பெட்ரோல் பங்கிற்கு டீசல் நிரப்ப வந்த லாரி தீப்பிடித்ததால் பரபரப்பு… சாதுரியமாக தீயை அணைத்த பெட்ரோல் பங்க் ஊழியர்கள்…

பெட்ரோல் பங்கிற்கு டீசல் நிரப்ப வந்த லாரி தீப்பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அங்கிருந்த பெட்ரோல் பங்க் ஊழியர் துரிதமாக செயல்பட்டதால் தீ அணைக்கப்பட்டது. தெலுங்கானா மாநிலம் புவனகிரி நகரில் உள்ள யாதாத்ரி எனும் இடத்தில் நேற்று காலை டீசல் நிரப்புவதற்காக வந்த லாரி ஒன்று பெட்ரோல் பங்கிற்குள் நுழைந்ததும் தீப்பிடித்து எரிந்தது. லாரியில் டீசல் டேங்கில் ஏற்பட்ட இந்த தீ மளமளவென பரவ தொடங்கிய நிலையில் இதனைப் பார்த்த பெட்ரோல் பங்க் ஊழியர் உடனடியாக சுதாரித்துக் கொண்டு … Read more

குழந்தைகளை குறைவாக பெற்றுக் கொண்டதால் பல நாடுகளுக்கு புதிதாக முளைத்த பிரச்சினை.. பென்ஷனால் டென்ஷன்!

சிங்கப்பூர்: இங்கிலாந்து, அமெரிக்கா மற்றும் சிங்கப்பூர் போன்ற வளர்ந்த நாடுகள் பிறப்பு விகிதம் குறைந்து வருவதால் பொருளாதாரம் சார்ந்த கவலைகளை எதிர்கொள்கின்றன. பிறப்பு விகிதம் குறைவது உலகெங்கிலும் உள்ள பல வளர்ந்த நாடுகளுக்கு ஒரு முக்கிய பிரச்சினையாகும், இது பொருளாதார வளர்ச்சி, ஓய்வூதிய அமைப்புகள் மற்றும் சமூக நலன் ஆகியவற்றில் நீண்டகால தாக்கங்களை ஏற்படுத்துகிறது.  Source Link

Actor Vijay Antony: ரிலீசுக்கு தயாராகும் மழை பிடிக்காத மனிதன்.. டீசர் ரிலீஸ் அறிவிப்பு இதோ!

சென்னை: நடிகர் விஜய் ஆண்டனி தொடர்ந்து குறுகிய இடைவெளிகளில் தன்னுடைய அடுத்தடுத்த படங்களை ரிலீஸ் செய்து வருகிறார். தன்னுடைய சொந்த தயாரிப்பிலும் மற்ற தயாரிப்பு நிறுவனங்களின் கீழும் அவர் நடித்து வருகிறார். இந்நிலையில் விஜய் மில்டன் இயக்கத்தில் நீண்ட காலங்களாக ரிலீசுக்கு தயாராகிவரும் மழை பிடிக்காத மனிதன் படம் குறித்து தற்போது அவர் தன்னுடைய எக்ஸ் தள

“புத்த ரஷ்மி” தேசிய வெசாக் பண்டிகையுடன் இணைந்தாக கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் மனதை ஒருநிலைப்படுத்தும் நிகழ்ச்சி ஏற்பாடு

தற்போதைய சந்ததியினருக்கு தியானம் தொடர்பான புத்துணர்ச்சியை ஏற்படுத்தும் நோக்கில், “புத்த ரஷ்மி” தேசிய வெசாக் பண்டிகையுடன் இணைந்ததாக ஜனாதிபதி அலுவலகம், பிரதமர் அலுவலகம் மற்றும் கல்வி அமைச்சு என்பன இணைந்து ஏற்பாடு செய்த மனதை ஒருநிலைப்படுத்தி, வலுப்படுத்தும் நிகழ்ச்சி இன்று (20) காலை கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் நடைபெற்றது. வணக்கத்திற்குரிய கலாநிதி கிரிந்தே அஸ்ஸாஜி தேரரின் ஆலோசனையின் கீழ் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவின் வழிகாட்டுதலில் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது. இந்நிகழ்வில் கொழும்பு மாவட்டத்தைச் சேர்ந்த … Read more

விருதுநகர்: `வெளிநாட்டில் சிக்கித்தவிக்கும் மகனை மீட்டு தாருங்கள்'- ஆட்சியர் அலுவலகத்தில் தம்பதி மனு

விருதுநகர் மாவட்டம், சிவகாசி தாலுகாவுக்கு உட்பட்ட நாராணபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் சந்திரசேகர்-மாரீஸ்வரி தம்பதியினர், அச்சக தெழிலாளர்கள். இந்த தம்பதியரின் மகன் இந்திரக்குமார் (வயது 23). வெளிநாட்டு வேலைக்கு சென்ற இந்திரகுமார், பணி வழங்கும் நிறுவனத்தினால் வேலையில் இருந்து திடீரென நீக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் சொந்த ஊர் திரும்ப முடியாமல் சிக்கித் தவிக்கும் இந்திரக்குமாரை மீட்டு தாயகம் அழைத்து வர மாவட்ட நிர்வாகமும், தமிழக அரசும் உதவ வேண்டும் என இந்த தம்பதியினர் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் … Read more

இலங்கை மீனவர்கள் 7 பேரை ஜூன் 3 வரை சிறையில் அடைக்க ராமநாதபுரம் நீதிமன்றம் உத்தரவு

ராமநாதபுரம்: எல்லை தாண்டி மீன்பிடித்த இலங்கை மீனவர்களை 7 பேரை ஜூன் 3 வரை சென்னை புழல் சிறையில் அடைக்க ராமநாதபுரம் நீதிமன்றம் உத்தரவிட்டது. தூத்துக்குடியில் உள்ள இந்திய கடலோர காவல்படையினர் கடந்த சனிக்கிழமையன்று ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கன்னியாகுமரிக்கு தென்கிழக்கே இந்திய கடல் எல்லையில் மீன்பிடித்துக் கொண்டிருந்த இலங்கை படகு ஒன்றை சிறைபிடித்தனர். அதிலிருந்த இலங்கை மீனவர்கள் சுசந்தா, சில்வா உள்ளிட்ட 7 பேரையும், எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கைது செய்து, படகையும் பறிமுதல் செய்தனர். … Read more

ஈரான் அதிபர் இப்ராஹிம் ரெய்சி மறைவுக்கு இந்தியாவில் ஒரு நாள் துக்கம் அனுசரிப்பு

புதுடெல்லி: ஈரான் அதிபர் இப்ராஹிம் ரெய்சியின் மறைவை அடுத்து, இந்தியாவில் நாளை (செவ்வாய்க்கிழமை) ஒரு நாள் அரசு துக்கம் அனுசரிக்கப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: ஈரான் அதிபர் இப்ராஹிம் ரெய்சி மற்றும் ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சர் ஹொசைன் அமீர் அப்துல்லாஹியன் உள்ளிட்டோர் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தனர். மறைந்த தலைவர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில், இந்தியா முழுவதும் நாளை (செவ்வாய்க்கிழமை) … Read more

ஈரான் அதிபர் ரெய்சி மறைவுக்கு ஹமாஸ் இரங்கல்

காஸா: ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி உயிரிழந்த ஈரான் அதிபர் இப்ராஹிம் ரெய்சியின் மறைவுக்கு ஹமாஸ் இரங்கல் தெரிவித்துள்ளது. இஸ்ரேல் உடனான போரில் தங்களுக்கு ஆதரவு வழங்கியதாகவும் அவர் குறித்த நினைவுகளை ஹமாஸ் பகிர்ந்துள்ளது. பாலஸ்தீன மக்களுக்கு எதிரான இஸ்ரேலிய ஆக்கிரமிப்பை தடுக்க அரசியல் ரீதியாக தங்களுக்கு ஆதரவு வழங்கியதாக காசாவை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் ஹமாஸ் தெரிவித்துள்ளது. இப்ராஹிம் ரெய்சி உடன் விபத்தில் உயிரிழந்த ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் ஹுசைனின் ஆதரவும் தங்களுக்கு இருந்ததாக ஹமாஸ் … Read more

காணாமல் போன கவினின் ‘ஸ்டார்’ திரைப்படம்!? வசூல் இவ்வளவுதானா?

Kavin Star Movie Box Office Collection Day 10 : கவின் நடிப்பில் சில நாட்களுக்கு முன்பு வெளியான ஸ்டார் திரைப்படம், இதுவரை செய்துள்ள வசூல் எவ்வளவு தெரியுமா. 

'கோகைன்' போதைப் பொருள் பயன்படுத்தியதாக நடிகர் விஜய், தனுஷ், நடிகை திரிஷா மீது புகார்

கோகைன் போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர்கள் விஜய், தனுஷ், நடிகைகள் திரிஷா, ஆண்ட்ரியா மீது உள்துறை செயலாளர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.