சுங்கச்சாவடியில் நடந்த மோதல்… காயமடைந்த ஊழியர்கள்… போலீசார் விசாரணை..!!

திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் திருமாந்துறை என்ற இடத்தில், சுங்க வரி வசூல் மையத்தில், காரில் வந்தவர்களும், சுங்கச்சாவடி ஊழியர்களும் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டதால் பரபரப்பு.

ஐபிஎல் ப்ளேஆஃப் : ராஜஸ்தான் ராயல்ஸ், ஆர்சிபி ஏற்கனவே 2 முறை மோதல் – மூன்றாவது முறை வெற்றி யாருக்கு?

ஐபிஎல் 2024 இப்போது லீக் போட்டிகள் முடிந்து பிளே ஆஃப் சுற்று போட்டிகள் நடக்க இருக்கிறது. ஐபிஎல் 2024 புள்ளிப் பட்டியலில் முதல் இரண்டு இடங்களை பிடித்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் குவாலிஃபையர் ஒன்று போட்டியிலும், மூன்றாவது மற்றும் நான்காவது இடங்களைப் பிடித்த ராஜஸ்தான் ராயல்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் எலிமினேட்டர் ஒன்றிலும் விளையாட இருக்கின்றன. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி தனது கடைசி லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸை … Read more

இன்று குஜராத்தில் லேசான நில நடுக்கம்

கட்ச் இன்று குஜராத் மாநிலத்தில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. பொதுவாகவே குஜராத் மாநிலம் நிலநடுக்க அபாயம் அதிகமாக உள்ள பகுதியாக பார்க்கப்படுகிறது.  இம்மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் வெளியிட்டுள்ள தகவலின்படி, கடந்த 200 ஆண்டுகளில் குஜராத் மாநிலம் 9 பெரிய நிலநடுக்கங்களை சந்தித்துள்ளது. இதில் கடந்த 2001-ம் ஆண்டு கட்ச் மாவட்டத்தில் ஏற்பட்ட நிலநடுக்கமானது, 200 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட்ட 3-வது மிகப்பெரிய நிலநடுக்கமாக பதிவாகி இருப்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இன்று காலை 10.36 மணி அளவில் … Read more

அகமதாபாத்தே அலறிருச்சு..காலையில் ஏர்போர்ட்டில் காத்திருந்த ஷாக்! ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளை மடக்கிய ATS.!

அகமதாபாத்: குஜராத் மாநிலம் அகமதாபாத் விமான நிலையத்தில் இன்று காலை நான்கு ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளை குஜராத் மாநில தீவிரவாத தடுப்பு பிரிவு காவல் துறையினர் கைது செய்துள்ளனர். தேர்தல் நேரத்தில் அவர்கள் ஏதேனும் சதித் செயலில் ஈடுபட திட்டமிட்டார்களா என்ற கோணத்தில் விசாரணை துரிதப்படுத்தப்பட்டுள்ளது. உலக அளவில் பல்வேறு தீவிரவாத குழுக்களின் நடவடிக்கைகள் கட்டுப்படுத்தப்பட்ட நிலையில் ஐஎஸ்ஐஎஸ் Source Link

28 வயசாச்சு.. இன்னும் மாப்பிள்ளை கிடைக்கல.. விஜே பார்வதிக்கு இப்படி ஒரு கஷ்டமா?

  சென்னை: மதுரையை பூர்வீகமாகக் கொண்ட விஜே பார்வதி, ஆரம்பத்தில் செய்தியாளராக தனது பணியை தொடங்கினார். இதைத் தொடர்ந்து ஆர்ஜேவாக மாறிய இவர், கேட்பதற்கு கூச்சப்படும் கேள்விகளை அசால்ட்டாக மக்களிடம் கேட்டு, குறிப்பாக இளசுகளிடம் கேட்டு அவர்களிடம் பதிலை வாங்கி பிரபலமானவர். தனக்கு மாப்பிள்ளை கிடைக்கவில்லை என்று தனது வேதனையை வெளிப்படுத்தி உள்ளார்.   ஆர்ஜேவான பார்வதி

நாடளாவிய ரீதியில் வெசாக் பண்டிகையை கொண்டாட அனைத்து ஏற்பாடுகளும் தயார்… – பிரதீப் யசரத்ன..

எல்லே குணவம்ச நாயக்க தேரரின் ஆலோசனையில், பிரதமரின் வழிகாட்டலின் கீழ் இந்த வருட வெசாக் பண்டிகையை நாடளாவிய ரீதியில் கொண்டாடுவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் பிரதீப் யசரத்ன தெரிவித்துள்ளார். இவ்வருட வெசாக் பண்டிகையை அர்த்தமுள்ள வகையில் கொண்டாடவும், அதற்கான ஏற்பாடுகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும் கொழும்பு 07 பௌத்தலோக மாவத்தை தர்மயாதனவில் இன்று (20) நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து … Read more

`பா.ஜ.க-வா… உள்ள வராதே!' விரட்டியடிக்கும் விவசாயிகள்… வேதனையில் வேட்பாளர்கள்!

பஞ்சாப் போன்ற வடமாநிலங்களில் இறுதிக்கட்டமாக மக்களவை தேர்தல் நடைபெறுகிறது. இத்தேர்தலில் பா.ஜ.க வேட்பாளர்களுக்கு புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளது. பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநிலத்தில் உள்ள கிராமங்களில் பா.ஜ.க வேட்பாளர்கள் ஊருக்குள் வரக்கூடாது என்று விவசாயிகள் அறிவிப்பு பலகை வைத்திருக்கின்றனர். விவசாயிகள் போராட்டம் தலைநகரை ஸ்தம்பிக்கவைக்கும் விவசாயிகள் போராட்டம்… மீண்டும் பணியுமா மத்திய அரசு? கடந்த சில மாதங்களுக்கு பஞ்சாப் மற்றும் ஹரியானா விவசாயிகள் டெல்லி சென்று போராட்டம் நடத்த திட்டமிட்டனர். ஆனால், மத்திய அரசு எல்லையில் ராட்சத … Read more

பெலிக்ஸ் ஜெரால்டுக்கு ஒரு நாள் போலீஸ் காவல்: பெண் போலீஸாரை அவதூறாக பேசிய வழக்கில் உத்தரவு

திருச்சி: யூடியூபர் பெலிக்ஸ் ஜெரால்டை ஒரு நாள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதியளித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. போலீஸ் விசாரணைக்கு செல்வதையொட்டி பெலிக்ஸுக்கு திருச்சி அரசு மருத்துவமனையில் தீவிர பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. பெண் போலீஸாரை சவுக்கு சங்கர் அவதூறாகப் பேசியதாக முசிறி டிஎஸ்பி யாஸ்மின், திருச்சி மாவட்ட சைபர் க்ரைம் போலீஸில் அளித்த புகாரின் பேரில், சங்கர் மீதும், அவரது பேட்டியை ஒளிபரப்பிய யூடியூபரான பெலிக்ஸ் ஜெரால்டு மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டது. டெல்லியில் இருந்த பெலிக்ஸை கைது … Read more

5-ம் கட்ட மக்களவைத் தேர்தலில் பிற்பகல் 3 மணி வரை 47.53% வாக்குப்பதிவு; லடாக்கில் அதிகம்

புதுடெல்லி: நாடு முழுவதும் 8 மாநிலங்கள், 1 யூனியன் பிரதேசத்தில் 49 தொகுதிகளில் இன்று 5-ஆம் கட்டமாக மக்களவைத் தேர்தல் நடைபெற்று வரும் சூழலில், பிற்பகல் 3 மணி நிலவரப்படி 47.53 % வாக்குகள் பதிவாகியுள்ளன. அதிகபட்சமாக லடாக் யூனியன் பிரதேசத்தில் 61.26 சதவீதம் வாக்குப் பதிவாகியுள்ளது. மகாராஷ்டிராவில் குறைந்த வாக்கு சதவீதம் பதிவாகியுள்ளது. மாநிலம், யூனியன் பிரதேசம் வாரியாக வாக்குப்பதிவு நிலவரம்: உத்தரப் பிரதேசம்: 47.55% மகாராஷ்டிரா: 38.77% மேற்கு வங்கம்: 62.72% பிஹார்: 45.33% … Read more

ஈரான் நாட்டின் இடைக்கால அதிபராக முகமது மொக்பர் நியமனம்

தெஹ்ரான்: ஈரான் அதிபர் இப்ராஹிம் ரெய்சி ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த நிலையில் அந்நாட்டின் இடைக்கால அதிபராக முகமது மொக்பர் நியமிக்கப்பட்டுள்ளார். இவர், ஈரான் நாட்டின் முதல் துணை அதிபராக செயல்பட்டுவந்தவர். ஈரான் நாட்டின் எட்டாவது அதிபர் இப்ராஹிம் ரெய்சி பயணித்த ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியது. இந்த விபத்தில் அவர் உயிரிழந்ததாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த நிலையில் ஈரானின் முதல் துணை அதிபராக செயல்பட்டுவந்த முகமது மொக்பரை நாட்டின் இடைக்கால அதிபராக நியமித்து ஈரான் நாட்டின் … Read more