ஜூன்1 முதல் அமல்: 18 வயதிற்குட்ட சிறுவர்கள் வாகனம் ஓட்டினால் பெற்றோர்களுக்கு சிறை – வாகனப்பதிவு ரத்து…

சென்னை:  18 வயதிற்குட்ட சிறுவர்கள் வாகனம் ஓட்டி பிடிப்பட்டால், அவர்களுக்கு ரூ.25ஆயிரம் அபராதம் மற்றும், அவர்கள் ஓட்டி வந்த வாகனப்பதிவு ரத்து செய்யப்படும் மற்றும் அவர்களின் பெற்றோருக்கும் சிறை தண்டனை வழங்கப்படும்  என தமிழ்நாடு போக்குவரத்து காவல்துறை அறிவித்து உள்ளது. இந்த புதிய நடைமுறை நாளை மறுதினம் (ஜூன் 1ந்தேதி) முதல் அமலுக்கு வருகிறது. தமிழ்நாட்டில், ஜூன் 1ந்தேதி முதல்  18 வயதிற்குட்ட சிறுவர்கள் வாகனம் ஓட்டி பிடிப்பட்டால் வாகனப்பதிவு ரத்துச் செய்யப்படுவதுடன், ரூ.25 ஆயிரம் அபராதம் … Read more

ஜம்மு காஷ்மீரில் பள்ளத்தாக்கில் கவிந்த பஸ்.. 21 பேர் உயிரிழப்பு.. சோகத்தில் முடிந்த ஆன்மீக பயணம்

ஜம்மு: ஜம்மு காஷ்மீரில் ஆன்மீக சுற்றுலா வந்த பஸ் ஒன்று பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 21 பேர் பலியாகினர். மேலும் 40 பேர் படுகாயமடைந்தனர். உத்தர பிரதேசத்தில் இருந்து ஜம்மு காஷ்மீருக்கு ஆன்மீக சுற்றுலா சென்ற இடத்தில் இந்த சோக சம்பவம் ஏற்பட்டுள்ளது. உத்தர பிரதேசம் மாநிலம் ஹத்ராஸ் பகுதியில் இருந்து பஸ் ஒன்றில் ஆன்மீக பயணமாக Source Link

Actor Premgi: மாப்பிள்ளை ரெடி.. அழைப்பிதழும் ரெடி.. திருமணத்திற்கு தயாரான பிரேம்ஜி!

சென்னை: நடிகரும் இசையமைப்பாளருமான பிரேம்ஜி பிரபல இசையமைப்பாளர் கங்கை அமரனின் இளைய மகன் என்பதும் வெங்கட் பிரபுவின் தம்பி என்பதும் அனைவருக்கும் தெரிந்த விஷயம்தான். 44 வயதை கடந்த நிலையிலும் முரட்டு சிங்கிளாகவே திரிந்து கொண்டிருந்தார் பிரேம்ஜி. இந்நிலையில் கடந்த ஜனவரியில் புத்தாண்டையொட்டி தான் இந்த ஆண்டில் திருமணம் செய்து கொள்ள உள்ளதாக அறிவித்திருந்தார் பிரேம்ஜி. சேலத்தை

சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன் – 2வது சுற்றில் இந்திய வீரர் பிரனாய் தோல்வி

சிங்கப்பூர், முன்னணி வீரர் , வீராங்கனைகள் பங்கேற்றுள்ள சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன் போட்டி சிங்கப்பூரில் நடந்து வருகிறது. இதில் இன்று நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவின் 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் இந்தியாவின் ஹெச்.எஸ். பிரனாய், ஜப்பான் வீரர் கென்டா நிஷிமோடோவை எதிர்கொண்டார். பரபரப்பான இந்த ஆட்டத்தில் 13-21, 21-14,15-21 என்ற செட் கணக்கில் ஹெச்.எஸ். பிரனாய் தோல்வியடைந்தார். இதனால் அவர் தொடரில் இருந்து வெளியேறினார் தினத்தந்தி Related Tags : சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன்  இந்திய … Read more

பெண்கள் கடத்தல், பாலியல் அடிமை, கொலை… அமெரிக்காவை அதிர வைத்த சைக்கோ பாதிரியார்

பிலடெல்பியா, அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாணத்தின் பிலடெல்பியா நகரின் வடபகுதியில் வசித்து வந்தவர் கேரி ஹீத்னிக். ராணுவத்தில் வேலை செய்த அவருக்கு மனநல பாதிப்புக்கான அறிகுறிகள் தெரிந்தன. எனினும், கவுரவத்துடன் அவர் பணியில் இருந்து விடுவிக்கப்பட்டார். ராணுவத்தில் பணி செய்த அனுபவத்தில் அவருக்கு அரசு சார்பில் காசோலைகள் வழங்கப்பட்டன. புத்திசாலித்தனத்துடன் செயல்பட்டு, பங்கு சந்தையில் முதலீடு செய்து அவற்றை லட்சக்கணக்கான டாலர்களாக அவர் மாற்றினார். ஆடம்பர வீட்டுக்கு ஆசைப்படாத அவர், கேடில்லாக் மற்றும் ரோல்ஸ் ராய்ஸ் ரக கார்களை … Read more

நாட்டை மீண்டும் நெருக்கடிக்குள் தள்ள விரும்புவோர் தான் பொருளாதார பரிமாற்ற சட்ட மூலத்தை எதிர்க்கின்றனர் – நிதி இராஜாங்க அமைச்சர் 

நாட்டை மீண்டும் பொருளாதார நெருக்கடிக்குள் தள்ள வேண்டிய தேவை உள்ள தரப்பினர்களுக்கே பொருளாதார மாற்ற சட்டமூலத்தை எதிர்க்க முடியும் என நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்தார். நாட்டின் பொருளாதாரம் தொடர்பில் தற்போதைய அரசாங்கம் நம்பிக்கையான இலக்கைக் கொண்டிருந்தாலும், ஏனைய எதிர்க்கட்சிகள் அரசியல் நோக்கத்தை மாத்திரம் கொண்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று (30) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க இதனைத் தெரிவித்தார். இங்கு மேலும் கருத்துத் … Read more

ஒருவாரமாக வீடுகளை சூழ்ந்துள்ள பாதாள சாக்கடை கழிவுநீர்: மக்கள் சாலை மறியல் @ மதுரை

மதுரை: ஒருவாரமாக வீடுகளை சூழ்ந்துள்ள பாதாள சாக்கடை கழிவுநீரால் வெளியில் நடந்து செல்ல முடியாமலும், சுகாதாரக்கேட்டில் சிக்கித் தவிக்கும் மாநகராட்சி 63வது வார்டு பாத்திமா நகர் பகுதி மக்கள் இன்று பெத்தானியாபுரம்-காளவாசல் புறவழிச்சாலையில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. மதுரை மாநகராட்சி 63வது வார்டு பாத்திமா நகரில் மாதா கோவில் தெருவில் சுமார் 100க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இப்பகுதியில் ஒருவாரத்திற்கும் மேலாக பாதாள சாக்கடை கழிவுநீர் வெளியேறி வீடுகளை சூழ்ந்துள்ளது. மேலும் சுகாதாரக்கேட்டையும் … Read more

“ரஃபா மீதான தாக்குதல் ஆழ்ந்த கவலை அளிக்கிறது” – இந்திய வெளியுறவுத் துறை

புதுடெல்லி: ரஃபாவில் உள்ள தற்காலிக முகாம்கள் மீது இஸ்ரேல் படைகள் நடத்திய தாக்குதல் குறித்து இந்திய வெளியுறவுத் துறை தனது நிலைபாட்டை தெரிவித்துள்ளது. இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய இந்திய வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் ரன்தீர் ஜெய்ஸ்வால், “ரஃபாவில் உள்ள புலம்பெயர்ந்தோர் முகாம்கள் மீதான தாக்குதலில் பொதுமக்கள் உயிரிழந்த சம்பவம் ஆழ்ந்த கவலை அளிக்கிறது. இந்த போரில், பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் சர்வதேச மனிதாபிமான சட்டத்துக்கு மதிப்பளிக்குமாறு நாங்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். 1980-களின் பிற்பகுதியில் பாலஸ்தீன … Read more

சாமர்த்தியமாக விபத்தை தவிர்த்த திருவண்ணாமலை வேன் டிரைவருக்கு குவியும் பாராட்டுகள்!

Intelligence Of Van Driver Avoided Big Loss: வைக்கோல் ஏற்றி வந்த மினி வேன் மீது மின்கம்பி உரசியதால் தீப்பற்றி எரிந்த நிலையில், ஏரியில் வண்டியை ஓட்டி தீயை அணைத்த வேன் ஓட்டுநர்….

பிரதமரின் தியானம் தேர்தல் விதிமுறைகளுக்கு உட்பட்டது அல்ல! திமுக, காங்கிரஸ் கட்சிகளுக்கு மாவட்ட ஆட்சியர் பதில்…

கன்னியாகுமரி: பிரதமர் மோடி குமரி கடலில் அமைந்துள்ள விவேகானந்தர் பாறையில் 3 நாட்கள்  தியானம்  இருக்கும் செயலானது, தேர்தல் விதிமுறைகளுக்கு உட்பட்டது அல்ல என மாவட்ட தேர்தல் அதிகாரியும், குமரி மாவட்ட ஆட்சி தலைவருமான ஸ்ரீதர்,  திமுக, காங்கிரஸ் உள்பட எதிர்க் கட்சிகளுக்கு  பதில் அளித்துள்ளார். மக்களவைத் தேர்தல் இறுதிக் கட்டத்தை நெருங்கி வரும் நிலையில், கன்னியாகுமரியில் தியானம் செய்ய பிரதமர் நரேந்திர மோடி இன்று வருகிறார். இன்று முதல் 31-ம் தேதி வரை அவர், விவேகானந்தா … Read more