இன்றைய வாக்குப்பதிவின் போது மேற்கு வங்கத்தில் வன்முறை

கொல்கத்தா இன்றைய வாக்குப்பதிவின் போது மேற்கு வங்க மாநிலத்தில் சில இசங்களில் வன்முறை சம்பவங்கள் நடந்துள்ளன. தற்போது  7 கட்டங்களாக மக்களவை தேர்தல் நடைபெற்று வருகிறது. இதில் 4 கட்ட தேர்தல்கள் இதுவரை நடந்து முடிந்துள்ள நிலையில் இன்று 8 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 49 தொகுதிகளுக்கு 5 ஆம் கட்ட தேர்தல் நடைபெற்று வருகிறது. மேற்கு வங்காள மாநிலத்தில் உள்ள ஆரம்பாக், உலுபெரியா, ஹூக்ளி, ஹவுரா, போங்கான், ஸ்ரீராம்பூர் மற்றும் பாரக்பூர் ஆகிய … Read more

ஹெலிகாப்டர் விபத்தில் அதிபர் ரைசி மரணம்.. பட்டாசு வெடித்து கொண்டாடும் ஈரான் மக்கள்.. என்ன காரணம்?

தெஹ்ரான்: ஈரான் அதிபர் ரைசி மரணத்தால் அந்நாட்டு மக்களில் ஒரு தரப்பினர் சோகத்தில் இருந்தாலும் மற்றொரு தரப்பினர் பட்டாசு வெடித்துக் கொண்டாடி இருக்கிறார்கள்.. ஒரு அதிபரின் மரணத்தைச் சொந்த நாட்டு மக்களே கொண்டாடுவது ஏன் என்பது குறித்து நாம் பார்க்கலாம் ஈரான் நாட்டின் அதிபரான இப்ரஹிம் ரைசி அஜர்பைஜான் சென்றுவிட்ட திரும்பிய நிலையில், அப்போது அவரது ஹெலிகாப்டர் Source Link

Ilaiyaraaja: ஐஐடி மெட்ராசுடன் இணைந்த இசைஞானி.. இளையராஜா பெயரில் இசை கற்றல் & ஆராய்ச்சி மையம்!

சென்னை: இசைஞானி இளையராஜாவின் அடுத்தடுத்த முயற்சிகள் ரசிகர்களை கவர்ந்து வருகின்றன. அவரது பயோபிக் தனுஷ் லீட் கேரக்டரில் நடிக்க அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகி வருகிறது. இந்த படத்தில் அவர் இசையமைக்கப் போவதில்லை என்றும் அவரது பழைய படங்களின் பாடல்கள் மற்றும் பிஜிஎம்ஐ பயன்படுத்த உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் தனக்கு மிகவும் விருப்பமான சிம்பொனி இசையிலும் புதிய

ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரயிஸி பயணித்த ஹெலிகொப்டர் விபத்தில் சிக்கியது

ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரயிஸி பயணித்த ஹெலிகொப்டர் வடமேல் அஸர்பைஜான் பிரதேசத்தில் வைத்து விபத்துக்குள்ளாகியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அஸர்பைஜான் பிராந்திய நாட்டின் ஜனாதிபதி இல்ஹாம் அலியெவுடன் நீர்ப்பாசனத் திட்டமொன்றை திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு மீண்டும் நாடு திரும்பும் போதே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக ஈரான் ஜனநாயக நாட்டின் செய்தி நிறுவனம் தொடர்ந்தும் தெரிவித்துள்ளது. ஹெலிகொப்டர் விபத்தில் பயணிகள் அனைவரும் இறையடி சேர்ந்துவிட்டனர் என்ற ஊர்ஜிதப்படுத்தப்பட்ட செய்தி வெளியாகியுள்ளது. கலாநிதி ஹுசைன் அமீர் அப்துல்லாஹியான், … Read more

வெல்டிங் வைத்ததால் ஏற்பட்ட விபரீதம்; பட்டாசு குடோனில் வெடி விபத்து – இளைஞர் உடல் கருகி பலியான சோகம்!

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை அருகே உள்ள அத்திப்பள்ளத்தைச் சேர்ந்த சுப்பிரமணி மகன் வேல்முருகன் (வயது: 32). இவருக்குச் சொந்தமாக பட்டாசுக் கடை மற்றும் குடோன் உள்ளது. முன்புறம் கடையும் பின்புறம் பட்டாசு குடோனும் இருந்துள்ள நிலையில், தீபாவளி பண்டிகை காலக்கட்டத்தில் விற்பனை செய்தது போக மீதமுள்ள பட்டாசுகளை திருவிழா காலங்களில் விற்பதற்காக இந்த குடோனில் வைத்திருந்துள்ளார். இந்நிலையில், அந்த பட்டாசு குடோன் அருகே கடையை விரிவுப்படுத்துவதற்காக தகரக் கொட்டகை போடும் பணி நேற்று நடந்துள்ளது. அதற்காக வெல்டிங் … Read more

கொடைக்கானல் காட்டாற்றில் வெள்ளப் பெருக்கு: மலைக் கிராமங்கள் துண்டிப்பு

கொடைக்கானல்: திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் பலத்த மழை பெய்ததால் காட்டாற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், மலைக் கிராமங்கள் துண்டிக்கப்பட்டுள்ளன. கிராமத்தை விட்டு வெளியேற முடியாமல் மக்கள் தங்கள் வீடுகளில் முடங்கினர். கொடைக்கானல் மலைப்பகுதியில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. நேற்று (மே 19) இரவு முதல் கொடைக்கானல் மற்றும் சுற்றியுள்ள மலைக் கிராமங்களில் பலத்த மழை பெய்தது. இதனால் அப்பகுதியில் உள்ள அருவிகள், ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இன்று (மே 20) … Read more

இதுவரை ரூ.8,889 கோடி பறிமுதல்: தேர்தல் ஆணையம் தகவல்

மக்களவை தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் அறிவித்தது முதல் தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலக்கு வந்தன. வாக்காளர்களுக்கு பணம் மற்றும் இலவச பொருட்கள் வழங்குவதை தடுப்பதற்காக, பாதுகாப்புப் படையினர் வாகனச் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இதுகுறித்து தேர்தல் ஆணையம் வெளியிட்ட அறிக்கை: இதுவரை நடத்தப்பட்ட சோதனையில், போதைப் பொருட்கள் மட்டும் ரூ.3,958.85 கோடி மதிப்பில் கைப்பற்றப்பட்டுள்ளன. குஜராத் தீவிரவாத தடுப்பு பிரிவு, போதைப் பொருள் தடுப்பு பிரிவு, இந்திய கடலோர காவல்படை ஆகியவை ரூ.892 கோடி … Read more

மோடி முதல் புதின் வரை: ஈரான் அதிபர் ரெய்சி மறைவுக்கு உலக தலைவர்கள் இரங்கல்

தெஹ்ரான்: ஈரான் அதிபர் இப்ராஹிம் ரெய்சி மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், சீன அதிபர் ஜி ஜின்பிங், துருக்கி அதிபர் தயிப் எர்டோகன் உள்ளிட்ட தலைவர்கள் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளனர். நரேந்திர மோடி: பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “ஈரான் இஸ்லாமியக் குடியரசின் தலைவர் இப்ராஹிம் ரெய்சியின் துயரமான மறைவு ஆழ்ந்த வருத்தமும், அதிர்ச்சியும் அளிக்கிறது. இந்தியா – ஈரான் இருதரப்பு உறவை வலுப்படுத்த இப்ராஹிம் ரெய்சி மேற்கொண்ட … Read more

8 வருட இடைவேளைக்கு பிறகு..திரையுலகில் கம்-பேக் கொடுக்கும் பிரபல நடிகர்!

“மிராய்” மூலம் மீண்டும் திரையில்,  மின்னும் வைரமாக வருகிறான்,  கருப்பு வாள் வீரன் – வெல்கம் பேக் ராக்கிங் ஸ்டார் மனோஜ் மஞ்சு.   

6வது மாடியில் இருந்து கீழே விழுந்து உயிரிழந்த வட மாநில வாலிபர்! காரணம் என்ன?

 7 அடுக்கு மாடி கட்டிடத்தில் போதுமான பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாததால்  6 வது மாடியில் இருந்து கீழே விழுந்து உயிரிழந்த வட மாநில வாலிபர்.