும் … Read more

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு தமிழக அரசு சுற்றுச்சூழல் அனுமதி: விரைவில் கட்டுமானப் பணிகள்

மதுரை: மதுரை ‘எய்ம்ஸ்’ மருத்துவமனைக்கு தமிழக அரசு சுற்றுச்சூழல் அனுமதியை இன்று வழங்கியுள்ளது. அதனால், கட்டுமானப் பணிகள் விரைவில் தொடங்க வாய்ப்புள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்தனர். மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே தோப்பூரில் 222 ஏக்கரில் ‘எய்ம்ஸ்’ (அனைத்து இந்திய மருத்துவ அறிவியல் கழகம்) மருத்துவமனை அமைப்பதற்கு மத்திய அரசு கடந்த 2018 டிசம்பரில் ஒப்புதல் அளித்தது. அதனைத் தொடர்ந்து கடந்த மக்களவைத் தேர்தலுக்கு முன் 2019 ஜனவரியில் பிரதமர் நரேந்திர மோடியால் அடிக்கல் நாட்டப்பட்டது. … Read more

சென்னை வருவதற்கு திட்டமிட்ட 4 வங்கதேசத்தினர் கைது: திரிபுரா ரயில் நிலையத்தில் சிக்கினர்

அகர்தலா: சென்னை வருவதற்காக திட்டமிருந்த வங்கதேசத்தை சேர்ந்த 4 பேர் திரிபுரா ரயில் நிலையத்தில் கைது செய்யப்பட்டனர். வெளிநாட்டினர் சட்டம் உட்பட பல பிரிவுகளின் கீழ் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. வங்கதேசத்தை சேர்ந்த ஜஷாங்கிர், உசைன், ஓம்ரான் உசைன், ரியாத் உசைன் ஆகியோர் இந்திய தரகர் ரஃபிகுல் இஸ்லாம் என்பவர் மூலமாக எல்லையை கடந்து திரிபுரா மாநிலத்துக்குள் நுழைந்துள்ளனர். கடந்த 17-ம் தேதி இரவு அகர்தலா ரயில் நிலையத்தில், செகந்திராபாத் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் … Read more

உன் சாவுக்கு நான் தான் காரணம்.. போட்டோ முன் கதறும் எழில்..நினைத்தேன் வந்தாய் இன்றைய எபிசோட்!

சென்னை: தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் நினைத்தேன் வந்தாய் சீரியலில், மருத்துவமனையில் இருந்து வீட்டுக்கு வரும் எழிலுக்கு, கவினிடம் மாத்திரை கொடுத்து விட்டு, பின்னாடியே சுடர் ரூமுக்கு வருகிறாள். கவின் கொடுத்த மாத்திரையை சாப்பிட்ட சுடர், யாரோ என்னை யாருமே பார்த்துக்க

தேனிக்கு அழைத்து வந்து சவுக்கு சங்கரிடம் போலீஸார் விசாரணை @ கஞ்சா வழக்கு

தேனி: போலீஸ் விசாரணைக்காக மதுரை நீதிமன்றத்தில் இருந்து சவுக்கு சங்கர் திங்கள்கிழமை மாலை தேனிக்கு அழைத்து வரப்பட்டார். சவுக்கு மீடியா நிறுவனத்தின் முதன்மை செயல் அதிகாரி சவுக்கு சங்கர். இவர் காவல் துறை உயர் அதிகாரிகள் மற்றும் பெண் காவலர்கள் குறித்து அவதூறாக பேசியதாக கடந்த கடந்த 4-ம் தேதி தேனியில் கோவை போலீஸார் கைது செய்தனர். மேலும் இவருடன் தங்கியிருந்த ராஜரத்தினம், ஓட்டுநர் ராம்பிரபு ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். இவர்கள் மீது கஞ்சா வழக்கு பதிவு … Read more

24 மணி நேரமும் விளக்கை அணைத்து ஹாஸ்டலில் மறைந்து இருக்கிறோம்: கிர்கிஸ்தானில் மருத்துவம் பயிலும் இந்திய மாணவர் வேதனை

புதுடெல்லி: மத்திய ஆசிய நாடான கிர்கிஸ்தானில் உள்ளூர் மக்களுக்கும் வெளிநாட்டு மாணவர்களுக்கும் இடையே வன்முறை வெடித்துள்ளநிலையில், அங்கு பயிலும் இந்தியா, பாகிஸ்தான் மாணவர்கள் கடும் நெருக்கடிக்கு உள்ளாகி இருக்கின்றனர். உள்ளூர் மக்களின் தாக்குதலால், விடுதியை விட்டு வெளியே வர முடியாத நிலையில் இந்திய மாணவர்கள் உள்ளனர். இந்த சம்பவம் குறித்து கிர்கிஸ்தானில் மருத்துவம் பயிலும் மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த மாணவர் ஒருவர் கூறுகையில் “உள்ளூர் மக்களின் தாக்குதலிலிருந்து தப்பிப்பதற்காக 24 மணி நேரமும் ஹாஸ்டல் விளக்கை அணைத்தே … Read more

வாக்குகளை அன்புக்கு செலுத்துங்கள் – வெறுப்புக்கு வேண்டாம் : கார்கே

டெல்லி வாக்காளர்கள் தங்கள் வாக்குகளை வெறுப்புக்கு செலுத்தாமல் அன்புக்கு செலுத்துமாறு மல்லிகார்ஜுன கார்கே கேட்டுக் கொண்டுள்ளார். நடப்பு ஆண்டுக்கன நாடாளுமன்ற மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறுகிறது. இதில் 4 கட்ட தேர்தல்கள் இதுவரை நடந்து முடிந்துள்ளன. இன்று 8 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 49 தொகுதிகளுக்கு இன்று 5-ம் கட்ட தேர்தல் நடைபெற்று வருகிறது. காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தனது ‘எக்ஸ்’ வலைதள பக்கத்தில்,  “ஜனநாயகத்தையும் அரசியலமைப்பையும் பாதுகாக்க வேண்டுமானால் வாக்களிக்க … Read more