தோனி ஓய்வு எப்போது? 4 மாதம் டைம் சொன்ன தல – எதுக்கு தெரியுமா?

இந்திய அணியின் கேப்டனாக இருந்து சர்வதேச அளவில் பல பெருமைகளையும், சாதனைகளையும் பெற்றுக் கொடுத்த எம்எஸ் தோனி, இப்போது ஐபிஎல் தொடரில் மட்டுமே விளையாடிக் கொண்டிருக்கிறார். கடந்த ஆண்டு வரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக செயல்பட்ட அவர், ஐபிஎல் 2024ல் சத்தமில்லாமல் தன்னுடைய கேப்டன் பொறுப்பை ருதுராஜ் கெய்க்வாட்டிடம் ஒப்படைத்துவிட்டு ஒரு பிளேயராக மட்டுமே விளையாடினார். மற்ற அணிகளில் கேப்டன் பொறுப்பு மாற்றம் குறித்து பல்வேறு சர்ச்சைகள் எழுந்தபோதும், தோனி கேப்டன் பொறுப்பு மாற்றம் … Read more

அமலாக்கத்துறை மற்றும் சிபிஐயை இழுத்து மூட வேண்டும் : அகிலேஷ் யாதவ்

டெல்லி சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் சிபிஐ மற்றும் அமலாக்கத்துறையை இழுத்து முட வேண்டும் எனக் கூறியுள்ளார். இன்று சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் செய்தியாளர்களிடம், “நீங்கள் நிதி மோசடி செய்திருந்தால் அதை விசாரிக்க வருமான வரித்துறை உள்ளது. அப்புறம் ஏன் உங்களுக்கு சிபிஐ தேவை? மேலும், ஒவ்வொரு மாநிலத்திலும் லஞ்ச ஒழிப்புத்துறை செயல்பட்டு வருகிறது. தேவைப்பட்டால் அதை பயன்படுத்தி கொள்ளலாம். பா.ஜ.க.வின் அரசியல் எதிரிகளை பழிவாங்க மட்டுமே சி.பி.ஐ., அமலாக்கத்துறை போன்ற விசாரணை … Read more

\"ஹெலிகாப்டர் விபத்து!\" ஈரான் அதிபர் ரைசி கடைசியாக பங்கேற்ற நிகழ்ச்சி எது! மலை பகுதிக்கு சென்றது ஏன்?

தெஹ்ரான்: ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்த நிலையில், அவர் கடைசியாக கலந்து கொண்ட பொது நிகழ்ச்சி எது.. அவர் எதற்காக கிழக்கு அஜர்பைஜான் பகுதிக்குச் சென்றார் என்பது குறித்த தகவல்கள் இப்போது வெளியாகியுள்ளது. மத்திய கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள முக்கிய நாடு என்றால் அது ஈரான் தான். இந்த நாட்டின் Source Link

Pradeep Ranganathan: டிராகன் படத்தின் சூட்டிங்கை நிறுத்திய பிரதீப் ரங்கநாதன்.. என்னதான் காரணம்?

 சென்னை: இயக்குனர் மற்றும் நடிகர் பிரதீப் ரங்கநாதனின் எல்ஐசி படத்தின் ஷூட்டிங் தொடர்ந்து மும்முரமாக நடந்து வந்த சூழலில் இடையில் சிறிது இடைவெளி எடுத்துக் கொண்ட அவர், தொடர்ந்து அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் ஏஜிஎஸ் என்டர்டைன்மென்ட் தயாரிப்பில் உருவாகி வரும் டிராகன் படத்தின் ஷூட்டிங்கில் இணைந்திருந்தார். கடந்த 6ம் தேதி இந்த படத்தின் சூட்டிங் துவங்கப்பட்டு

ஹெலிகொப்டர் விபத்தில் ஈரான் ஜனாதிபதி மற்றும் வெளிநாட்டு அமைச்சர் பலி

ஈரான் நாட்டு ஜனாதிபதி இப்ராஹிம் ரயிஸி மற்றும் வெளிநாட்டு அமைச்சர் ஆகியோர் நேற்று (19) இடம்பெற்ற ஹெலிகொப்டர் விபத்தில் பலியானமை உறுதி செய்யப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஈரான் நாட்டு ஊடகங்கள் மற்றும் அந்நாட்டின் செய்தி நிறுவனம் என்பனவற்றின் தகவல்கள் அந்த ஹெலிகொப்டரில் பயணித்த அனைவரும் பலியாகியுள்ளதாக அறிவித்துள்ளன. விபத்திற்குள்ளான ஹெலிகொப்டரில் அஸர்பைஜானிலிருந்து மீண்டும் திரும்பி வந்துகொண்டிருந்த ஜனாதிபதி இப்ராஹிம் ரயிஸி, ஈரான் வெளிவிவகார அமைச்சர் ஹுசைன் அமீர்அப்துல்லாஹியான், ஈரானின் கிழக்கு ஆஜர்பைஜான் மாகாண ஆளுனர் … Read more

`அதி கனமழைக்கு வாய்ப்பு' – வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை; தயார் நிலையில் பேரிடர் மீட்புக் குழுக்கள்!

கடந்த சில மாதங்களாகத் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கோடை வெயில் இயல்பைவிட மிக அதிகமாகக் கொளுத்தி எடுத்து. இந்த சூழ்நிலையில், கடந்த சில தினங்களாகக் கோடை மழை பெய்து வருகிறது. மேலும், வரும் 21-ம் தேதிவரை பல்வேறு மாவட்டங்களில் கனமழை முதல் மிகக் கனமழை வரை பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இன்று (20.05.24) காலை நிலவரப்படி தமிழகத்தின் 3 மாவட்டங்களில் 0.72 செ.மீ மழைப் பதிவாகியிருக்கிறது. மழை தொடர் கனமழை காரணமாகக் … Read more

நீலகிரி, கோவை, நெல்லை, குமரிக்கு மே 23 வரை ஆரஞ்ச் அலர்ட் – தயார் நிலையில் மாநில பேரிடர் மீட்புப் படை

சென்னை: நீலகிரி, கோயம்புத்தூர், திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய 4 மாவட்டங்களில் வரும் 23-ம் தேதி வரை கனமழை பெய்யக்கூடும் என்பதால், மாநில பேரிடர் மீட்புப் படையைச் சேர்ந்த 10 குழுக்கள் தயார் நிலையில் உள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக தமிழக செய்தி மக்கள் தொடர்புத் துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: வரும் 23-ம் தேதி வரை 4 நாட்களுக்கு நீலகிரி, கோவை, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய 4 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்பதால், அதற்கான … Read more

5 ஆம் கட்ட மக்களவைத் தேர்தல்: காலை 11 மணி நிலவரப்படி 23.66% வாக்குப்பதிவு

புதுடெல்லி: நாடு முழுவதும் 8 மாநிலங்கள், 1 யூனியன் பிரதேசத்தில் 49 தொகுதிகளில் இன்று 5 ஆம் கட்டமாக தேர்தல் நடைபெற்று வரும் சூழலில் காலை 11 மணி நிலவரப்படி 23.66% வாக்குப்பதிவாகியுள்ளது. மேற்குவங்கத்தில் அதிகபட்சமாகவும், மகாராஷ்டிராவில் குறைவாகவும் வாக்கு சதவீதம் பதிவாகியுள்ளது. நாடு முழுவதும் மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடந்து வருகிறது. கடந்த ஏப்ரல் 19, 26, மே 7, 13 ஆகிய தேதிகளில் 4 கட்டங்களாக வாக்குப்பதிவு நடத்தப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, 5-ம் … Read more

ரெய்சி மறைவு: ஈரானில் 5 நாள் தேசிய துக்கம் முதல் தற்காலிக அதிபர் நியமனம் வரை

தெஹ்ரான்: ஈரான் அதிபர் இப்ராஹிம் ரெய்சியின் மறைவுக்கு ஈரானில் 5 நாள் தேசிய துக்கம் அனுசரிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, தற்காலிக அதிபராக துணை அதிபர் முகமது மொக்பரை, அந்நாட்டின் தேசிய தலைவர் அயதுல்லா செயத் அலி காமேனி நியமித்துள்ளார். 5 நாள் தேசிய துக்கம் அறிவித்த ஈரான்: ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த இப்ராஹிம் ரெய்சியின் மறைவுக்கு ஈரானில் 5 நாள் தேசிய துக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஈரான் தேசிய தலைவர் அயதுல்லா செயத் அலி காமேனி … Read more

விஜய் ஆண்டனியின் மகள் இறப்பிற்கு காரணம் இதுதான்..பகீர் கிளப்பும் சுசித்ரா!

Singer Suchitra : இசையமைப்பாளரும் நடிகருமான விஜய் ஆண்டனியின் மகள், கடந்த ஆண்டு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த நிலையில், அதற்கான காரணம் குறித்து சுசித்ரா தனது நேர்காணலில் கூறியிருக்கிறார்.