ஜூன்1 முதல் அமல்: 18 வயதிற்குட்ட சிறுவர்கள் வாகனம் ஓட்டினால் பெற்றோர்களுக்கு சிறை – வாகனப்பதிவு ரத்து…
சென்னை: 18 வயதிற்குட்ட சிறுவர்கள் வாகனம் ஓட்டி பிடிப்பட்டால், அவர்களுக்கு ரூ.25ஆயிரம் அபராதம் மற்றும், அவர்கள் ஓட்டி வந்த வாகனப்பதிவு ரத்து செய்யப்படும் மற்றும் அவர்களின் பெற்றோருக்கும் சிறை தண்டனை வழங்கப்படும் என தமிழ்நாடு போக்குவரத்து காவல்துறை அறிவித்து உள்ளது. இந்த புதிய நடைமுறை நாளை மறுதினம் (ஜூன் 1ந்தேதி) முதல் அமலுக்கு வருகிறது. தமிழ்நாட்டில், ஜூன் 1ந்தேதி முதல் 18 வயதிற்குட்ட சிறுவர்கள் வாகனம் ஓட்டி பிடிப்பட்டால் வாகனப்பதிவு ரத்துச் செய்யப்படுவதுடன், ரூ.25 ஆயிரம் அபராதம் … Read more