நானும் தமிழ் பொண்ணு தான்.. ஊட்டியும் தமிழ்நாடு தானே.. கடுப்பான சாய் பல்லவி!

சென்னை: பிரேமம் படத்தின் மூலம் மலர் டீச்சராக அனைவரின் மனதிலும் இடம் பிடித்தவர் சாய் பல்லவி. தமிழ் மற்றும் மலையாள ரசிகர்களிடம் பிரபலமாக இருந்த சாய் பல்லவி தெலுங்கில் மாஸ் காட்டி வருகிறார். ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்த இவர், நானும் தமிழ் பொண்ணு தான், ஊட்டியும் தமிழ்நாடு தானே என்று கடுப்பாக பதில் அளித்துள்ளார்.  

நமக்குள்ளே… பாகிஸ்தானுக்கு `வளையல் மாட்டிவிடும்’ பிரதமரும், ஐ.நா சொல்லும் 300 வருடங்களும்!

வீட்டில், வீதியில் ஏதேனும் வாய்த் தகராறில், ஓர் ஆணை அவமானப்படுத்த நினைப்பவர்கள், ‘போய்ப் புடவை கட்டிக்கோ…’ என்று சீண்டுவதைப் பார்க்கிறோம். ஆணைக் கேவலப்படுத்த நினைத்தால், கோழையாகச் சித்திரிக்க நினைத்தால், உடனே பெண்ணுக்கான அடையாளங்களைச் சேர்க்கிறார்கள். ஆக, `பெண்கள் கீழானவர்கள், அடங்கிக் கிடக்க வேண்டியவர்கள்’ என்கிற இவர்களின் எண்ணம் எத்தகைய கொடூரமானது? இதையே நம் பிரதமரும் மேடை போட்டு முழங்கிச் சொல்லும்போது, கோபம் அதிகமாகிறது. நம் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், `இந்தியாவின் வளர்ச்சியால், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் … Read more

13 ஆண்டுக்கு முன்பு 2 வயதில் மாயமான குழந்தையை ஏஐ உதவியுடன் தேடும் சென்னை போலீஸ்

சென்னை: 13 ஆண்டுகளுக்கு முன்னர் சென்னையில் மாயமான 2 வயது மகளை, கண்டுபிடிக்க அவரது தந்தை தொடர்ந்து போராடி வருகிறார்.இந்த பாசப் போராட்டம் அனைவரையும் கண் கலங்க வைத்துள்ளது. இந்நிலையில், மாயமான சிறுமியின் 14 வயது புகைப்படத்தை ஏ.ஐ. தொழில்நுட்பத்துடன் போலீஸார் வெளியிட்டுள்ளனர். சென்னை சாலிகிராமத்தில் உள்ள மஜித் நகர் வலம்புரி விநாயகர் கோவில் தெருவைச் சேர்ந்தவர் வங்கி அதிகாரி கணேசன்( 50). இவருடைய 2 வயது மகள் கவிதா, கடந்த 2011-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் … Read more

காஷ்மீர் தீவிரவாத தாக்குதலில் பாஜக பிரமுகர் உயிரிழப்பு: சர்வதேச அமைப்பின் விசாரணைக்கு பரூக் அப்துல்லா வலியுறுத்தல்

ஸ்ரீநகர்: காஷ்மீரில் நேற்று முன்தினம் நிகழ்ந்த 2 தீவிரவாத தாக்குதல்களில் பாஜக தலைவர் ஒருவர்உயிரிழந்தார். இரண்டு சுற்றுலா பயணிகள் காயமடைந்தனர். அனந்த்நாக், யன்னாரில் உள்ள திறந்தவெளி சுற்றுலா முகாம் பகுதியில் சனிக்கிழமை இரவு 10 மணியளவில் துப்பாக்கிச் சூடு நடந்தது. துப்பாக்கி துண்டுகள் தாக்கியதில் இரண்டு சுற்றுலா பயணிகள் காயமடைந்தனர். அவர்கள் இருவரும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இவர்கள் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரை சேர்ந்த தம்பதியினர் ஆவர். முதல் சம்பவம் நடைபெற்று அரை மணி நேரம் கழித்து … Read more

நாடாளுமன்ற தேர்தல் : டெல்லியில் பாஜக ஆலோசனைக் கூட்டம்

டெல்லி நாடாளுமன்றத் தேர்தல் குறித்து டெல்லியில் பாஜக ஆலோசனைக் கூட்டம் ஜே பி நட்டா தலைமையில் நடந்துள்ளது. தற்போது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறுகிறது. இதில் இதுவரை 4 கட்ட தேர்தல்கள் நடந்து முடிந்துள்ளன. இன்ரு 8 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 49 தொகுதிகளுக்கு 5 ஆம் கட்ட தேர்தல் நடைபெற்று வருகிறது. இன்று டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் இதுவரை பாஜகவின் … Read more

Actor Simbu: ஒண்ணு கியாரா.. அப்ப மற்றொருவர்.. சிம்புவின் STR48 பட அப்டேட் இதோ!

 சென்னை: நடிகர் சிம்பு நடிப்பில் இறுதியாக வெளியான படம் பத்து தல. இந்தப் படத்தை தொடர்ந்து எஸ்டிஆர் 48 படத்தில் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் கமல்ஹாசன் தயாரிப்பில் அவர் கமிட்டாகி இருந்தார். இந்தப் படத்திற்காக மார்ஷியல் ஆர்ட்ஸ் பழகி வந்தார். படத்தில் ஹீரோ மற்றும் வில்லன் என இருவேறு கேரக்டர்களில் சிம்பு நடிக்கவுள்ளதாக கூறப்பட்டது. இதையொட்டி பர்ஸ்ட்

பஜாஜ் புரூஸர் சிஎன்ஜி பைக்கில் என்ன எதிர்பார்க்கலாம்..!

இந்தியாவின் அதிகப்படியான மைலேஜ் வழங்கும் சிஎன்ஜி பைக் மாடலை புரூஸர் (Bajaj Bruzer Cng) என்ற பெயரில் பஜாஜ் ஆட்டோ நிறுவனம் ஜூன் 18 ஆம் தேதி வெளியிட உள்ள நிலையில், இறுதிகட்ட சோதனை ஓட்டத்தில் ஈடுபட்டு வரும் மாடலின் படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது. சோதனை ஓட்டத்தில் ஈடுபடுத்தப்பட்டுள்ள மாடல் ஆனது பஜாஜ் CT125X பைக்கின் தோற்ற உந்துதலை பின்பற்றி அதே நேரத்தில் மாறுபட்டதாகவும் அமைந்திருக்கின்றது. மிக நீளமான இருக்கையுடன் அமைந்துள்ள மாடலின் டியூப்ளர் ஸ்டீல் கார்டிள் … Read more

வெசாக் பண்டிகையை முன்னிட்டு அனைத்து மதுபான கடைகளையும் மூட உத்தரவு…

வெசாக் பண்டிகையை முன்னிட்டு நாடு முழுவதும் உள்ள அனைத்து மதுபான கடைகளையும் வெசாக் தினத்திலும் (23ஆம் திகதி) வெசாக் தினத்திற்கு மறுநாளிலும் (24ஆம் திகதி) மூடுமாறு கலால் ஆணையாளர் நாயகம் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, எதிர்வரும் மே மாதம் 23 மற்றும் 24 ஆம் திகதிகளில், நாடளாவிய ரீதியில் உள்ள, சில்லறை விற்பனை செய்ய அனுமதி பெற்ற அனத்து மதுபானம் விற்பனை நிலையங்களும் மூடப்பட உள்ளன. இம்முறை 2024ஆம் ஆண்டுக்கான அரச வெசாக் பண்டிகை மாத்தளை மாவட்டத்தை மையப்படுத்தி … Read more

12-ம் வகுப்பில் பாஸ் ஆனதற்கு சரக்கு பார்ட்டி; போதையில் இருவரை கார் ஏற்றிக் கொன்ற 17 வயது சிறுவன்!

மத்தியப் பிரதேசத்தில் 17 வயது சிறுவன், நேற்று அதிகாலை விலையுயர்ந்த காரை அதிவேகமாக ஓட்டிச் சென்று, பைக்கில் சென்ற தம்பதியினர் மீது மோதி விபத்து ஏற்படுத்தியதில் தம்பதியினர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பின்னர் போலீஸ் விசாரணையில், விபத்தை ஏற்படுத்திய சிறுவன் மத்தியப் பிரதேசத்தில் பிரபல ரியல் எஸ்டேட் குடும்பத்தைச் சேர்ந்தவரென்று தெரியவந்தது. VEDANT AGARWALAge: 17 years, 8 monthsLocation: PuneFather: Vishal Agarwal, Owner, Bramha RealtyCar: Porsche TaycanSpeed: 150 … Read more

சாதிய பாகுபாடு புகார்: ஐகோர்ட் உத்தரவின் பேரில் சிபிசிஐடி போலீஸார் விசாரணை @ புதுக்கோட்டை 

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டத்தில் சாதிய பாகுபாடு இருப்பதாக தாக்கல் செய்யப்பட்ட மனு குறித்த விசாரித்த உயர் நீதிமன்றத்தின் உத்தரவின் அடிப்படையில் சிபிசிஐடி போலீஸார் நேற்று விசாரணையில் ஈடுபட்டனர். புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை அருகே சங்கம் விடுதி ஊராட்சி குருவாண்டான் தெருவில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் சாணம் கலக்கப்பட்டதாக கடந்த மாதம் தகவல் பரவியது. அதன் பிறகு குடிநீர் தொட்டியில் இருந்து மாதிரி சேகரித்து ஆய்வு செய்ததில் சாணம் கலக்கப்படவில்லை என தெரிய வந்தது. தற்காலிகமாக நிறுத்தி … Read more