“புரி ஜெகந்நாதரே மோடியின் பக்தர்தான்” – சர்ச்சை கருத்துக்குப் பின்  வருத்தம் தெரிவித்த பாஜக சம்பித் பத்ரா 

புரி: புரி ஜெகந்நாதரே பிரதமர் நரேந்திர மோடியின் பக்தர்தான் என்று பாஜக மூத்த தலைவர் சம்பித் பத்ரா பேசியது சர்ச்சையான நிலையில், தற்போது அதுகுறித்து அவர் மன்னிப்புக் கோரியுள்ளார். ஒடிசாவின் புரி மக்களவை தொகுதிக்கான வாக்குப் பதிவு வரும் மே 25ஆம் தேதி நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு புரியில் இன்று (மே 20) நடைபெற்ற ரோட் ஷோவில் பிரதமர் மோடி பங்கேற்றார். முன்னதாக புரி ஜெகந்நாதர் கோயிலில் வழிபாடு நடத்தினார். இந்த நிலையில், “புரி ஜெகந்நாதரே பிரதமர் … Read more

ரேபரேலியில் உள்ள அனுமன் கோவிலில் ராகுல் காந்தி வழிபாடு

ரேபரேலி காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ரேபரேலியில் உள்ள அனுமன் கோவிலுக்கு சென்று வழிபட்டுள்ளார். இந்தியாவின் 18-வது மக்களவையைத் தேர்வு செய்ய ஏழு கட்டங்களாக (ஏப்ரல் 19, 26, மே 7, 13, 20, 25, ஜூன் 1) தேர்தல் நடைபெற்று வருகிறது. தற்போது நாடாளுமன்றத்திற்க்கான 5-வது கட்ட தேர்தல் ரேபரேலி, அமேதி உள்பட 49 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகின்றன. இன்று காலை டெல்லியில் இருந்து லக்னோ விமான நிலையத்துக்கு வருகை தந்த ராகுல் காந்தி, … Read more

\"நான் ஆர்எஸ்எஸ் அமைப்பை சேர்ந்தவன்!\"ஓய்வுபெறும் நாளில் கொல்கத்தா ஐகோர்ட் நீதிபதி சித்த ரஞ்சன் பேச்சு

கொல்கத்தா: கொல்கத்தா உயர் நீதிமன்ற நீதிபதி சித்த ரஞ்சன் தாஷ் இன்று ஓய்வு பெற்ற நிலையில், பிரிவு உபசார விழாவில் தான் ஒரு ஆர்எஸ்எஸ் உறுப்பினர் என்று அவர் கூறியிருக்கிறார். கொல்கத்தா ஐகோர்ட்டில் நீதிபதியாக இருந்தவர் சித்த ரஞ்சன் தாஷ்.. ஒடிசா ஐகோர்ட்டில் நீதிபதியாக இருந்த இவர் கடந்த 2022ஆம் ஆண்டில் கொல்கத்தா ஐகோர்ட் நீதிபதியாக மாற்றப்பட்டார். Source Link

மே 30ம் தேதி வெளியாகிறது 'உப்பு புளி காரம்' !!

டிஸ்னி+ ஹாட்ஸ்டார் அதன் அடுத்த அதிரடி ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் சீரிஸ் ‘உப்பு புளி காரம்’  சீரிஸை வரும் மே 30 தேதி முதல் ஸ்ட்ரீம் செய்யவுள்ளது.  மகிழ்ச்சியையும் ஒற்றுமையையும் கொண்டாடும் கலகலப்பான மற்றும் துடிப்பான ‘குடும்பப் பாட்டு’ எனும் அழகான தீம் பாடலுடன் இந்த சீரிஸ் வெளியாகும் தேதி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. வண்ணமயமான காட்சிகள்

மஹிந்திராவின் ஸ்கார்ப்பியோ-என் அட்வென்ச்சர் எடிசன் இந்தியா வருமா..?

மஹிந்திரா நிறுவனம் தென் ஆப்பிரிக்காவில் வெளியிட்டுள்ள ஸ்கார்ப்பியோ-என் மாடலின் அடிப்படையிலான அட்வென்ச்சர் எடிசன் (Mahindra Scorpio-N Adventure ) இந்திய சந்தைக்கு வெளியிடுவதற்கான வாய்ப்புகள் மிக குறைவாகவே உள்ளது. தென் ஆப்பிரிக்கா சந்தையில் வெற்றிகரமாக 20 ஆண்டுகளை கடந்துள்ள மஹிந்திரா நிறுவனம் இதனை கொண்டாடும் வகையில் வெளியிட்டுள்ள சிறப்பு அட்வென்ச்சர் எடிசன் மாடல் முழுமையான ஆஃப் ரோடு சாகசங்களுக்கு ஏற்ற வகையில் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. 7 இருக்கை பெற்றுள்ள Z8 வேரியண்டில் வடிவமைக்கப்பட்டுள்ள ஸ்கார்ப்பியோ-என் அட்வென்ச்சரில் புதிய அலாய் வீல் … Read more

நாட்டுக்கு எழுபத்தைந்து ஆண்டு சாபம் இல்லை – நாட்டின் வளர்ச்சிக்கு தடையாக இருந்தவர்களின் நாற்பதாண்டு சாபம். – அமைச்சர் மனுஷ நாணயக்கார

“…அப்போது திறந்த பொருளாதாரம் என்று ஒரு வதந்தியை உருவாக்கினார்கள். கல் ஓயா திட்டம் , உமா ஓயா என்று ஒரு பெரிய வதந்தியை உருவாக்கி, ‘IMF’க்கு பெரிய வதந்தியை உருவாக்கினார்கள். 75 ஆண்டுகால சாபத்தால் இந்த நாட்டின் 40 ஆண்டுகால வளர்ச்சி நின்று போனது. வியட்நாமை சிறந்த சுற்றுலாத் தலங்களில் ஒன்றாக இலங்கை அறிவித்தபோது, சிலர் அதைக் கண்டு சிரித்தனர். நம் நாட்டைப் பார்த்து சிரிக்கிறோம். அதை நாமே ‘பகிர்வு’ செய்யும் போது, அது உலகிற்கு செல்கிறது. … Read more

கரூர்: ரௌடி கொலை வழக்கு; `மூவர்மீது குண்டர் சட்டம்!' – எஸ்.பி நடவடிக்கை

சில ஆண்டுகளுக்கு முன்பு தேவர் ஜெயந்தி விழாவுக்கு சென்றவர்கள் மீது குண்டு வீசி தாக்குதல் நடத்தியது தொடர்பாக நடைபெற்று வந்த வழக்கில், கரூர் நீதிமன்றத்தில் ஆஜராகி விட்டு ஊருக்கு கிளம்பினார், மதுரையைச் சேர்ந்த மேல அனுப்பானடி ராமர் பாண்டி (வயது: 37) என்ற ரௌடி. இவர், தமிழக தேவேந்திர குல வேளாளர் மக்கள் சபையின் நிறுவனத் தலைவராக இருந்து வந்த நிலையில், கடந்த 2024, மார்ச் 19 – ம் தேதி அரவக்குறிச்சி அருகே பேரப்பாடி பிரிவு … Read more

சிலந்தி ஆறு விவகாரம்: எடப்பாடி பழனிசாமிக்கு தமிழக அரசு பதில்

சென்னை: காவிரி வடிநிலத்தில் கேரள மற்றும் கர்நாடக அரசுகள் மேற்கொள்ளும் சிறுபாசனம் பற்றிய விவரங்களைச் சேகரிக்க வேண்டும். கண்காணிக்க வேண்டும் என தமிழக அரசு வலியுறுத்தியுள்ளதாக தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கேரள அரசு சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதன் மூலம் அமராவதி அணைக்கு வரும் நீரைத் தடுக்கும் முயற்சி பற்றி எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடிபழனிசாமி தெரிவித்துள்ளார். “கள்ள மவுனம்” எதிர்க்கட்சித் தலைவருக்குக் கைவந்த கலை என்பதைக் … Read more

உ.பி.யில் பாஜக வேட்பாளருக்கு 8 முறை வாக்களித்த இளைஞர் கைது

லக்னோ: உத்தரப் பிரதேசத்தில் ஃபரூக்காபாத் எனும் இடத்தில் உள்ள வாக்குச்சாவடி ஒன்றில் இளைஞர் ஒருவர் பாஜகவுக்கு 8 முறை வாக்களித்துவிட்டு அதை வீடியோவாகவும் பதிவு செய்து வெளியிட்ட நிலையில் சம்பந்தப்பட்ட இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். அதோடு, அந்தக் குறிப்பிட்ட வாக்குச்சாவடியில் மறுவாக்குப்பதிவு நடத்தவும் உத்திரவிடப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. நாடு முழுவதும் மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடந்து வருகிறது. கடந்த ஏப்ரல் 19, 26, மே 7, 13 ஆகிய தேதிகளில் 4 கட்டங்களாக வாக்குப்பதிவு நடத்தப்பட்டுள்ளது. … Read more

யோகி பாபு நடிக்கும் ‘வானவன்’ பட படப்பிடிப்பு நிறைவடைந்தது!

Yogi Babu Starring Vaanavan Movie : யோகி பாபு நடிக்கும் ‘வானவன்’ பட படப்பிடிப்பு நிறைவடைந்தது. இறுதிக்கட்ட பணிகளை துவக்கிய வானவன் படக்குழு!